Latest News

திருச்சியில் ரூபாய் 5.24 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 12 புதிய மருத்துவ கட்டடங்களை அமைச்சர்கள் திறந்து வைத்தனர்:- திருச்சி ரேசிங் புறா கிளப் சார்பில் 1500கிமீ தொலைதூரம் சென்ற புறா மற்றும் அதன் உரிமையாளர் சிவகுமாருக்கு சாம்பியன் கோப்பை வழங்கி கௌரவிப்பு:- மெட்டல் கழிவுகளால் திருச்சியில் பாதிக்கப்படும் பொதுமக்கள் – விரைந்து நடவடிக்கை எடுக்க அரசுக்கு கோரிக்கை:- ரூ.138 கோடியில் திருச்சி ஜங்ஷன் ரயில்வே மேம்பாலம் பணிகள் – போக்குவரத்து மாற்றம் குறித்து ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் கே. என்.நேரு:- திருச்சி ஜோசப் கண் மருத்துவமனை மற்றும் ரோட்டரி சங்கங்கள் இணைந்து ஆசிரியர்களுக்கு விருதுகள் வழங்கும் விழா இன்று நடைபெற்றது:-

மக்களின் குரலாக ஒலிப்பேன் – 56 வது வார்டு திமுக வேட்பாளர் மஞ்சுளாதேவி பால சுப்ரமணியன் பிரச்சாரம்.

திருச்சி மாநகராட்சி 56 வது வார்டு திமுக வேட்பாளர் மஞ்சுளாதேவி பாலசுப்ரமணியன் வீடு வீடாக சென்று ஓட்டு சேகரித்தார். அப்போது மாநகராட்சி கவுன்சில் கூட்டத்தில் மக்களின் குரலாக ஒலித்து மக்களுக்காக பாடுபடுவேன் என உறுதியளித்தார். திருச்சி மாநகராட்சி 56-வது வார்டு திமுக…

கேள்வித்தாள் வெளியான விவகாரம் – உரிய விசாரணை நடத்த தேர்வுத்துறை உத்தரவு.

இன்று நடைபெறவிருந்த 10 மற்றும் 12 ஆம் வகுப்பு திருப்புதல் தேர்வுக்கான கேள்வித்தாள் வெளியான விவகாரத்தில், உரிய விசாரணை நடத்த தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது. கடந்த 9-ம் தேதியில் இருந்து 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு திருப்புதல் தேர்வுகள் நடைபெற்று…

திருச்சியில் திமுக மற்றும் அதிமுக வேட்பாளர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்

தமிழகத்தில் மாநகராட்சி, நகராட்சி பேரூராட்சிகளுக்கான உள்ளாட்சி தேர்தல் வருகிற பிப்ரவரி 19ஆம் தேதி நடைபெற உள்ளது. அதனையொட்டி திருச்சி மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்களுக்கான தேர்தலில் போட்டியிடும் திமுக மற்றும் அதிமுக கட்சி வேட்பாளர்கள் வீதிவீதியாக சென்று அப்பகுதியில் உள்ள வீடுகள் மற்றும்…

திருச்சியில் வாக்காளர் களின் அச்சத்தைப் போக்கும் விதமாக போலீசாரின் கொடி அணிவகுப்பு ஊர்வலம் இன்று நடந்தது.

திருச்சி மாவட்டத்தில் வருகின்ற 19-ம் தேதி நகர்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் பொதுமக்கள் அச்சமின்றி தங்களது வாக்குகளை செலுத்தும் விதமாக காவல்துறையினர் சார்பில் கொடி அணிவகுப்பு ஊர்வலம் நடைபெற்றது. இந்த ஊர்வலம் பாலக்கரை பகுதியில் இருந்து எடத்தெரு, கீழப்புதூர் வழியாக…

ஹிஜாப் உரிமையை பாதுகாக்க வலியுறுத்தி மனிதநேய ஜனநாயக கட்சியினர் ஆர்ப்பாட்டம்.

ஹிஜாப் என்னும் தனிமனித உரிமையை பாதுகாக்க வலியுறுத்தி மனிதநேய ஜனநாயக கட்சியின் துரைசாமிபுரம் கிளையின் சார்பில் விழிப்புணர்வு அணிவகுப்பு மற்றும் கண்டன ஆர்ப்பாட்டம் திருச்சி துரைசாமி புரம் பகுதியில் இன்று மாலை நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட துணைச் செயலாளர் சையது…

திருச்சி 56-வது வார்டை முதன்மை வார்டாக மாற்றுவேன் – திமுக வேட்பாளர் மஞ்சுளாதேவி வாக்குறுதி.

திருச்சி மாமன்ற உறுப்பினர் பதவிக்கான தேர்தல் வருகிற பிப்ரவரி 19-ம் தேதி நடைபெற உள்ளது. இதில் 56-வது வார்டு திமுக வேட்பாளர் மஞ்சுளாதேவி பாலசுப்பிரமணியம் 56-வது வார்டில் செய்யப்பட்ட பணிகள் குறித்தும் மேலும் செய்ய உள்ள பணிகள் குறித்து வாக்காளர்களிடம் எடுத்துரைத்து…

திருச்சி ரயில் நிலையத்தில் வடமாநில சிறுவர்கள் மீட்பு.

திருச்சிக்கு நாள்தோறும் பல்வேறு மாநிலங்களில் இருந்தும், மாவட்டங்களில் இருந்தும் ரயில்கள் வந்து செல்லும். அதன்படி நேற்று வட மாநிலத்தில் இருந்து, திருச்சி வந்த ஒரு ரெயிலில் மூன்று சிறுவர்கள் தனியாக பயணித்துள்ளனர். அவர்கள் மீது சந்தேகம் அடைந்த ரயில்வே காவலர்கள் அவர்களை…

திருச்சி மேற்கு தொகுதி திமுக வேட்பாள ர்களை ஆதரித்து அமைச்சர் கே.என் நேரு சூறாவளிப் பிரச்சாரம்.

தமிழகத்தில் நகர்புற உள்ளாட்சி தேர்தல் வருகிற பிப்ரவரி 19-ம் தேதி நடைபெறுவதையொட்டி திருச்சி மேற்கு தொகுதி உட்பட்ட திமுக வேட்பாளர்களை ஆதரித்து தமிழக நகர்புற துறை அமைச்சர் கே என் நேரு திருச்சி மாநகராட்சி மாமன்ற உறுப்பினர் பதவிக்கு திருச்சி 22-…

திருச்சி 10- வது வார்டு திமுக வேட்பாளர் முத்துக்குமாரை ஆதரித்து அமைச்சர் கே.என்.நேரு, சிபிஐ மாநில செயலாளர் முத்தரசன் ஆகியோர் வாக்கு சேகரிப்பு.

திருச்சி மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்களுக்கான தேர்தல் நடைபெறுவதையொட்டி திருச்சி உறையூர் கைத்தறி மண்டபத்தில் 10- வது வார்டு திமுக வேட்பாளர் முத்துக்குமாரை ஆதரித்து நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என் நேரு மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் ஆகியோர்…

ஹிஜாப்புக்கு தடைவிதித்த கர்நாடக அரசை கண்டித்து – திருச்சி ஜிஎஸ்டி யூனிட் அலுவலகம் முன்பு UTJ கண்டன ஆர்ப்பாட்டம்.

கடந்த சில நாட்களுக்கு முன் கர்நாடக மாநிலம் உடுப்பி பகுதியில் உள்ள அரசு கல்லூரியில் இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிந்து வந்ததை கல்லூரி நிர்வாகமும், கர்நாடகா பாஜக அரசும் தடைவிதித்தது. இது இந்திய அரசியலமைப்பு சட்டம் பிரிவு 25 வழங்கியுள்ள தனிநபர்…

திருச்சி 56 வது வார்டு திமுக வேட்பாளர் மஞ்சுளா தேவியை “வீரமங்கை” என கூறி “வீரவாள்” வழங்கி உற்சாக வரவேற்பு அளித்த பொதுமக்கள்.

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகிற 19ம் தேதி நடைபெற உள்ளது. இதில் தமிழக நகர்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே என் நேரு அவர்களின் ஆசி பெற்ற திருச்சி மாநகர 56 வது வார்டு மாமன்ற உறுப்பினர் பதவிக்கான தேர்தலில் போட்டியிடும்…

மோடி அரசை கண்டித்து போராட்டம் நடத்த விவசாயி களுடன் ரயில் மூலம் லக்னோ சென்ற அய்யாக் கண்ணு.

விவசாய பொருட்களுக்கு லாபகரமான விலை தராத மோடி அரசை கண்டித்து தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் ரயில் மூலம் லக்னோவிற்கு சென்று போராட்டம் நடத்த உள்ளனர். அதற்காக இன்று காலை திருச்சி ஜங்ஷன்…

பொய்யான வாக்குறு திகளை திமுகவினர் வழங்கி வருகின்றனர் – ஓபிஎஸ் குற்றச்சாட்டு.

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து தமிழக முன்னாள் முதல்வரும், அதிமுக கழக ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு சென்று சூறாவளி பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார் –…

திருச்சியில் அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி பண மோசடி செய்த வாலிபர் கைது.

திருச்சி அருகே மருதண்டகுறிச்சி சந்தோஷ நகரைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன். இவருடைய மனைவி 53 வயதான பாலாம்பாள் இவர் தனது மகனுக்கு அரசு வேலை வாங்குவதற்காக தோழி மகாலட்சுமி அணுகியுள்ளார். அவர் நாமக்கல் மாவட்டம் முல்லை நகரைச் சேர்ந்த மாணிக்கம் மகன் 44…

திருச்சியில் 54, 59-வது வார்டு சுயேச்சை வேட்பாளர்கள் நூதன முறையில் பிரச்சாரம்.

திருச்சி மாநகராட்சி தேர்தலில் 59-வது வார்டு மாமன்ற உறுப்பினர் பதவிக்கு சுயேச்சையாக போட்டியிடும் அமுதா என்கிற ஆனந்தநாயகி ரோலர் வண்டி சின்னத்தில் கல்லுக்குழி பகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். அப்போது அவர் கல்லுக்குழி கள்ளர் தெரு பகுதியில் உள்ள…

தற்போதைய செய்திகள்