Latest News

திருச்சியில் ரூபாய் 5.24 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 12 புதிய மருத்துவ கட்டடங்களை அமைச்சர்கள் திறந்து வைத்தனர்:- திருச்சி ரேசிங் புறா கிளப் சார்பில் 1500கிமீ தொலைதூரம் சென்ற புறா மற்றும் அதன் உரிமையாளர் சிவகுமாருக்கு சாம்பியன் கோப்பை வழங்கி கௌரவிப்பு:- மெட்டல் கழிவுகளால் திருச்சியில் பாதிக்கப்படும் பொதுமக்கள் – விரைந்து நடவடிக்கை எடுக்க அரசுக்கு கோரிக்கை:- ரூ.138 கோடியில் திருச்சி ஜங்ஷன் ரயில்வே மேம்பாலம் பணிகள் – போக்குவரத்து மாற்றம் குறித்து ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் கே. என்.நேரு:- திருச்சி ஜோசப் கண் மருத்துவமனை மற்றும் ரோட்டரி சங்கங்கள் இணைந்து ஆசிரியர்களுக்கு விருதுகள் வழங்கும் விழா இன்று நடைபெற்றது:-

மறு தேர்தலுக்கு – ஆணையிட்ட தேர்தல் ஆணையம்.

தமிழக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் 5 வார்டுகளில் உள்ள 7 வாக்குச்சாவடிகளில் இன்று மறுவாக்குப்பதிவு நடைபெறும் என மாநிலத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 489 பேரூராட்சிகள் ஆகியவற்றில் உள்ள 12,838 பதவிகளுக்கு தோதல் சனிக்கிழமை…

பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்தி ரங்களை கலெக்டர் சிவராசு ஆய்வு.

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் நேற்று நடந்தது. இதில் திருச்சி மாவட்டத்தில் உள்ள 1 மாநகராட்சியில் 57.25 சதவீதமும் , 5 நகராட்சிகளில் 70.44 சதவீதமும், 14 பேரூராட்சிகளில் 74.87 சதவீதம் என மொத்தம் 61.36 சதவீத வாக்குகள் பதிவாகியது.…

திருச்சி விமான நிலையத்தில் சிக்கிய வெளிநாட்டு பணம்

திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து ஏர் இந்தியா விமானம் மூலம் துபாய் செல்லுவதற்காக வந்த பயணிகளில் ஒருவர் மட்டும் சந்தேகத்திற்கிடமாக நின்று கொண்டிருந்ததை கண்ட வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் அவரின் உடமைகளை சோதனை செய்ததில். ரூபாய் 66…

திருச்சி மாவட்டத்தில் 61.36 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளது.

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் இன்று காலை 7 மணிக்கு தொடங்கிய மின்னணு வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில் திருச்சி மாவட்டத்தில் உள்ள 1 மாநகராட்சி, 5 நகராட்சி, 14 பேரூராட்சிகளில், 401 கவுன்சிலர்களுக்கான பதவிகளுக்கு வாக்குப்பதிவு இன்று…

திருச்சியில் வாக்களித்த முக்கிய பிரமு கர்களின் படங்கள்.

தமிழகத்தில் இன்று நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றதையொட்டி அந்தந்த வாக்குச்சாவடி மையத்தில் வாக்காளர்கள், வேட்பாளர்கள் மற்றும் கட்சி மாவட்ட செயலாளர்கள் அமைச்சர்கள் என அனைவரும் ஆர்வமுடன் தங்களின் ஜனநாயகக் கடமையை ஆற்றினர். அந்த வகையில் திருச்சி மாவட்டத்தில் கலெக்டர், வேட்பாளர்கள், முன்னாள்…

திருச்சி மாவட்டத்தில் 63 சதவீத வாக்குகள் பதிவு

தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 489 பேரூராட்சிகள் என 648 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஒரேகட்டமாக இன்று காலை 7 மணிக்குத் தொடங்கி மாலை 6 மணிக்கு வாக்குப் பதிவு நிறைவடைந்தது. இதில் காலை 7 மணிக்குத் தொடங்கிய…

திருச்சியில் கொரோனா பாதித்த நபர்கள் யாரும் வாக்கு அளிக்க வில்லை.

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் இன்று காலை 7-மணி முதல் மாலை 5மணி வரை விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. குறிப்பாக மாலை 5 மணி முதல் 6 மணி வரை கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிறப்பு அனுமதியுடன் வாக்களிக்க தேர்தல்…

திருச்சியில் வாக்கு பதிவு இயந்திரம் திடீர் கோளாறு – வாக்குப்பதிவு நிறுத்தி வைத்ததால் எம்.பி காத்திருப்பு.

திருச்சி வெஸ்ட்ரி பள்ளியில் உள்ள வாக்குப்பதிவு மையத்தில் உள்ள இயந்திரத்தில் திடீர் கோளாறு காரணமாக வாக்குபதிவு நிறுத்தி வைப்பு. திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட 54 வது வார்டு வெஸ்ட்ரி பள்ளியில் அமைந்துள்ள 613 வது வாக்குச்சாவடியில் வாக்களிக்கும் இயந்திரத்தில் ஏற்பட்டுள்ள கோளாறு காரணமாக…

திருச்சியில் அமைச்சர் கே என் நேரு வாக்களித்தார்.

தமிழகத்தில் இன்று நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறுவதையொட்டி அந்தந்த வாக்குச்சாவடி மையத்தில் வாக்காளர்கள் ஆர்வமுடன் வாக்களித்து வருகின்றனர். இந்நிலையில் திருச்சி தில்லைநகர் மக்கள் மன்றத்தில் உள்ள வாக்குச்சாவடியில் தமிழக நகர்ப்புற நிர்வாகத் துறை அமைச்சர் கே என் நேரு தனது வாக்கை…

அமைச்சர் கே.என் நேருவிடம் திமுக வேட்பாள ருக்கு ஆதரவு அளிப்பதாக கூறி போட்டியில் இருந்து விலகிய சுயேட்சை வேட்பாளர்.

தமிழகத்தில் நாளை நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ள நிலையில் திருச்சி மாவட்டம் பஞ்சப்பூர் 62 வது வார்டில் மகேஸ்வரி ரமேஷ் என்பவர் பைப் சின்னத்தில் சுயேச்சை வேட்பாளராக களமிறங்கி தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்தவர்.. இந்நிலையில் இன்று நகராட்சி நிர்வாக…

சமூக ஆர்வலர் ஆர்.ஏ. தாமஸ்க்கு சாதனை யாளர் விருது வழங்கிய உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி கற்பக விநாயகம்.

அகில இந்திய மக்கள் உரிமைகள் மற்றும் சட்ட விழிப்புணர்வு கழகத்தின் சார்பாக கோவையில் உயர்நீதிமன்ற தலைமை நீதியரசர் கற்பகவிநாயகம் அவர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. இந்நிகழ்வுக்கு அகில இந்திய மக்கள் உரிமைகள் மற்றும் சட்ட விழிப்புணர்வு கழகத்தின் நிறுவனத் தலைவர் ஆர்.கே…

திருச்சி 20 வது வார்டு அதிமுக வேட்பாளர் ஜவஹர்லால் நேருவை ஆதரித்து முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் பிரச்சாரம்.

திருச்சி மாநகராட்சி 20-வது வார்டு பகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் வெல்லமண்டி ஜவஹர்லால் நேருவை ஆதரித்து முன்னாள் அமைச்சரும், அதிமுக திருச்சி மாநகர் மாவட்ட செயலாளருமான வெல்லமண்டி நடராஜன் வீதிவீதியாக சென்று அங்குள்ள வாக்காளர்களிடம் இரட்டை இலைச் சின்னத்தில் வாக்கு…

ரயில் நிலையத்தில் பயணி தவறவிட்ட 31 சவரன் நகை – ஊழியருக்கு ரயில்வே அதிகாரிகள் பாராட்டு.

திருச்சி இரயில் நிலையத்தில் பயணி ஒருவர் தவறவிட்ட 31 சவரன் நகை அடங்கிய கைப்பையை திருச்சி ரயில்வே அஞ்சலகத்தில் பணிபுரியும் கிஷோர் குமார் என்பவர் எடுத்து. திருச்சி இருப்புப்பாதை காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். அதனை திருச்சி இருப்புப்பாதை காவல் மாவட்ட கண்காணிப்பாளர்…

திருச்சியில் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே என் நேரு சூறாவளி பிரச்சாரம்.

தமிழக உள்ளாட்சி தேர்தல் வருகிற பிப்ரவரி 19ஆம் தேதி நடைபெற உள்ளது. மேலும் வேட்பாளர்களின் இறுதிக்கட்ட பிரச்சாரம் நாளை மாலையுடன் முடிவடைகிறது. இதனால் திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் தமிழக நகர்ப்புற வளர்ச்சித்…

ஒரே நாடு, ஒரே தேர்தல் என்கிற பா.ஜ.க வின் குரலை தான் அ.தி.மு.க தற்போது பேசுகிறது – முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் பேச்சு.

திருச்சி நகர்புற உள்ளாட்சி தேர்தலில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் முன்னாள் மேயர் சுஜாதாவை ஆதரித்து முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் திருச்சி வரகனேரி பகுதியில் பிரச்சாரம் செய்தார்.அப்போது அவர் பேசுகையில்:-அரசியல் சாசனத்தை மதிக்காமல் ஈ.பி.எஸ், ஓ.பி.எஸ் உள்ளாட்சி…

தற்போதைய செய்திகள்