Latest News

திருச்சியில் ரூபாய் 5.24 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 12 புதிய மருத்துவ கட்டடங்களை அமைச்சர்கள் திறந்து வைத்தனர்:- திருச்சி ரேசிங் புறா கிளப் சார்பில் 1500கிமீ தொலைதூரம் சென்ற புறா மற்றும் அதன் உரிமையாளர் சிவகுமாருக்கு சாம்பியன் கோப்பை வழங்கி கௌரவிப்பு:- மெட்டல் கழிவுகளால் திருச்சியில் பாதிக்கப்படும் பொதுமக்கள் – விரைந்து நடவடிக்கை எடுக்க அரசுக்கு கோரிக்கை:- ரூ.138 கோடியில் திருச்சி ஜங்ஷன் ரயில்வே மேம்பாலம் பணிகள் – போக்குவரத்து மாற்றம் குறித்து ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் கே. என்.நேரு:- திருச்சி ஜோசப் கண் மருத்துவமனை மற்றும் ரோட்டரி சங்கங்கள் இணைந்து ஆசிரியர்களுக்கு விருதுகள் வழங்கும் விழா இன்று நடைபெற்றது:-

திருச்சி 60-வது வார்டில் இரவு, பகலாக வாக்கு சேகரித்து வரும் திமுக வேட்பாளர் காஜா மலை விஜி.

திருச்சி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் 2022 பிப்ரவரி 19-ம் தேதி நடைபெறுவதையொட்டி திருச்சி மாநகரில் உள்ள 65-வார்டுகளை சேர்ந்த திமுக கூட்டணி வேட்பாளர்கள், அதிமுக கூட்டணி வேட்பாளர்கள் மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் வாக்காளர்களிடம் வாக்குகள் சேகரித்து வருகின்றனர்.‌ அந்த வகையில் மக்களின்…

திருச்சி 34 வது வார்டு அதிமுக வேட்பாளர் ஜெ.சீனி வாசனுக்கு பெண்கள் ஆரத்தி எடுத்து உற்சாக வரவேற்பு.

தமிழகத்தில் வருகிற பிப்ரவரி 19ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறுவதையொட்டி, இந்த உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் திமுக, அதிமுக, கூட்டணிக் கட்சியினர் மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் என பலர் தேர்தல் களத்தில் இறங்கி பொது மக்களிடம் வாக்கு சேகரித்து வருகின்றனர்.…

உள்ளாட்சித் தேர்தலில் திமுக கூட்டணிக்கு ஆதரவு – அனைத் திந்திய சித்த மருத்துவ சங்க தலைவர் டாக்டர் சுப்பையா பாண்டியன் அறிவிப்பு.

அனைத்திந்திய சித்த மருத்துவ சங்கத்தின் செயற்குழு கூட்டம் தலைவர் டாக்டர் கே எஸ் சுப்பையா பாண்டியன் தலைமையில் திருச்சி தில்லைநகர் அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. கூட்டத்தில் தமிழகத்தில் நடைபெற உள்ள நகர்புற உள்ளாட்சித் தேர்தலில் தமிழகம் முழுவதும் திமுக கூட்டணி வெற்றி…

சீட்டுக்கு 5 லட்சம் பணம் கேட்டதாக முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் மீது அதிமுக நிர்வாகி குற்றச்சாட்டு.

திருச்சி மாநகராட்சியில் உள்ள 65 வார்டுகளுக்கும் தனித்து போட்டியிடுவோம் என அறிவித்து அதற்கான வேட்பாளர் பட்டியலை அ.தி.மு.க வெளியிட்டது. அந்த பட்டியலில் திருச்சி மாநகராட்சி 51 வது வார்டில் அ.தி.மு.க சார்பில் அ.தி.மு.க வட்ட செயலாளர் எம்.பழனிச்சாமி மகள் திவ்யா என்பர்…

திருச்சி 27-வது வார்டு திமுக வேட்பாளர் அன்பழகனுக்கு ஆர்த்தி எடுத்து உற்சாக வரவேற்பு.

நடைபெற உள்ள திருச்சி மாநகராட்சி மாமன்ற உறுப்பினர் தேர்தலில் திமுக சார்பில் முன்னாள் துணை மேயரும் 27 வது வார்டில் போட்டியிடும் திமுக வேட்பாளருமான அன்பழகன் இன்று காலை தென்னூர் பகுதிகளில் வீடு வீடாக சென்று அங்குள்ள பொது மக்களிடம் உதயசூரியன்…

திருச்சியில் மின்சாரம் தாக்கி மாணவர் பலி – போலீசார் விசாரணை.

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே நெற்க்குப்பை கிராமத்தில் மைக்செட் கட்டும்போது உதவிக்கு சென்ற உரிமையாளரின் மகன் மின்சாரம் தாக்கியதில் இன்று பரிதாபமாக பலியானார். திருச்சி லால்குடி அருகே நெற்க்குப்பை மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த பரமசிவம் மகன் 20 வயதான பகவத்.இவர்…

பாம்புடன் வந்த வாலிபர் – அரசு மருத்துவ மனையில் பரபரப்பு.

திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி அரசு தலைமை மருத்துவமனையில். வாலிபர் ஒருவர் கையில் பாம்புடன் வந்ததால் மருத்துவமனை வளாகத்தில் இருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அங்கே இருந்தவர்கள் அந்த நபரிடம் என்ன என்று கேட்டபோது, தன்னை பாம்பு கடித்துவிட்டது என்றும் ஊசி போட்டுக்கொண்டு போய்விடுகிறேன்…

குடியரசு தினவிழாவில் பங்கேற்ற 2 அலங்கார ஊர்திகள் திருச்சி வந்தது.

சென்னையில் நடைபெற்ற குடியரசு தினவிழாவில் , விடுதலைப் போரில் தமிழகத்தின் பங்களிப்பைப் போற்றுகின்ற வகையில் வடிவமைக்கப்பட்டு பங்கேற்ற இரண்டு அலங்கார ஊர்திகள் திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் காமராஜர் சிலை அருகில் உள்ள மைதானத்தில் மக்கள் பார்வைக்கு காட்சிப்படுத்த இன்று வரப்பெற்றதையொட்டி…

அதிமுக வேட்புமனு தள்ளுபடி – திமுக போட்டியின்றி தேர்வு.

திருச்சி தாப்பேட்டை பேரூராட்சியில் அதிமுக வேட்பாளர் மனு நிராகரிக்கப்பட்டதால் திமுக வேட்பாளர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். திருச்சி மாவட்டம் தாப்பேட்டை பேரூராட்சியில் 15 வார்டுகளுக்கு போட்டியிட 50 பேர் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர் நேற்று வேட்புமனு பரிசீலனை நடைபெற்றது 8வது வார்டில்…

வேட்பு மனுக்கள் பரிசீலனையில் ஆளும் கட்சியினர் அராஜகம் – அ.தி.மு.க. மாவட்ட செயலாளர் பரஞ்சோதி பரபரப்பு புகார்..

தமிழகம் முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சி பதவிகளுக்கு போட்டியிடுவோருக்கான வேட்பு மனு தாக்கல் நேற்று மாலை 5மணியுடன் முடிவடைந்தது. இன்று அந்தந்த தேர்தல் அலுவலகங்களில் மனுக்கள் பரிசீலனை நடந்து வருகிறது. இந்நிலையில் திருச்சி மாவட்டம் துறையூர் நகராட்சிக்குட்பட்ட 10வது வார்டில் போட்டியிடும் அ.தி.மு.க.…

திருச்சி மாநகர காவல் துறையில் பயன் படுத்தப்பட்ட வாகனங்கள் பிப் 10-ம் தேதி பொது ஏலம்.

திருச்சி மாநகர காவல்துறையில் பயன்படுத்தப்பட்டு கழிவு செய்யப்பட்ட 3 இலகு ரக (LMV) மற்றும் 5 இருசக்கர வாகனங்கள் ஆக மொத்தம் 8 வாகனங்கள் பொது ஏலம் மூலம் விற்பனை செய்யப்பட உள்ளது. வருகின்ற 10.02.2022-ம்தேதி காலை 10 மணிக்கு திருச்சி…

வாலிபர் வெட்டி படுகொலை – கொலை யாளிகளுக்கு போலீஸ் வலைவீச்சு.

சிவகங்கை மாவட்டம் காளையர்கோவில் அருகே அலியாதிருத்தம் கிராமத்தைச் சேர்ந்தவர் சண்முகம் வயது34 இவர் கோவையில் உள்ள மதுபான விடுதி ஒன்றில் வேலை செய்து வந்தார். இந்த நிலையில் நீண்ட நாட்களுக்கு பிறகு விடுமுறையில், சண்முகம் தனது சொந்த கிராமத்திற்கு திரும்பியுள்ளார். புரசடை…

திருச்சியில் இன்று வேட்புமனுத் தாக்கல் செய்த முக்கிய வேட்பாளர் களின் படங்கள்.

திருச்சி நகராட்சி தேர்தலில் 24 வது வார்டில் கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் சோபியா பேட்ரிக் ராஜ்குமார் வேட்பு மனு தாக்கல் செய்தார். திருச்சி நகராட்சி தேர்தலில் 26 வது வார்டில் கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடும் திமுக வேட்பாளர் கலைச்செல்வி…

திருச்சி தேமுதிக வேட்பாளர்கள் சாலை மறியல் – திருச்சியில் பரபரப்பு.

திருச்சி மாநகராட்சி 54-வது வார்டு 55 ஆவது வார்டு மற்றும் 57 வது வார்டில் போட்டியிடும் வெங்கடேசன் , அலெக்ஸ் மற்றும் செல்வம் ஆகிய மூன்று பேரும் திருச்சி நீதிமன்றம் அருகில் உள்ள எம்ஜிஆர் சிலையிலிருந்து இரு சக்கர வாகனங்கள் புடைசூழ…

திருச்சி காவலர் தற்கொலை காரணம் என்ன?

பெரம்பலூர் மாவட்டம் தனியார் லாட்ஜில் உள்ள ‌அறையில் வாலிபர் ஒருவர் எலி மருந்து சாப்பிட்டு மயங்கிய நிலையில் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது அதன்படி தனியார் லாட்ஜிக்கு வந்த போலீசார் உயிருக்கு ஆபத்தான நிலையில் மயங்கிக் கிடந்த வாலிபரை மீட்டு முதல்…

தற்போதைய செய்திகள்