சமயபுரம் கோவிலில் தங்க நாணயம் திருடிய செயல் அலுவலர் – போலீஸ் விசாரணைக்கு பயந்து தலைமறைவு.

திருச்சி மாவட்டம், சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் கோயில் தமிழகத்தில் உள்ள அம்மன் ஸ்தலங்களில் பிரசித்திப் பெற்ற ஸ்தலமாகும். இந்த ஸ்தலத்திற்கு திருச்சி மாவட்டம் மட்டுமல்லாது, தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்கள் மற்றும் இந்தியாவில் உள்ள பிற மாநிலங்களிலிருந்து ஏராளமான பக்தர்கள் வந்து…

திருச்சியில் 1.64 கோடி மதிப்பீட்டில் தார் சாலை அமைக்கும் பணியை அமைச்சர் கே என் நேரு தொடங்கி வைத்தார்.

திருச்சி மாவட்டம் மணிகண்டம் ஒன்றியம் புங்கனூர் ஊராட்சியில் புங்கனூர் முதல் அல்லித்துறை வரை ரூபாய் 1,64,91,000 மதிப்பீட்டில் தார் சாலை அமைக்கும் மேம்பாட்டு திட்டத்தினை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தார்… இதனைத் தொடர்ந்து மகாத்மா…

தமிழ்நாடு மின்வாரியத் தலைவரின் தன்னிச் சையான முடிவுகளை கண்டித்து – திருச்சியில் கண்டன ஆர்ப்பாட்டம்.

தமிழ்நாடு மின்சார துறையில் உள்ள நிர்வாக பிரிவில் உதவி பணி தொகுதி அலுவலர், கண்காணிப்பாளர் உள்ளிட்ட 38 பணியிடங்களில் பணிபுரிந்து வருபவர்களை, அடிப்படை பதவியான இளநிலை உதவியாளர் பணிக்கு பதவி இறக்கம் செய்வதாகவும், ஆட்குறைப்பு நடவடிக்கையில் ஈடுபட இருப்பதாகவும் மின்வாரிய தலைவரிடத்திலிருந்து…

திருவெறும்பூர் நத்தமாடிபட்டி பகுதியில் புதிய ரேசன் கடை – அமைச்சர் மகேஸ் தொடங்கி வைத்தார்.

திருவெறும்பூர் தொகுதி க்கு உட்பட்ட கிழக்குறிச்சி ஊராட்சி நத்தமாடிப்பட்டி பகுதியில் புதிய ரேஷன் கடையினைபொதுமக்களின் பயன்பாட்டிற்கு பள்ளிக்கல் வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி திறந்து வைத்தார். நத்தம் மாடிப்பட்டி பகுதி பொதுக்கள் சுமார் ஒரு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள…

திருச்சியில் முதல்வர் நிகழ்ச்சி – இடத்தை ஆய்வு செய்த அமைச்சர் கே.என்.நேரு.

திருச்சியில் நடைபெற உள்ள பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள இம்மாத இறுதியில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திருச்சிக்கு வருகை தர உள்ளார். அந்த நிகழ்ச்சி நடத்துவதற்கான இடத்தை தேர்வு செய்ய நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு திருச்சி அண்ணா…

நாட்டு வெடிகுண்டு வைத்திருந்த ரவுடி குண்டாசில் கைது .

திருச்சி அரியமங்கலம் திடீர் நகர் பகுதியில் பூட்டிய வீட்டில் செல்போன்கள் திருட்டு போய்விட்டதாக பெறப்பட்ட புகாரின்பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டு , அதே பகுதியை சேர்ந்த கணேஷ் @ திடீர் நகர் கணேஷ் வயது 22 என்பவரை கைது செய்து ,…

திருச்சி புங்கனூரில் கோட்டை ரோட்டரி சங்கம் சார்பில் புதிய படிப்பக கட்டிடம் திறப்பு விழா இன்று நடைபெற்றது.

திருச்சி மாவட்டம் புங்கணூர் ஊராட்சியில் திருச்சிராப்பள்ளி கோட்டை ரோட்டரி சங்கம் சார்பில் ரூபாய் 12 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட படிப்பகம் திறப்பு விழா இன்று நடைபெற்றது. இந்த படிப்பகத்தில் ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ், Tnpsc உள்ளிட்ட போட்டித் தேர்வுகளுக்கான புத்தகங்கள் வைக்கப்பட்டுள்ளன. இந்நிகழ்வில்…

திமுக அரசை கண்டித்து அதிமுக திருச்சி வடக்கு மாவட்டம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.

சொத்து வரி உயர்வு, மின் கட்டண உயர்வு, பால் விலை உயர்வு, சட்ட ஒழுங்கு சீர்கேடு உள்ளிட்ட வற்றால் தமிழக மக்களை வாட்டி வதைத்து வரும் விடியா திமுக அரசை கண்டித்தும், உயர்த்தப்பட்ட கட்டணங்களை உடனடியாக திரும்ப பெற வலியுறுத்தி அதிமுக…

கொட்டும் மழையில் கோரிக்கையை வலியுறுத்தி அரசு போக்குவரத்து கழக ஏஐடியூசியினர் தர்ணா போராட்டம்.

தமிழக அரசு போக்குவரத்து கழகங்களில் ஏற்பட்டுள்ள காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் அதில் வாரிசு பணிக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். நடத்துனர் இல்லா பேருந்து இயக்கம் கைவிடப்பட வேண்டும் (ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில்) தனியாருக்கு சாதகமாக உள்ளதை புறக்கணிக்க வேண்டும். ஓய்வூதியர்களுக்கு…

திருச்சி குமரக்குடி கிராமத்தில் அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில் கிடா வெட்டு திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது.

கார்த்திகை மாதம் மூன்றாவது வாரம் குமரகுடி கிராமத்தில் அமைந்திருக்கும் மாரியம்மன் திருக்கோவிலுக்கு கிடா வெட்டு திருவிழா வருடம் தோறும் நடைபெறும் வழக்கம் அந்த வகையில் இந்த வருடம் ஞாயிற்றுக்கிழமை இரவு கொள்ளிடம் ஆற்றங்கரையில் சுவாமி கிரகம் பாலித்து அம்மன் திருவீதி உலா…

காரை அடமானம் வைத்து மோசடியில் ஈடுபட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி திருச்சி SP-யிடம் பெண் புகார்.

திருச்சி மாவட்டம் பூலாங்குடியை சேர்ந்தவர் பொன்னி இருளன். இவரது மனைவி அமுதா (40). இவர் குடும்ப சூழ்நிலை காரணமாக தனக்கு சொந்தமான மாருதி காரை அடமானம் வைத்து ரூபாய் 1 லட்சம் வேண்டும் என பூலாங்குடியை சேர்ந்த நாராயணம்மாள் என்ற பெண்ணிடம்…

திருச்சியில் காற்று மாசுபாடு குறித்த பள்ளி மாணவ, மாணவிகளின் விழிப்புணர்வு பேரணி.

தமிழ்நாடு அரசு சுற்றுச்சூழல் துறை திருச்சி மாநகராட்சி, மத்திய மாநில மாசு கட்டுப்பாட்டு வாரியம், பள்ளி கல்வித்துறை மற்றும் தேசிய பசுமை படை இணைந்து காற்று மாசு படுவதை தடுப்பது குறித்த விழிப்புணர்வு பேரணி திருச்சி தேசிய மேல்நிலை பள்ளி வளாகத்தில்…

திமுக அரசை கண்டித்து திருச்சி அதிமுக மாணவரணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.

தமிழகத்தில் மின் கட்டண உயர்வு, பால் விலை உயர்வு, சொத்து வரி உயர்வு உள்ளிட்ட விலைவாசி உயர்வால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர் திமுக அரசை கண்டித்து. திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக மலைக்கோட்டை பகுதி சார்பில் திருச்சி அண்ணா சிலை அருகே…

திருச்சியில் போக்சோ வழக்கிற்கு 5000 லஞ்சம் வாங்கிய பெண் ஆய்வாளர் கைது.

திருச்சி லால்குடி வாளாடியைச் சேர்ந்தவர் மாணிக்கம் இவரது மகன் யுவராஜா என்பவருக்கும், அவரது வீட்டுக்கு அருகில் வசித்து வரும் ஜெகதீசன் என்பவருக்கும் ஏற்பட்ட பிரச்சனை தொடர்பாக லால்குடி மகளிர் காவல் நிலையத்தில் யுவராஜ் அளித்த புகாரின் பேரில் ஜெகதீசன் என்பவரின் மீது…

நல வாரியத்தை செயல்படுத்த கோரி – தமிழக கேபிள் டிவி ஆபரேட்டர்கள் பொதுநல சங்கத்தினர் கலெக்டரிடம் மனு.

தமிழக கேபிள் டிவி ஆபரேட்டர்கள் பொதுநல சங்கம் சார்பில் இன்று திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆபரேட்டர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க திரண்டனர். அந்த மனுவில் தெரிவித்துள்ளதாவது அன்லாக் நிலுவைத் தொகை கூறும் அறிவிப்புகளை தள்ளுபடி செய்ய வேண்டும்.வாடிக்கையாளர்களுக்கு இலவசமாக…