இரும்பு கம்பியால் தாக்கி கல்லூரி மாணவி படுகொலை – காதலன் வெறிச் செயல்.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியை சேர்ந்தவர் செல்வராஜ் கூலித் தொழிலாளியான இவரது இளைய மகள் சினேகா வயது 21 நர்சிங் முடித்துவிட்டு அழகப்பா அரசு கலைக் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில் மாத்தூர் ரேஷன் கடை அருகே ஒரு இளம்…
மனைவியுடன் கள்ளத் தொடர்பில் இருந்த நண்பன் கொலை – கணவன் மனைவி உள்ளிட்ட 3-பேர் கைது.
கம்பம் கூலத்தேவர் முக்கினை சேர்ந்தவர் பிரகாஷ், இவர் தனியார் நிதி நிறுவனத்தின் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி கனிமொழி கடந்த செப் 21ஆம் தேதி தன் கணவனை காணவில்லை என்று கம்பம் தெற்கு காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார்.…
திமுக தகவல் தொழில்நுட்ப அணியின் சார்பில் இருசக்கர வாகன பேரணி திருச்சியில் நடைபெற்றது.
பெரியார் பிறந்த நாள், அண்ணா பிறந்த நாள் மற்றும் திராவிட முன்னேற்ற கழகம் தோன்றிய மாதமான செப்டம்பர் மாதத்தை திமுக தகவல் தொழில்நுட்ப அணி திராவிட மாதம் என அறிவித்து கொண்டாடி வருகிறது. அந்த வகையில் திருச்சி மத்திய மாவட்ட தகவல்…
திருச்சியில் மகாளய அமாவாசை – காவிரி அம்மா மண்டபத்தில் குவிந்த பொதுமக்கள் –
இந்து மதத்தில் மகாளயபட்சம் என்னும் பித்ருபக்ஷம் அதி முக்கியத்துவம் வாய்ந்தது. புரட்டாசி மாதம் பவுர்ணமிக்கு அடுத்து வரும் பிரதமைத் தொடங்கி அமாவாசை வரை 14நாட்கள் மகாளய பட்ச காலமாகும். இந்த ஆண்டின் மகாளய பட்சம் காலம் செப்டம்பர் 10ம் தேதி தொடங்கி…
வீட்டை அபகரிக்க முயற்சிக்கும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் திருச்சி கலெக்டரிடம் மனு.
திருச்சி கொத்தமங்கலம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் வீரமலை இவரது மனைவி பாப்பா தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த இவர்களுக்கு நான்கு மகள்கள் அதில் மூத்த மகள் காந்திமதி அவரது மகன் தீபக் இவரது மனைவி மகாலட்சுமி மற்றும் பேரக்குழந்தைகளுடன் ஒரே வீட்டில்…
தமிழகத்தில் திமுக ஓட்டு வங்கி அரசியல் செய்கிறது – மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் குற்றச்சாட்டு.
பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக திருச்சி மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் ரங்கநாதரை தரிசனம் செய்து பின்னர் சக்கரத்தாழ்வார், தாயார் சன்னதிகளுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்தார். அருகில் திருச்சி மாவட்ட பாஜக தலைவர் ராஜசேகரன்,…
திருச்சி கலெக்டர் அலுவலகம் முன்பு கருப்பு பேட்ஜ் அணிந்து போராட்டம் – ஐக்கிய விவசாயிகள் முன்னணி அறிவிப்பு.
ஐக்கிய விவசாயிகள் முன்னணியின் (SKM) திருச்சி மாவட்ட செயற்குழு கூட்டம் திருச்சி மிளகு பாறையில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு அகில இந்திய விவசாயிகள் சங்கம் புறநகர் மாவட்ட தலைவர் நடராசன் தலைமை தாங்கினார்.…
இதயத்தில் துளை ஏற்பட்டு அபாய கட்டத்தில் இருந்த முதியவரின் உயிரைக் காப்பாற்றி திருச்சி அப்போலோ மருத்துவர்கள் சாதனை.
இதயத்தில் துளை ஏற்பட்டு மரணத்தின் விளிம்பு நிலைக்குச் சென்ற முதியவரின் உயிரைக் காப்பாற்றி திருச்சி அப்போலோ மருத்துவமனை இதய நோயியல் துறை மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர். இதில், ஃப்ரீ வால் ரப்சர் எனப்படும் இதயத்தில் துளை ஏற்படும் நிலையானது அரிதான, அதேவேளையில்…
அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி வாலிபர்களிடம் 2.83 கோடி ரூபாய் மோசடி – போலி ஐஏஎஸ் அதிகாரி கைது.
தமிழகத்தில் உள்ள படித்த இளைஞர்கள் பலரிடம் அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி லட்ச கணக்கில் பணம் பெற்று மோசடி செய்து வந்தவர் போலி ஐஏஎஸ் அதிகாரி சசிகுமார். சேலத்தைச் சேர்ந்தவர் சசிகுமார் தான் ஒரு ஐஏஎஸ் அதிகாரி என்றும் டெல்லியில்…
பசுமை தமிழகம் இயக்கத்தின் சார்பில் திருச்சி ஜிஎச் முன்பு மரக்கன்று நடும் பணி இன்று துவங்கியது.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சென்னை வண்டலூரிலிருந்து தமிழகம் முழுவதும் பசுமைப் பரப்பை அதிகரித்திடும் வகையில், பசுமை தமிழகம் இயக்கத்தினைத் தொடங்கி வைத்தார். இதனைத்தொடர்ந்து, திருச்சிராப்பள்ளி, மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனை எதிரில் உள்ள சாலையில் பசுமை தமிழகம் இயக்கத்தின்…
திருச்சி கல்லூரி மாணவி வித்யா லட்சுமி சாவுக்கு காரணமான உண்மை குற்ற வாளிகளை கைது செய்ய கோரி ஆர்ப்பாட்டம்.
திருச்சி திருவெறும்பூர் நொச்சிவயல் கிராமத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவி வித்யாலட்சுமி சாவுக்கு காரணமான உண்மை குற்றவாளிகளை உடனடியாக கைது செய்யவேண்டும். அந்த வழக்கினை கொலை வழக்காக மாற்ற வேண்டும். குற்றவாளிகளை தப்பவிட்ட போலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பது உள்ளிட்ட…
இஸ்லாமிய அமைப்பின் தலைவர்கள், நிர்வாகிகள் கைது நடவடிக்கையை கண்டித்து – திருச்சியில் கண்டன ஆர்ப்பாட்டம்.
தமிழகத்தில் நேற்று சென்னை, கோவை, ஏர்வாடி, தேனி, கடலூர், தென்காசி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அலுவலகம் மற்றும் மதரஸாக்களில் மத்திய புலனாய்வு அமைப்பான என்ஐஏ அதிரடி சோதனை ஈடுபட்டனர். மேலும் பல்வேறு இடங்களில் அதன் தலைவர்களும்…
4 லட்சம் மதிப்பிலான விலை உயர்ந்த செல் போன்கள் கொள்ளை – மூன்று வாலிபர்கள் கைது.
விழுப்புரம் மாவட்டம், ஆரோவில் அருகே உள்ள திருச்சிற்றம்பலம் கூட்டு சாலையில் கடந்த 1ஆம் தேதி மற்றும் 20 ஆம் தேதி ஆகிய இரண்டு நாட்களில் அந்த பகுதியில் உள்ள டிபார்ட்மெண்ட் ஸ்டோர் மற்றும் செல்போன் கடையில் 30000 பணம் உள்ளிட்ட 4…
விசிக கவுன்சிலர் பிரபாகரனை கண்டித்து மறியல் போரா ட்டத்தில் ஈடுபட முயன்ற பெண்கள் – திருச்சியில் பரபரப்பு.
திருச்சி மாநகராட்சி 17வது வார்டில் அலைகள் பெண்கள் கூட்டமைப்பின் சார்பில் கடந்த 22வருடமாக அப்பகுதியில் உள்ள மாநகராட்சி பொதுகழிப்பிடங்களை பராமரித்து வருகின்றனர். இந்நிலையில் தற்போது 17வார்டில் மாமன்ற உறுப்பினராக பதவி வகித்து வரும் விடுதலை சிறுத்தை கட்சியின் மாமன்ற உறுப்பினர் பிரபாகரன்…
திருச்சியில் போலீஸ் வாகனங்கள் பொது ஏலம் – எஸ்பி சுஜித் குமார் அறிவிப்பு.
திருச்சி மாவட்ட காவல்துறையில் பயன்படுத்தபட்டு கழிவு செய்யப்பட்ட 3 நான்கு சக்கர வாகனங்கள் மற்றும் 2 இருசக்கர வாகனங்கள் ஆக மொத்தம் 5 வாகனங்கள் தற்போது உள்ள நிலையிலேயே பொது ஏலம் மூலம் விடப்படுகிறது . வருகின்ற 26.09.2022 காலை 10…