திருச்சியில் நடந்த “சுதந்திர சிறகுகள் சுவாசத்தின் சுவடுகள்” என்ற தலைப்பில் ஓவியக் கண்காட்சி.
டிசைன் ஓவியப்பள்ளி சார்பில் 75 ஆவது சுதந்திர தின விழாவை முன்னிட்டு ஓவிய மாணவர்களுக்கு சுதந்திர சிறகுகள் சுவாசத்தின் சுவடுகள் என்ற தலைப்பில் ஒன்றாம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு வரை பயிலும் 140 மாணவ, மாணவிகள் ஒவ்வொரு வரும் நான்கு…















