Latest News

திருச்சி ஸ்ரீ செல்வ விநாயகர், ஸ்ரீ செல்வ ஆஞ்சநேயர் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு மகா கும்பாபிஷேக விழா இன்று நடைபெற்றது. திருச்சியில் அறிமுகமானது “ஓகே பாஸ்” சூப்பர் செயலி – துவக்க சலுகையாக ரூ.1 டாக்ஸி சேவை! பார்க்கவ குல முன்னேற்ற சங்கத்தின் மத்திய, மண்டல நிர்வாகிகள் கலந்தாய்வுக் கூட்டம் திருச்சியில் இன்று நடைபெற்றது தமிழகத்தில் உள்ள 30000 காலிப் பணியிடங்களை நிரப்ப கோரி திருச்சியில் நடந்த தமிழ்நாடு அரசு அலுவலக உதவியாளர்கள் மற்றும் அடிப்படை பணியாளர்கள் மாநில மையச் செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்:- தாளக்குடி ஊராட்சியில் குடிநீர் தட்டுப்பாடு – முக்கிய நபர்களின் விவசாய நிலத்திற்கு 24 மணி நேரமும் நீர் வழங்குவதாக ஊராட்சி மன்ற செயலாளர் மீது பொதுமக்கள் குற்றச்சாட்டு:-

10-ம் வகுப்பு பொதுத் தேர்வில் தோல்வி அடைந்த மாணவன் மாயம் – 20-மணி நேரத்தில் மீட்ட போலீசார்.

திருச்சி மாவட்டம் தொட்டியம் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த மாணவன் குமார் வயது 15 (பெயர் மாற்றப்பட்டுள்ளது) அப்பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் படித்து வருகிறான். தற்போது பத்தாம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவன் கணிதம் மற்றும் அறிவியல் பாடத்தில் தோல்வியடைந்ததால்…

திருச்சி அரசு EVR கல்லூரியில் “மாணவர் சேர்க்கை உதவி மையம்” விண்ணப்பிக்க குவிந்த மாணவர்கள்.

கடந்த 20ஆம் தேதி +2 தேர்வுக்கான முடிவுகள் வெளியாதை அடுத்து தமிழகம் முழுவதும் உள்ள கல்லூரிகளில் இன்று மாணவர் சேர்க்கை விண்ணப்பம் வழங்கப்படுகிறது. இதற்காக பல்வேறு கணினி மையங்களில் மாணவர்கள் தங்களது விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து பதிவு செய்து வருகின்றனர். இந்நிலையில்…

பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து திருச்சியில் ஐஜேகே கட்சியினர் ஆர்ப்பாட்டம்.

திருச்சி மாவட்டம், இந்திய ஜனநாயக கட்சி சார்பில் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு உயர் மட்டக் குழு உறுப்பினர் சத்தியநாதன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் பெட்ரோல், டீசல், சிலிண்டர் விலையை குறைத்திடவும், ஆன்லைன் சூதாட்டம் ரம்மி விளையாட…

இருங்களூரில் தொடக்க வேளாண்மை கூட்டுறவுக் கடன் சங்கத் புதிய கட்டிடத்தை அமைச்சர் கே.என்.நேரு திறந்து வைத்தார்.

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் ஒன்றியம், இருங்களூரில் தொடக்க வேளாண்மை கூட்டுறவுக் கடன் சங்கத்திற்கு ரூபாய் 25 இலட்சம் மதிப்பில் கட்டப்பட்ட புதிய அலுவலகக் கட்டடடத்தினைத் தமிழக நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே. என். நேரு ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.…

அரசு பள்ளிகளில் தமிழ் வழியில் படிக்கின்ற மாணவர் களுக்கு அரசு வேலையில் முன்னுரிமை – அமைச்சர் மகேஷ் பொய்யா மொழி.

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலத்தில், திருவெறும்பூர், மருங்காபுரி, மணப்பாறை, வையம்பட்டி ஊராட்சி ஒன்றியங்களில் நடைபெறும் வளர்ச்சிப் திட்டம் பணிகள் குறித்து தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அந்தந்த பகுதிகளை சேர்ந்த ஊராட்சி ஒன்றிய தலைவர்களுடன் நேரில் கேட்டறிந்து ஆய்வு மேற்கொண்டார். இதனை…

நடிகர் விஜய் பிறந்த நாள் விழா – மாற்றுத் திறனாளி களுக்கு உணவு அளித்த முன்னாள் மாவட்ட தலைவர் ஆர்.கே.ராஜா.

திருச்சி மாவட்ட தளபதி விஜய் ரசிகர்கள் சார்பில் இன்று தளபதி விஜய் பிறந்தநாளை முன்னிட்டு ஸ்ரீரங்கம் கங்காரு மாற்றுத் திறனாளிகள் கருணை இல்லத்தில் காலை உணவு வழங்கப்பட்டது அத்துடன் நேற்று சர்வதேச யோகா தினத்தையொட்டி மாற்றுத் திறனாளிகள் அனைவருக்கும் யோகா பயிற்சியும்…

பல்வேறு கோரிக் கைகளை வலியுறுத்தி பிஎஸ்என்எல் அனைத்து தொழிற் சங்கத்தினர் தர்ணா போராட்டம்.

பிஎஸ்என்எல் அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் திருச்சி பிஎஸ்என்எல் பொது மேலாளர் அலுவலக வளாகத்தில் நாடு தழுவிய தர்ணா போராட்டம் இன்று காலை நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தின் கோரிக்கைகளாக 1. 1. 2007 முதல் இ 1 ஏ ஊதிய விகிதத்திற்கு பதிலாக…

மூதாட்டியிடம் செயின் பறித்த மர்ம நபரின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மண்ணச்சநல்லூர் அருகே உத்தமர்கோவில் பகுதியை சேர்ந்தவர் 73 வயதான மூதாட்டி நளினிவசந்தா ரேஷன் கடைக்கு செல்லும்போது அங்கு ஸ்கூட்டரில் வந்த ஒருவர் மூதாட்டிக்கு உதவுவது போல் நடித்து மூதாட்டியை ஸ்கூட்டரில் ஏற்றினார். சிறிது தூரம் சென்றதும் வழியில் நின்ற மற்றொரு நபர்…

திருச்சி அரசு மருத்துவ மனையில் சிகிச்சையில் இருந்து கைதி தப்பி ஓட்டம் – சிறைத்துறை காவலர்கள் 3 பேர் பணியிடை நீக்கம்.

புதுக்கோட்டை மாவட்டம், காந்திபுரத்தை சேர்ந்த தீபன்ராஜ் இவர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். கடந்த 9ஆம் தேதி வலிப்பு நோய் காரணமாக திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சையில்…

திருச்சியில் நடந்த சர்வதேச யோகா தினம் படங்கள்.

இன்று உலகம் முழுவதும் சர்வதேச யோகா தினத்தை பொது மக்கள் கொண்டாடி வருகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 21-ம் தேதியை சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டு வரும் நிலையில் பொது இடங்கள், தனிப்பட்ட பகுதிகள், வீடுகளில் பல மக்கள் யோகா செய்து…

விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாக் கண்ணு தலைமையில் திருச்சி கலெக்டர் அலுவலகம் முன்பு விவசாயிகள் காத்திருப்பு போராட்டம்.

தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் மாநிலத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் துணைத்தலைவர் மேகராஜன், செய்தி தொடர்பாளர் பிரேம்குமார் மற்றும் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகளுடன் இன்று கலெக்டர் அலுவலகத்திற்கு மனு கொடுக்க வந்தார். அப்போது விவசாயிகள் சங்கத் தலைவர்…

நம்பிக்”கை” யுடன் +2 தேர்வு எழுதி தேர்ச்சி பெற்ற மாணவி – குவியும் பாராட்டுக்கள்.

மயிலாடுதுறை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் லெட்சுமி என்ற மாணவி இரண்டு கைகளும் இல்லாத நிலையில் ஆசிரியர் உதவியுடன் தேர்வு எழுதினார். பிறந்தபோது இரண்டு கைகளும் இல்லாத குழந்தை என்பதால் பெற்றோரால் புறக்கணிக்கப்பட்டு, மயிலாடுதுறையில் உள்ள ஆதரவற்றோர் காப்பகமான அன்பகத்தில், இரண்டு வயதிலிருந்து…

அதவத்தூர் கிராம விவசாய நிலத்திற்கு தீர்வு காண கோரி – கலெக்டரிடம் மனு அளிக்க பயிர்களுடன் வந்த விவசாயிகள்.

சமூக நீதிப் பேரவை சார்பில் ஒருங்கிணைப்பாளர் ரவிக்குமார் தலைமையில் 100க்கும் மேற்பட்ட விவசாயிகள், பொதுமக்கள் தங்களது விவசாய விளைநிலங்களில் பயிரிட்ட பயிர்கள், வாழை மற்றும் பயிர் செய்திருந்த சோளம் ஆகியவற்றை எடுத்துக்கொண்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு பேரணியாக மனு அளிக்க வந்தனர்.…

திருச்சியில் மூதாட்டியை கடத்திச் சென்று செயின் பறிப்பு.

திருச்சி சமயபுரம் நெம்பர் 1 டோல்கேட், உத்தமர்கோவில் பகுதியை சேர்ந்தவர் மூதாட்டி நளினிவசந்தா வயது 73 இன்று காலை தனது வீட்டின் அருகே உள்ள ரேஷன் கடைக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு ஸ்கூட்டரில் வந்த மர்ம நபர் ஒருவர்…

தமிழகத்தில் பிளஸ் 2 – 93.67 சதவீதமும், 10-ம் வகுப்பில் 90.07 சதவீதமும் மாணவர்கள் தேர்ச்சி.

தமிழகத்தில் இன்று காலையில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வௌியானது. பொதுத்தேர்வு முடிவுளை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு விழா நூலகத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்டார். 12ம் வகுப்பு பொதுத் தேர்வு மே 5ம் தேதி தொடங்கி மே…

தற்போதைய செய்திகள்