Category: திருச்சி

கோவில்களை திறக்க வலியுறுத்தி இந்து மக்கள் கட்சியினர் சூடம் ஏற்றி ஆர்ப்பாட்டம்.

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக அரசு ஊரடங்கு உத்தரவு பிறப்பித்து, கோவில்களில் பக்தர்களுக்கு தரிசனங்கள் தடை செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழக அரசு மதுப்பிரியர்களின் வசதிக்காக டாஸ்மாக் கடைகளை திறந்துள்ளது. அதனைக் கண்டித்தும் உடனடியாக தமிழக அரசு பக்தர்களின் வழிபாட்டிற்காக அனைத்து கோவில்களையும்…

தேமுதிக மாவட்ட செயலாளரின் மரப் பட்டறையில் திடீர் தீ விபத்து.

திருச்சி தஞ்சை – சாலையில் அரியமங்கலம் பகுதியில் ரிலையன்ஸ் பெட்ரோல் பங்கு உள்ளது. இந்த பங்க் அருகே திருப்பதி மரப்பட்டரை செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்று இரவு சுமார் 10 மணி அளவில் திடீரென மரப்பட்டையிலிருந்து லேசான புகைமூட்டம் வெளியேறியது. சிறிதுநேரத்தில்…

மாயமானவர் பிணமாக மீட்பு-திருச்சி போலீசார் விசாரணை.

திருச்சி மாவட்டம், சோமரசம்பேட்டை அடுத்துள்ள மலைப்பட்டி கல்குவாரி ஒன்றில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் ஒன்றுமிதப்பதாக அப்பகுதி பொது மக்கள் சோமரசம்பேட்டை காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருச்சி…

திருச்சியில் மாயமான பள்ளி மாணவியை மீட்ட போலீசார்.

திருச்சி பாலக்கரை மோட்டார் வேர்ஹவுஸ் குடிசைப்பகுதி அம்பேத்கர் நகரை சேர்ந்த டேவிட் என்பவரின் மகள் ஜெனிட்டா வயது 10 இவர் (அம்மா இல்லாதவர்) மேலப்புதூர் பிலோமினாஸ் பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வருகிறார். டேவிட் திருநெல்வேலியில் வேலை பார்த்து வருகிறார்.‌ தற்போது…

கொரோனா 3-ம் அலையை “இருகரம் கூப்பி” வரவேற்கும் திருச்சி மக்கள்.

தமிழகத்தில் கொரோனா நோய்த்தொற்றின் 2-ம் அலையை கட்டுப்படுத்துவதற்காக தமிழக அரசு கடந்த மே மாதம் 10-ம் தேதி முதல் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இந்நிலையில் கோரோனா‌ நோய்த்தொற்று பல மாவட்டங்களில் குறைந்து வருவதைத் தொடர்ந்து. 11 மாவட்டத்தைத் தவிர பிற மாவட்டங்களில்…

தமிழகத்திலேயே முதன்முதலாக திருச்சி சிறையில் 1655 பேருக்கு, 100% கொரோனா தடுப்பு ஊசி செலுத்தப்பட்டுள்ளது.

திருச்சி சரக சிறைகள் மற்றும் சீர்திருத்த துறை துணைத் தலைவர் கனகராஜ் அவரின் வழிகாட்டுதலின்படி, திருச்சி மத்திய சிறை கண்காணிப்பாளர் சதீஷ்குமார் முன்னிலையில் திருச்சி மத்திய சிறையில் உள்ள அனைவருக்கும் கொரானா தடுப்பூசி 100% செலுத்தப்பட்டுள்ளது. திருச்சி மத்திய சிறை துறை…

திருச்சியில் (19-06-2021) கொரோனா அப்டேட்ஸ்

இன்று ஒரு நாள் மட்டும் 242 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதில் கொரோனா சிகிச்சை பெற்று வந்த 510 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது திருச்சி அரசு மருத்துவமனை உள்ளிட்ட கொரோனா சிகிச்சை மையங்களில் 2952 பேர்…

திருச்சியில் பள்ளி மாணவி மாயம்.

திருச்சி பாலக்கரை மோட்டார் வேர்ஹவுஸ் குடிசைப்பகுதி அம்பேத்கர் நகரை சேர்ந்த டேவிட் என்பவரின் மகள் ஜெனிட்டா வயது 10 இவர் (அம்மா இல்லாதவர்) மேலப்புதூர் பிலோமினாஸ் பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வருகிறார். தற்போது அத்தையின் பராமரிப்பில் அவரது வீட்டில் தங்கி…

தீ விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு உடனடியாக நிவாரணம் வழங்கிய அமைச்சர் கே என் நேரு

திருச்சி மேற்கு சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பெரியமிளகுபாறை நாயக்கர் தெருவில் இன்று விடியற்காலை ஜீவாசின்னத்துரை என்பவரின் வீட்டின் மேற்கூரை தீப்பற்றி எரிந்தது. உடனடியாக அக்கம்பக்கத்தினர் திருச்சி கன்டோன்மென்ட் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் தண்ணீரை பீய்ச்சி…

காந்தி மார்க்கெட் திறப்பு – சுத்தம் செய்யும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள்.

தமிழகத்தில் அமுல்படுத்தப்பட்ட கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த 2 மாதங்களாக திருச்சி மையப் பகுதியில் செயல்பட்டுவரும் பழமையான காந்தி மார்க்கெட் மூடப்பட்டுள்ளது. அந்த மார்க்கெட்டில் செயல்பட்டு வந்த மொத்த காய்கறி வியாபாரம் மற்றும் சில்லறை வியாபாரம் நிறுத்தப்பட்டுள்ளது. காந்தி மார்க்கெட் வியாபாரிகள்…

ரயில்வே துறையை தனியார் மயமாக்குவதை கண்டித்து, ரயில்வே தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்.

மத்திய அரசின் மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனமான ரயில்வே துறையை தனியார் மயமாக்குவதை கண்டித்தும், ஆக்ட் அப்ரண்டிஸ் முடித்தவர்களுக்கு ரயில்வேயில் பணி வழங்க வேண்டும், கொரோனாவால் உயிரிழந்த தொழிலாளர் குடும்பத்திற்கு 50லட்சம் வழங்க வேண்டும் மற்றும் தேசிய, ஆசிய அளவிலான போட்டிகளில் வெற்றிகளையும்…

திருச்சியில் (18-06-2021) கொரோனா அப்டேட்ஸ்

இன்று ஒரு நாள் மட்டும் 267 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதில் கொரோனா சிகிச்சை பெற்று வந்த 489 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது திருச்சி அரசு மருத்துவமனை உள்ளிட்ட கொரோனா சிகிச்சை மையங்களில் 3239 பேர்…

சசிகலாவை கண்டித்து அதிமுக புறநகர் மா. செ பரஞ்ஜோதி தலைமையில் தீர்மானம்.

திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பாக மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான மு.பரஞ்ஜோதி தலைமையில் ஆலோசனை கூட்டம் திருச்சி தில்லைநகரில் உள்ள கட்சி அலுவலகத்தில் இன்று நடைபெற்றது.இக்கூட்டத்தில் அதிமுகவை அபகரிக்க நினைக்கும் சசிகலாவை கண்டித்து கீழ்வரும் தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

மருத்துவர்கள் மீதான தாக்குதலைக் கண்டித்து, கருப்பு பேட்ஜ் அணிந்து போராட்டம்.

மருத்துவர்கள் மீதான தாக்குதலைக் கண்டித்து – தாக்கியவர் மீது காவல்துறை 15 நாட்களில் நடவடிக்கை எடுக்காவிட்டால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி அகில இந்திய மருத்துவ சங்கத்தினர் கருப்புப் பட்டை அணிந்து , அடையாள போராட்டம் திருச்சி கோயினூர் சிக்னல்…

திருச்சியில் (17-06-2021) கொரோனா அப்டேட்ஸ்

இன்று ஒரு நாள் மட்டும் 283 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதில் கொரோனா சிகிச்சை பெற்று வந்த 1133 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது திருச்சி அரசு மருத்துவமனை உள்ளிட்ட கொரோனா சிகிச்சை மையங்களில் 3471 பேர்…

தற்போதைய செய்திகள்