திருச்சியில் 54, 59-வது வார்டு சுயேச்சை வேட்பாளர்கள் நூதன முறையில் பிரச்சாரம்.
திருச்சி மாநகராட்சி தேர்தலில் 59-வது வார்டு மாமன்ற உறுப்பினர் பதவிக்கு சுயேச்சையாக போட்டியிடும் அமுதா என்கிற ஆனந்தநாயகி ரோலர் வண்டி சின்னத்தில் கல்லுக்குழி பகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். அப்போது அவர் கல்லுக்குழி கள்ளர் தெரு பகுதியில் உள்ள…















