Category: திருச்சி

வாழை ஆராய்ச்சியை ஒரு பாடமாக வைக்க வேண்டும் – இயக்குனர் உமா வேண்டு கோள்.

திருச்சி வாழை ஆராய்ச்சி மையத்தின் நிறுவன நாள் மற்றும் விவசாயிகள் தின விழா திருச்சி மாவட்டம், அதவத்தூரில் உள்ள தேசிய வாழை ஆராய்ச்சி வளாகத்தில் இயக்குனர் உமா தலைமையில் நடைபெற்றது. இவ்விழாவில் ஆந்திரா மாநில அரசு சிறப்பு செயலாளர் முனைவர் பூனம்…

திருச்சியில் நடைபெற்று வரும் வளர்ச்சி பணிகள் குறித்து அமைச்சர் கே.என். நேரு ஆய்வு கூட்டம்..

திருச்சி மாநகராட்சி மைய வளாகத்தில் மாநகராட்சி பகுதியில் நடைபெற்று வரும் வளர்ச்சி பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே என் நேரு தலைமையில் இன்று நடைபெற்றது.. இக்கூட்டத்தில் மாநகராட்சி பகுதியில் நடைபெற்று வரும் குடிநீர், பாதாள சாக்கடை…

திருச்சியில் “நம்ம ஊரு சூப்பரு” திட்டம் – கலெக்டர் பிரதீப் குமார் தொடங்கி வைத்தார்.

திருச்சி மாவட்டத்தில் உள்ள 404 ஊராட்சிகளிலும் இன்று (20.8.2022) முதல் வருகின்ற அக்டோபர் 1 ஆம் தேதி வரை சிறப்பு சுகாதார முகாமான “நம்ம ஊரு சூப்பரு” திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதனைத் தொடர்ந்து திருச்சி மாவட்டம், மருங்காபுரி ஒன்றியம் தொட்டியபட்டி ஊராட்சியில்…

திருச்சி வந்த மத்திய இணை அமைச்சர் முரளிதரன் அவர்களை வரவேற்ற கலெக்டர் பிரதீப் குமார்.

திருச்சி மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக இன்று காலை சுற்றுலா மாளிகைக்கு வருகை தந்த மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் முரளிதரன் அவர்களை திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமார் பூங்கொத்து வழங்கி வரவேற்றார்.

கிருஷ்ண ஜெயந்தி விழா – ஸ்ரீரங்கத்தில் கிருஷ்ணர் ராதை வேடம் அணிந்து காட்சியளித்த நடன பள்ளி மாணவிகள்.

பூவுலகில் எப்போதெல்லாம் அதர்மம் தலை எடுக்கிறதோ அப்போதெல்லாம் தர்மத்தை காக்கவும் அதர்மத்தை அழிக்கவும் இறைவன் யுகங்கள் தோறும் அவதரிக்கிறார். அப்படித்தான் கிருஷ்ணர் அவதாரம் நிகழ்ந்தது. இதில் விஷ்ணு பகவான் 10 அவதாரங்கள் மூலம் உயிரினங்களை காக்கும் முக்கிய வேலையை செய்துள்ளார். தன்னுடைய…

திருச்சியில் தொடரும் வாகனத் திருட்டு – சிசிடிவியில் சிக்கிய இளைஞர்கள்.

திருச்சி சமஸ்பிரான் தெருவை சேர்ந்தவர் சௌமியா நாராயணன் வயது 41 இவர் சின்ன செட்டி தெரு பகுதியில் உள்ள தனது கடையின் முன்பு கடந்த 14ம் தேதி தனது இருசக்கர வாகனமான டிவிஎஸ் எக்ஸ் எல் 100 வண்டியை அன்று இரவு…

ஜி.கே. மூப்பனாரின் 91-வது பிறந்தநாள் விழா – பொது மக்களுக்கு மரக்கன்றுகள், இனிப்பு வழங்கி கொண்டாடிய தமிழ் மாநில காங்கிரஸார்..

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் நிறுவனத் தலைவரும், முன்னாள் நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினருமான ஜி கே மூப்பனார் அவர்களின் 91 வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் பகுதியில் உள்ள காமராஜர் சிலை முன்பாக ஜி.கே மூப்பனாரின்…

திருச்சி மத்திய சிறை சிறப்பு முகாமில் போலீசார் அதிரடி சோதனை – 60 செல் போன்கள் சிக்கின.

திருச்சியில் உள்ள அகதிகளுக்கான சிறப்பு முகாமில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினார்கள். இதில் அகதிகள் பயன்படுத்திவந்த 60 செல்போன்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். திருச்சி மத்திய சிறைச்சாலை வளாகத்திற்குள் அகதிகளுக்கான சிறப்பு முகாம் அமைந்துள்ளது. இங்கு இலங்கை தமிழர்கள் 115 நபர்கள்…

உறையூரில் உள்ள மூன்று டாஸ்மாக் கடைகளை அகற்ற வேண்டும் – மக்கள் அதிகாரம் சார்பில் கலெக்டரிடம் கோரிக்கை மனு.

மக்கள் அதிகாரத்தின் சார்பில் உறையூரில் மூன்று டாஸ்மாக் கடைகளை அகற்ற வேண்டும். மேலும் இந்த டாஸ்மாக் கடைகளால் ஏராளமான பொதுமக்கள் மற்றும் பெண்கள் குடிமகன்களால் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகின்றனர் சமீபத்தில் இந்த டாஸ்மாக் கடைகளால் பட்டப் பகலில் கொலையும் நடந்துள்ளது. ஆகவே…

திருச்சியில் SDPI கட்சியின் கொடிக் கம்பம் அகற்றம் – அதிகாரிகளை கண்டித்து சாலை மறியல் போராட்டம்.

SDPI கட்சி திருச்சி தெற்கு மாவட்டம், ஸ்ரீரங்கம் தொகுதி அந்தநல்லூர் ஒன்றியம் சிறுகமணி மேற்கு கிராம அலுவலர் மற்றும் மாவட்ட நிர்வாகிகளுடன் பெட்டவாய்த்தலை பகுதியில் எஸ்டிபிஐ கட்சியின் கொடிகம்பத்தை ஒரு சிலரின் தூண்டுதலின் பெயரில் முன்னறிவிப்பின்றி அகற்றிய அதிகாரிகளை கண்டித்து பெட்டவாய்த்தலை…

தன்னார்வ சேவை சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் போதைப் பொருட்கள் இல்லா தமிழகம் விழிப்புணர்வு மனித சங்கிலி.

தமிழக அரசு அறிவித்துள்ள போதைப் பொருட்கள் இல்லா தமிழகம் (DRIVE AGAINST DRUGS) என்ற பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக திருச்சி கன்டோன்மென்ட் மாநகர காவல்துறை, செவன்த் டே அட்வென்டிஸ்ட் பள்ளி, தன்னார்வ சேவை சங்கங்களின் கூட்டமைப்பு, மற்றும் ரோட்டரி சங்கம் ஆகியோர்…

பாலியல் புகாரில் சிக்கிய திருச்சி ஈ.வெ.ரா அரசு கல்லூரி பேராசிரியர் .

திருச்சி காஜாமலை பகுதியில் உள்ள ஈ.வெ.ரா பெரியார் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி உள்ளது.இதில் ஆங்கிலத் துறையில் எம் ஏ படித்த மாணவி ஆங்கிலத் துறையின் தலைவரும், பேராசிரியருமான ஜெயக்குமார் என்பவர் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், உடல் ரீதியாகவும்,…

பாஜகவுடன் கூட்டணி வைப்பதற்கு திமுகவிற்கு தகுதி கிடையாது. – பாஜக தலைவர் அண்ணா மலை.

புதுக்கோட்டையில் நடைபெற உள்ள பொதுக்கூட்டத்திற்கு கலந்து கொள்ள திருச்சி விமான நிலையம் வந்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்து கூறுகையில் பேசுகையில்:- பாஜக ஆர்.எஸ்.எஸ் உடன் குறைந்தபட்ச சமரசம் கிடையாது என்ற முதல்வர் ஸ்டாலினின் பேச்சுக்கு பதில் அளித்த…

தனித்துவம் தான் நம்மை அடையாளப் படுத்தும் – திரைப்பட ஒளிப் பதிவாளர் செல்வகுமார் திருச்சியில் பேட்டி.

திருச்சி தந்தை பெரியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் காட்சி தொடர்பியல் துறை (viscom) மாணவர்களின் உலகப் புகைப்பட தினத்தை முன்னிட்டு மாணவர்களின் வண்ணமிகு ஓவியங்கள், புகைப்படங்கள் கண்காட்சி நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக மாநகரம் மற்றும் மெஹந்தி சர்க்கஸ், விருமன்…

போதை பொருட்கள் பயன் படுத்தாத கிராமமாக மாற்றுவோம் திருச்சியில் மாணவ மாணவிகள் உறுதிமொழி விழிப்புணர்வு பேரணி

உலக போதைப் பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சி தமிழகம் முழுவதும் நடத்தப்பட்டு வருகிறது. இதில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவிகள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக திருச்சி மாவட்டம் லால்குடி அடுத்த செங்கரையூர் கிராமத்தில் உள்ள…

தற்போதைய செய்திகள்