இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் திருச்சி திட்ட செயலாக்கப் பிரிவு சாா்பில் நடந்த “அளவற்ற மகிழ்வு” விழா.
இந்திய சுதந்திரத் திருநாள் அமுதப் பெருவிழா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, திருச்சியில் சாலைப் பாதுாப்பு விழிப்புணா்வு, விபத்தில்லா சாலையாக மாற்றுதல் குறித்த விவாதம், ஒருங்கிணைந்த செயல்பாடு, அளவற்ற மகிழ்வு, சிறப்பாக பணியாற்றியோருக்கு பாராட்டு என பல்வேறு நிகழ்வுகள் திருச்சி மத்திய பேருந்து…