Latest News

தமிழ்நாடு பதிவுத்துறை அலுவலக உதவியாளர்கள் மற்றும் அடிப்படை பணியாளர்கள் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு:- “தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்! ஓரணியில் தமிழ்நாடு தீர்மான ஏற்பு கூட்டம் – அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஷ் பங்கேற்பு:- டிராக்டர் எடுத்துக் கொடுத்தால் மாத வாடகை தருவதாக கூறி நூதன பண மோசடி – பாதிக்கப் பட்டவர்கள் எஸ்பியிடம் புகார்:- 8-வது சம்பள கமிஷன் கமிட்டியை காலதாமதம் இன்றி அமைக்க வலியுறுத்தி. எஸ்.ஆர் எம் யூ துணை பொதுச் செயலாளர் வீரசேகரன் தலைமையில் ஆர்ப்பாட்டம்:- ஆவின் மூலம் பால் கொள்முதல் நிலையம் திறக்காததை கண்டித்து தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பாலை ஊற்றி போராட்டம்.

15 அம்ச கோரிக் கைகளை வலியுறுத்தி ஓய்வு பெற்ற பள்ளி கல்லூரி ஆசிரியர் நல சங்கத்தினர் தர்ணா போராட்டம்.

15 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி ஓய்வு பெற்ற பள்ளி கல்லூரி ஆசிரியர் நல சங்கத்தினர் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே மாநிலம் தழுவிய தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த தர்ணா போராட்டத்திற்கு மாவட்ட தலைவர் தியாகரசன் தலைமை தாங்கினார்…

லஞ்சம் கேட்கும் திருச்சி மாநகராட்சி அதிகாரிகள் – நடவடிக்கை எடுக்க கோரி கலெக்டரிடம் புகார் அளித்த மாற்றுத் திறனாளி.

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமார் தலைமையில் இன்று நடைபெற்றது இந்த கூட்டத்தில் மாற்றுத்திறனாளி ஸ்டீபன் ராஜ் என்பவர் மாநகராட்சி அதிகாரிகள் லஞ்சம் கேட்பதாக புகார் தெரிவித்து மனு அளிக்க…

திருச்சியில் ரூபாய் 1.28கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட நவீன கழிப்பிடங்கள் – திறந்து வைத்த அமைச்சர் கே.என்.நேரு.

திருச்சி 23-வது வார்டுக்கு உட்பட்ட தில்லை நகர் காந்திபுரம் பகுதியில் 2021 2022 ஆம் ஆண்டு சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட ரூபாய் 30 லட்சம் மதிப்பீட்டில் ஆன நவீன பொதுக் கழிப்பிட வளாகத்தை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக…

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் சார்பில் அம்பேத்கர் நூலகம் திறப்பு.

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் திரைக் கலைஞர்கள் கிளை முதலாம் ஆண்டு விழா, அண்ணல் அம்பேத்கர் அவர்களின் 133 ஆவது பிறந்தநாள் முன்னிட்டு தில்லைநகர் டுலைட் நடனப் பள்ளியில் அண்ணல் அம்பேத்கர் நூலகம் திறப்பு விழா நடந்தது. விழாவிற்கு நடன…

மாநகராட்சி பயன் பாட்டிற்காக ரூபாய் 3.65 கோடி மதிப்பிலான 10 வாகனங்களை அமைச்சர் கே.என்.நேரு கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

திருச்சி மாநகராட்சி அலுவலக வளாகத்தில் தூய்மை இந்தியா திட்டம் 2.0 நிதியின் கீழ் 1 சிறிய ரக சாலை சுத்தம் செய்யும் வாகனம், 15 வது நிதிக்குழு நிதியின் கீழ் 4 மழை நீர் வடிகால் தூர் வாரும் வாகனங்கள், 5…

மாநகராட்சி வயர்லெஸ் டவர் முறிந்து அருகில் இருந்த டிரான்ஸ் பார்மர் மேல் விழுந்து விபத்து.

திருச்சி மாநகராட்சி வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த வயர்லெஸ் டவர் முறிந்து சாலை நடுவே உள்ள மின் கம்பிகள் மீது கீழே விழுந்தது மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் பயன்படுத்தக்கூடிய வாக்கி டாக்கி உடைய 2ஜி அலை கற்றுக்கான கோபுரம் முறிந்து விழுந்தது. அமைச்சரின்…

2024 பாராளுமன்ற தேர்தல் என்பது முழுக்க முழுக்க ஊழலை மையமாக வைத்து தான் இருக்கும் – திருச்சியில் பாஜக மாநில தலைவர் அண்ணா மலை பேச்சு.

திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்து பேசினார் :- ஊழல் என்று வந்த பின்னர் நண்பர்கள் அண்ணன் தம்பி என்றெல்லாம் பார்க்க கூடாது – தமிழகத்தில் ஒரு சாதாரண மனிதன் கூட…

சமூக நீதியை நிலை நிறுத்துதில் கல்வியே மிகச் சிறந்த ஆயுதம் – நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேச்சு.

திருச்சி தூய வளனார் கல்லூரியின் 179-வது ஆண்டு விழா கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்வில், சிறப்பு விருந்தினராக தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியகாராஜன் கலந்து கொண்டு மாணவர்களிடையே சிறப்புரையாற்றினார். அனைத்து தரப்பினரையும் உள்ளடக்கிய சமூகத்தை உருவாக்குவதிலும், சமூக நிதியை உறுதி…

முஸ்லிம் உரிமை பாதுகாப்பு கழகம் சார்பில் மத நல்லிணக்க இஃப்தார் நோன்பு திறப்பு – அமைச்சர் மகேஷ் பங்கேற்பு.

திருச்சி காட்டூர் பாப்பா குறிச்சி சாலையில் உள்ள அர் ரஹ்மான் பள்ளி வாசலில் மத நல்லிணக்கத்தை வலியுறுத்தி நோன்பு திறக்கும் நிகழ்ச்சி முஸ்லீம் உரிமை பாதுகாப்பு கழக பொதுச் செயலாளர் இடிமுரசு இஸ்மாயில், தலைமையில் நடைபெற்றது,விழாவில் சிறப்பு அழைப்பாளராக பள்ளிக் கல்வித்துறை…

பா.ஜ.கவின் ஊழல் பட்டியலை அண்ணா மலை வெளியிட வேண்டும் – எம்.பி திருநாவுக் கரசர் பேட்டி.

ராகுல் காந்தியின் எம்.பி பதவி பறிக்கப்பட்டதற்கும் – நாட்டின் பல்வேறு துறைகளை அம்பானி அதானி குழுமத்திற்கு விற்கும் பாஜக அரசை கண்டித்தும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இன்று காங்கிரஸ் கமிட்டி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் / ரயில் மறியல் போன்றவை நடைபெற்றது.…

அண்ணல் அம்பேத்கர் அவர்களின் 133-வது பிறந்த நாள் விழா – தேமுதிகவினர் மாலை அணிவித்து மரியாதை.

சட்ட மேதை டாக்டர் அம்பேத்கர் அவர்களின் 133 வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி அரிஸ்டோ ரவுண்டானா பகுதியில் அமைந்துள்ள அவரது முழு உருவ சிலைக்கு தேசிய முற்போக்கு திராவிட கழகம் சார்பில் மாநகர மாவட்ட செயலாளர் டிவி கணேஷ் தலைமையில்…

Dr.அம்பேத்கர் 133- வது பிறந்தநாள் விழா – அதிமுக, பாஜகவினர் மாலை அணிவித்து மரியாதை.

டாக்டர் அம்பேத்காரின் 133- வது பிறந்த நாளை முன்னிட்டு பங்க்ஷன் அருகே உள்ள அரிஸ்டோ ரவுண்டானாவில் உள்ள அவரது திருவுருவ சிலைக்கு அதிமுக சார்பில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரத்தினவேல் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அருகில் எம்ஜிஆர் இளைஞர் அணி…

தமிழ் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு தங்கமயில் ஜுவல்லரி சார்பில் வாடிக்கை யாளர்களுக்கு சிறப்பு பரிசுகள் மற்றும் மரகன்றுகள் வழங்கப்பட்டது

திருச்சி சின்னிடைவீதியில் உள்ள தங்கமயில் ஜுவல்லரியில் தமிழ் புத்தாண்டு தினத்தை முன்னிட்டும் முதலாம் ஆண்டு நிறைவு பெற்று இரண்டாம் ஆண்டு தொடக்கத்தை முன்னிட்டு வாடிக்கையாளர்களை கெளரவிக்கும் வகையில் அவர்களுக்கு சிறப்பு பரிசுகள் மற்றும் பழ வகையிலான மரகன்றுகள் வழங்கும் நிகழ்வு இன்று…

டாக்டர் அம்பேத்கரின் 133-வது பிறந்த நாள்விழா – திமுக, காங்கிரஸ் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை.

இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தை உருவாக்கிய டாக்டர் அம்பேத்காரின் 133- வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி மத்திய பேருந்து நிலையம் அரிஸ்டோ ரவுண்டானா அருகே உள்ள அவரது திருவுருவ சிலைக்கு மத்திய மாவட்ட செயலாளர் வைரமணி, மாநகர செயலாளரும் மாநகர…

வெக்காளி அம்மன் கோவில் சித்திரை தேரோட்டம் -பல்லாயிரக் கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம்.

தமிழ்நாட்டில் உள்ள சிறந்த சக்தி ஸ்தலங்களில் திருச்சி உறையூர் வெக்காளியம்மன் கோவிலும் ஒன்றாகும். மண்மாரியில் இருந்து உறையூரையும், மக்களையும் காப்பாற்றிய அன்னை வெக்காளியம்மன் கோவில் சித்திரை திருவிழா ஆண்டுதோறும் சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 6ஆம்…

தற்போதைய செய்திகள்