திருச்சி அரசு மருத்துவ மனையில் சிகிச்சை பெற்ற 73- குழந்தைகளுக்கு கேட்கும் திறன், பேசும் திறன் கிடைத்துள்ளது – டீன் வனிதா தகவல்.
உலக காது கேட்கும் நாள் மார்ச் 3-ம் தேதி கடைபிடிக்கப்படுகிறது, இதனையொட்டி தேசிய காதுகேளாமை தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு திட்டம் மற்றும் கி.ஆ.பெ அரசு மருத்துவ கல்லூரி காது மூக்கு தொண்டை பிரிவு இணைந்து திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு…