Latest News

திருச்சியில் ரூபாய் 5.24 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 12 புதிய மருத்துவ கட்டடங்களை அமைச்சர்கள் திறந்து வைத்தனர்:- திருச்சி ரேசிங் புறா கிளப் சார்பில் 1500கிமீ தொலைதூரம் சென்ற புறா மற்றும் அதன் உரிமையாளர் சிவகுமாருக்கு சாம்பியன் கோப்பை வழங்கி கௌரவிப்பு:- மெட்டல் கழிவுகளால் திருச்சியில் பாதிக்கப்படும் பொதுமக்கள் – விரைந்து நடவடிக்கை எடுக்க அரசுக்கு கோரிக்கை:- ரூ.138 கோடியில் திருச்சி ஜங்ஷன் ரயில்வே மேம்பாலம் பணிகள் – போக்குவரத்து மாற்றம் குறித்து ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் கே. என்.நேரு:- திருச்சி ஜோசப் கண் மருத்துவமனை மற்றும் ரோட்டரி சங்கங்கள் இணைந்து ஆசிரியர்களுக்கு விருதுகள் வழங்கும் விழா இன்று நடைபெற்றது:-

திருச்சி 20-வது வார்டு மக்களுக்கு அடிப்படை வசதிகளை செய்து கொடுப்பதே எனது லட்சியம் – அதிமுக வேட்பாளர் ஜவகர்லால் நேரு உறுதி.

திருச்சி மாநகராட்சி 20-வது வார்டு அதிமுக வேட்பாளர் ஜவகர்லால் நேரு தனது வார்டுக்குட்பட்ட மரக்கடை, சின்ன செட்டி தெரு, பெரிய செட்டி தெரு ஆகிய பகுதிகளில் உள்ள வீடுகளுக்கு சென்று பொதுமக்களிடம் இரட்டை இலை சின்னத்தில் வாக்கு சேகரித்து வருகிறார். 20-வது…

திருடப்பட்ட நகைகளை 24 மணி நேரத்தில் கண்டு பிடித்து மீட்ட திருவெறும்பூர் போலீசார் – எஸ்பி பாராட்டு.

திருவெறும்பூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட காட்டூர் பாலாஜி நகர் 12 வது கிராஸில் வசித்து வரும் ரவிசந்திரன் ( லேட் ) , இவரது மனைவி உமாமகேஸ்வரி கடந்த 14.02.2022 – ம் தேதி காலை சுப்புரமணியபுரத்தில் உள்ள சுகாதாரதுறை அலுவலகத்தில்…

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு 4 நாட்களுக்கு டாஸ்மாக் விடுமுறை.

நாளை முதல் டாஸ்மாக் கடைகளுக்கு 19ம் தேதி வரை தொடர் விடுமுறை விடப்படுகிறது. அதனைத்தொடர்ந்து தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும் நாளான 22ம் தேதியும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பிப்ரவரி 19ம் தேதி சனிக்கிழமை…

திருச்சி 56-வது வார்டில் மக்களின் ஆதரவோடு வெற்றிக் கனியைப் பறிக்கும் திமுக வேட்பாளர் மஞ்சுளாதேவி.

திருச்சி மாநகராட்சி 56 வது வார்டில் போட்டியிடும் திமுக வேட்பாளர் மஞ்சுளாதேவி பாலசுப்பிரமணியன் அந்த வார்டுக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் வீதி வீதியாக சென்று அங்குள்ள வீடுகளில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். மேலும் 56-வது வார்டு திமுக வேட்பாளர் மஞ்சுளா…

திருச்சி மாநகராட்சி மேயர் அதிமுகவை சேர்ந்த வர்களாக இருக்க வேண்டும் – திருச்சியில் எடப்பாடி பழனிச்சாமி பேச்சு

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து கழக இனை ஒருங்கிணைப்பாளரும் முன்னால் தமிழக முதல்வருமான எடப்பாடி கே பழனிச்சாமி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு சென்று சூறாவளி பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்…

திருச்சி சமயபுரம் கோயில் காவலர் வரதன் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் கைது

திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயிலின் உப கோயிலான அருள்மிகு முக்தீஸ்வரர் திருக்கோயிலில் அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற திட்டத்தின் கீழ் இந்தாண்டு ஆகஸ்ட் 14 ம் தேதி தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலிடம் நேரில் பணி ஆணை பெற்ற கோயில் அர்ச்சகரை,…

திருச்சி 54-வது வார்டை முதன்மை வார்டாக மாற்றுவேன் சுயேட்சை வேட்பாளர் ராமமூர்த்தி உறுதி.

திருச்சி மாநகராட்சி 54 வது வார்டில் மாமன்ற உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும் சுயேச்சை வேட்பாளர் ராமமூர்த்தி பெரிய மிளகுபாறை பகுதியில் உள்ள வீதிகளில் வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்தார். அப்போது அவர் பேசுகையில் நான் வெற்றி பெற்று கவுன்சிலர் ஆனதும்…

“கூப்பிட்ட குரலுக்கு ஓடி வருவேன்” 20-வது வார்டு அதிமுக வேட்பாளர் ஜவஹர்லால் நேரு உறுதி.

திருச்சி மாநகராட்சி இருபதாவது வார்டில் அதிமுக சார்பில் போட்டியிடும் வெற்றி வேட்பாளர் வெல்லமண்டி ஜவகர்லால் நேரு அப்பகுதிகளில் உள்ள வீடுகள், அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் வணிக வளாகங்களில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது அவர் கூறுகையில் 20 ஆவது வார்டு…

திருச்சி நகர கூட்டுறவு வங்கி தலைவர் அத்தர் பெருமாள் உயிரிழந்தார்.

திருச்சி நகர கூட்டுறவு வங்கி தலைவராக இருந்த பத்மநாதன் கடந்த ஆண்டு நடந்த திருச்சி மேற்கு சட்டமன்ற தொகுதியில் போட்டியிடுவதற்காக தனது தலைவர் பதவியை ராஜினாமா செய்தார். அப்போது துணை தலைவராக இருந்த அத்தர் பெருமாளுக்கு திருச்சி நகர கூட்டுறவு வங்கி…

திருச்சி வீடுகளில் தொடர் திருட்டு – பணம், நகை கொள்ளை – போலீஸ் விசாரணை.

திருச்சி மண்ணச்சநல்லூர், திருப்பம்சீலி பகுதியை சேர்ந்தவர் வள்ளியம்மை வயது 58 இவர் தனது உறவினர் வீட்டு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக வெளியூர் சென்று விட்டு நேற்று உறவினர்கள் வீட்டிற்கு சென்றுள்ளார்.மீண்டும் வீட்டுக்கு வந்த போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு வீட்டின் பீரோவில்…

வியாபாரிகள் வாழ்வா தாரத்தை உயர்த்த பாடுபடுவேன் – 56 வது வார்டு திமுக வேட்பாளர் மஞ்சுளாதேவி பால சுப்ரமணியன் பிரச்சாரம்.

திருச்சி மாநகராட்சி 56 வது மாமன்ற உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும் திமுக வேட்பாளர் மஞ்சுளாதேவி பாலசுப்ரமணியன் கருமண்டபம் பகுதி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் உள்ள கடைகள், வியாபார ஸ்தலங்கள் மற்றும் ஆட்டோ ஸ்டாண்ட் ஆகிய பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில்…

மகனுக்காக மனைவியை வெட்டிக் கொன்ற கணவன் திருச்சியில் நடந்த பயங்கரம்.

திருச்சி விமான நிலையம் அண்ணா நகர் குமரன் தெருவைச் சேர்ந்தவர் செல்வம் 50. இவர் கொத்தனார் ஆக பணிபுரிந்து வருகிறார். இவரது முதல் மனைவி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்ததைத் தொடர்ந்து இவர் இரண்டாவதாக செல்வி 45 என்பவரை திருமணம்…

திருச்சி 20 வது வார்டு அதிமுக வேட்பாளர் ஜவஹர்லால் நேரு வாக்கு கேட்டு செல்லும் இடமெல்லாம் உற்சாக வரவேற்பு.

திருச்சி மாநகராட்சி 20 வது வார்டு அதிமுக வேட்பாளராக போட்டியிடும் வெல்லமண்டி ஜவஹர்லால் நேரு சௌராஷ்டிரா தெரு மற்றும் மணியகாரர் பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது அவருக்கு பெண்கள் ஒன்று சேர்ந்து ஆரத்தி எடுத்து நெற்றியில் திலகமிட்டு உற்சாக…

திருச்சி அரசு மருத்துவ கல்லூரியில் எம்பிபிஎஸ் முதலாம் ஆண்டு மாணவர் களுக்கான நேரடி வகுப்புகள் இன்று துவங்கியது.

தமிழகத்தில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். போன்ற மருத்துவ படிப்புக்கான தரவரிசை பட்டியல் கடந்த 24-ம் தேதி வெளியிடப்பட்ட நிலையில், 27-ம் தேதி சிறப்பு பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வும், 28-ம் தேதி அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டுக்கான கலந்தாய்வும் நடைபெற்றது.…

“எனது வாக்கு எனது எதிர்காலம்” விழிப்புணர்வு போட்டி – கலெக்டர் சிவராசு தகவல்.

திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் “எனது வாக்கு எனது எதிர்காலம்” ஒரு வாக்கின் வலிமை என்பதை வலியுறுத்தி வாக்காளர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் தேசிய வாக்காளர் விழிப்புணர்வுப் போட்டிகள் நடைபெறுகிறது. வாக்களிப்பதின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் போட்டியின் அட்டையை மாவட்ட தேர்தல் அலுவலரும்,…

தற்போதைய செய்திகள்