Latest News

அமைச்சர் கே.என்.நேரு தொகுதியில் உள்ள அரசு மருத்துவ மனையின் அவலநிலையை கண்டித்து CPI(M) சார்பில் 13-ம் தேதி கையெழுத்து இயக்கம் அறிவிப்பு:- திருச்சி அருள்மிகு அடைக்காயி அம்மன் திருக்கோயில் மகா சண்டி ஹோமம் இன்று நடைபெற்றது:-* மறைந்த அல்லூர் ராஜலட்சுமி அம்மாள் அவர்களின் ஏழாம் ஆண்டு நினைவேந்தல் குருபூஜையை முன்னிட்டு பொது மக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது:- மத்திய அரசை கண்டித்து எஸ்ஆர்எம்யூ துணைப் பொதுச் செயலாளர் வீரசேகரன் தலைமையில் திருச்சியில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டம்:- தமிழகத்தில் வரும் 2026 தேர்தலில் பெரும்பாலான தொகுதிகளில் ஐக்கிய ஜனதா தளம் போட்டி திருச்சியில் நடந்த மாநில பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம்:-

போதையில் விபத்தை ஏற்படுத்திய முன்னாள் ராணுவ வீரர் – குழந்தை உள்பட 6-பேர் படுகாயம்.

திருச்சி கே கே நகர், பெரியார் மணியம்மை பள்ளி எதிரே உள்ள சாலையில் அதிவேகமாக சென்ற கார் ஒன்று முன்னாள் சென்ற இரு சக்கர வாகனத்தை மோதி தலைக்குப்புற விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தை கண்ட பொதுமக்கள் காரை ஓட்டிய…

ரேஷன் கடைகளை கூட்டுறவு துறைக்கு மாற்றும் முயற்சியை கண்டித்து தமிழ்நாடு நுகர் பொருள் வாணிப கழக பொது தொழிலாளர் சங்க கூட்டத்தில் தீர்மானம்.

தமிழ்நாடு நுகர் பொருள் வாணிப கழக பொது தொழிலாளர் சங்கத்தின் திருச்சி மண்டல பொதுக்குழு கூட்டம் சிஐடியு அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. இந்த பொதுக்குழு கூட்டத்திற்கு மண்டல தலைவர் வேலு தலைமை ஏற்க, செயற்குழு உறுப்பினர் சின்னையன் வரவேற்பு ஆற்றினார். மாநில…

அரிசிக்கு 5% ஜிஎஸ்டி வரிவிதிப்பு – மண்ணச்ச நல்லூர் அரிசி ஆலைகள் உள்பட தமிழகம் முழுவதும் ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம்.

சண்டிகரில் நடைபெற்ற ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் அரிசிக்கு 5சதவீத ஜிஎஸ்டி வரியினை மத்திய அரசு அறிவித்தது. மத்திய அரசின் இத்தகைய வரிவிதிப்பை கண்டித்து ஒருநாள் அடையாள வேலை நிறுத்தமாக இன்று அரிசி ஆலைகள் செயல்படாது என தமிழ்நாடு அரிசிஆலை உரிமையாளர்கள் சங்கத்தினர்…

திருச்சியில் 2140 பேர் பங்கேற்ற செஸ் போட்டி 4-சாதனைப் புத்தகத்தில் இடம் பெற்றது.

44 ஆவது செஸ் விளையாட்டுப் போட்டி சென்னையில் நடைபெறவுள்ளதை முன்னிட்டு, உலக சாதனை நிகழ்வாக திருச்சி கேம்பியன் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப் பள்ளியில் 2140 மாணவ, மாணவிர்கள் கலந்து கொண்டு நடைபெற்று வரும் சதுரங்கம் பாடம் நிகழ்வு :44 ஆவது செஸ்…

புள்ளம்பாடி வாய்க்காலில் தண்ணீர் திறப்பு – அமைச்சர், எம்எல்ஏக்கள், விவசாயிகள் பங்கேற்பு.

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் அருகே காவிரி ஆற்றின் இடது கரையில் அமைந்துள்ள புள்ளம்பாடி வாய்க்காலில் பாசத்திற்கு வினாடிக்கு 500 கன அடி தண்ணீரை அமைச்சர் கே.என். நேரு திறந்து வைத்தார். திருச்சி முக்கொம்பு காவிரி ஆற்றின் இடது கரையில் உள்ள வாத்தலை…

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பில் திருச்சியில் நடந்த இஸ்லாமிய வரலாற்று கண்காட்சி.

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா திருச்சி மாநகர பகுதி சார்பாக நடைபெற்ற கொடியேற்றம் மற்றும் இந்திய விடுதலைப் போரின் ஷஹீத் சந்தா சாகிப் நினைவு அரங்கம் இஸ்லாமிய வரலாற்று கண்காட்சி திருச்சி நர்தஷா பள்ளி வாசல் எதிரே நடைபெற்றது. நிகழ்ச்சியை பாப்புலர்…

திருச்சிக்கு‌ வெள்ள அபாய எச்சரிக்கை – கலெக்டர் அறிவிப்பு.

மேட்டூர் அணையின் நீர் மட்டம் இன்று ( 15.07.2022 ) மாலை 4.00 மணியளவில் 115.730 அடியை எட்டியுள்ளது . தென்மேற்கு பருவமழை காரணமாக அடுத்த ஓரிரு தினங்களுக்குள் 120 அடியை எட்டும் என்றும் , எந்த நேரத்திலும் அணையில் இருந்து…

காமராஜர் அவர்களின் 120 வது பிறந்த நாள் விழா – அமைச்சர் கே.என்.நேரு மாலை அணிவித்து மரியாதை.

பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் 120 வது பிறந்த நாளை முன்னிட்டு மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள அவரது திருவுருவ சிலைக்கு நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே என் நேரு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்நிகழ்ச்சியில் எம்எல்ஏக்கள் சௌந்தரபாண்டியன் பழனியாண்டி,…

காமராஜர் ஆட்சியை போல் காங்கிரஸ் ஆட்சி அமைய வேண்டும் என்பது தொண்டர் களின் கனவு – திருநாவுக் கரசர் எம்.பி பேட்டி

முன்னாள் முதலமைச்சர் காமராஜரின் 120 வது பிறந்த நாளை முன்னிட்டு காங்கிரஸ் கட்சி சார்பில் திருச்சி பாராளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர் தலைமையில் அக்கட்சியினர் திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அதனைத்…

விபத்தில் பெண் குழந்தையின் பாதம் துண்டிப்பு – அதிநவீன அறுவை சிகிச்சை மூலம் மீண்டும் பாதத்தை இணைத்து சாதனைப் படைத்த காவேரி மருத்துவ மனை மருத்துவர்கள்.

தஞ்சை மாவட்டம், கும்பகோணம் அடுத்துள்ள ஆரியபடைவீடு கிராமத்தை சேர்ந்தவர் சதீஷ்-தீபா தம்பதியினர். இவர்களது பெண் குழந்தை வர்ஷிகா.கடந்த 2020ஆம் ஆண்டு இவர்கள் தங்களது குழந்தையுடன் மார்க்கெட்டுக்கு சென்று கொண்டிருந்தபோது ஏற்பட்ட விபத்தில் அவரது ஒன்றரை வயது பெண் குழந்தை வர்ஷிகாவின் பாதம்…

கவர்னரின் கருத்து மீது காழ்ப் புணர்ச்சியுடன் பேசுவது ஆளும் அரசுக்கு வழக்கமாகி விட்டது‌ – ஜி.கே.வாசன் பேட்டி.

கல்வி தந்தை பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் 120 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு நாடாளுமன்ற உறுப்பினரும், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவருமான ஜி.கே வாசன் திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ள காமராஜர் திருவுருவ சிலைக்கு மாலை…

பள்ளி மாணவ, மாணவி களுக்கு நூலக உறுப்பினர் அட்டை புதுப்பித்தல் நிகழ்ச்சி திருச்சியில் நடந்தது.

திருச்சி புத்தூர் கிளை நூலகத்தில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு நூலக உறுப்பினர் அட்டை புதுப்பித்தல் நிகழ்ச்சி நூலகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு புத்தூர் கிளை நூலக வாசகர் வட்ட தலைவர் விஜயகுமார் தலைமை தாங்கினார். தென்னூர் நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் விமலா முன்னிலை…

திருச்சியில் புதிய காவேரி பாலத்தின் பணிகள் துவக்கம் – அமைச்சர் கே.என்.நேரு தகவல்.

தமிழக நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு தலைமையில், திருச்சி காவிரிப் பாலத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதை முன்னிட்டு போக்குவரத்தை மாற்றி அமைத்தல் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் காவிரி பாலம்…

அரிசிக்கு 5% ஜிஎஸ்டியை கண்டித்து 16-ம் தேதி வேலை நிறுத்த போராட்டம் – தமிழ்நாடு அரிசி ஆலை உரிமை யாளர்கள் சங்கம் அறிவிப்பு.

தமிழ்நாடு அரிசி ஆலை உரிமையாளர்கள் சங்கத்தின் மாநில செயலாளர் சிவானந்தன் இன்று பத்திரிக்கையாளர்களை சந்தித்து அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:- கடந்த மாதம் 28 மற்றும் 29-ம் தேதி சண்டிகர் மாநிலத்தில் நடந்த ஜிஎஸ்டி வரிவிதிப்பு ஆலோசனைக் கூட்டத்தில் அரிசிக்கு 5- சதவீதம்…

தளபதி விஜய் படத்தை டாட்டுவாக வரைந்த டாட்டு ஓவியர் கோடிக்கு விஜய் மக்கள் இயக்க பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் பாராட்டு.

திருச்சி குமார வயலூர் பகுதியில் தளபதி விஜய் மஹால் என்ற பெயரில் திருமண மண்டபத்தை விஜய் மக்கள் இயக்க பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் திறந்து வைத்தார். மேலும் பொதுமக்களுக்கும் மற்றும் பள்ளி மாணவர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். முன்னதாக திருச்சி தில்லை…