ஸ்ரீரங்கத்தில் கோவிந்தா.. கோவிந்தா.. கோஷத்துடன் சொர்க்க வாசலை கடந்த ஸ்ரீ நம்பெருமாள்.
108 திவ்ய தேசங்களில் முதன்மையானதும் பூலோக வைகுண்டம் என்று போற்றப்படும் திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி பெருவிழா இன்று அதிகாலை பரமபத வாசல் என்ற சொர்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. மூலஸ்தானத்தில் இருந்து ஸ்ரீ நம்பெருமாள் அதிகாலை…