Latest News

தாளக்குடி ஊராட்சியில் குடிநீர் தட்டுப்பாடு – முக்கிய நபர்களின் விவசாய நிலத்திற்கு 24 மணி நேரமும் நீர் வழங்குவதாக ஊராட்சி மன்ற செயலாளர் மீது பொதுமக்கள் குற்றச்சாட்டு:- அம்மா பேரவை சார்பில் அதிமுக ஆட்சியின் சாதனைகள் அடங்கிய துண்டு பிரசுரங்களை வியாபாரிகளுக்கு மாவட்ட செயலாளர் கார்த்திகேயன் வழங்கினார். திமுக அரசைக் கண்டித்து – அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் தலைமையில் திருச்சியில் நடந்த மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்:- மணப்பாறை பகுதியில் காங்கிரசுக்கு சொந்தமான இடங்களை ஆய்வு செய்த முன்னாள் மத்திய அமைச்சர் கே.வி.தங்கபாலு மற்றும் குழுவினர்:- இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர் பிறந்தநாளை முன்னிட்டு திருச்சி ஆர்.கே.ராஜா ஏற்பாட்டில் மாற்றுத் திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் மற்றும் மதிய உணவு வழங்கினார்:-

திருச்சியில் ஆக்கிர மிப்புகள் அகற்றம் – மாநகராட்சி அதிகாரிகள் அதிரடி.

திருச்சி சிங்காரத்தோப்பு, பெரிய கடைவீதி, தேரடி வீதி பகுதிகளில் தொடர்ந்து போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இதற்கு காரணம் வாகனங்களின் எண்ணிக்கை ஒரு புறம் இருந்தாலும் இந்த பகுதியில் உள்ள சிறிய அளவிலான கடைகள் அனைத்தும் சாலையை கொஞ்சம் கொஞ்சமாக ஆக்கிரமித்து…

கே.ஜி.எப் திரைப்படம் போல் காவல் நிலையம் தகர்க்கப்படும் – வாட்ஸ் அப்பில் எச்சரிக்கை விடுத்த திருச்சி வாலிபர் கைது.

திருச்சி ராம்ஜி நகர் பகுதியை சேர்ந்த பிரபல ரவுடி ஒருவரை ஒரு வழக்கு சம்பந்தமாக கடந்த சில தினங்களுக்கு முன்பு ராம்ஜி நகர் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இதனையறிந்த அவரது ஆதரவாளரான சமயபுரம் அருகே உள்ள பள்ளிவிடை பகுதி…

வட்டார வளர்ச்சி அலுவலர் லஞ்சம் வாங்கும் வீடியோ? – சமூக வலைத் தளங்களில் வைரல்.

திருச்சி மாவட்டம் துறையூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வட்டார வளர்ச்சி அலுவலராக பணிபுரிபவர் மணிவேல் – இவர் பச்சைமலை பகுதி வண்ணாடு ஊராட்சியில் பாரத பிரதமரின் அனைவருக்கும் வீடு திட்டத்தில் வீடுகள் கட்ட தேர்வான பயனாளிகளிடம் ரூ. 3000 வீதம் ஐந்து…

மே-18 தமிழ் இன அழிப்பு நாளில் விடு தலையான பேரறிவாளன்.

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், பேரறிவாளன் 30 ஆண்டுகளுக்கும் மேலாகச் சிறைத் தண்டனை பெற்று தற்போது ஜாமீனில் இருந்தார். இந்த சமயத்தில், இந்த வழக்கில் இருந்து தன்னை முன்கூட்டியே விடுதலை…

மகளுக்கு கோவில் கட்டிய தந்தை – திருச்சியில் நெகிழ்ச்சி சம்பவம்.

திருச்சி மணப்பாறை அருகேயுள்ள வெள்ளையம்மாபட்டி பகுதியைச் சேர்ந்தவர் பழனிச்சாமி இவரது மனைவி லெட்சுமி இந்த தம்பதியினருக்கு காவியா, தனுஜா என்ற இரு மகள்களும், சண்முகநாதன் என்ற மகனும் இருந்தனர். இந்நிலையில் 2வது மகள் தனுஜாவிற்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து பழனிசாமி…

கியான் வாபி மசூதிக்கு சீல் – எஸ்டிபிஐ கட்சியின் பொது செயலாளர் தமீம் அன்சாரி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம்

கியான் வாபி மசூதிக்கு சீல் வைக்க வாரணாசி நீதிமன்றம் உத்தரவை கண்டித்து எஸ்டிபிஐ கட்சி திருச்சி தெற்கு மாவட்டம் சார்பாக மாவட்ட பொது செயலாளர் தமீம் அன்சாரி தலைமையில் திருச்சி பிரபாத் ரவுண்டானா அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தெற்கு மாவட்ட…

தாயை இழந்த சிறுமிக்கு பிறந்தநாள் பரிசு வழங்கிய திருச்சி பெண் காவலர் – குவியும் பாராட்டு.

மத்திய மண்டல காவல்துறை தலைவர் பாலகிருஷ்ணன் அவர்களின் அறிவுறுத்தலின் பேரில் “காக்கிக்கவசங்கள்” என்ற திட்டம் மத்திய மண்டலத்திற்கு உட்பட்ட 9 மாவட்டங்களிலும் உருவாக்கப்பட்டு நடைமுறைப் படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் கொராணாவால் பாதிக்கப்பட்டு பெற்றோரை இழந்த குழந்தைகளை வாரம் தோறும் அக்குழந்தைகள் குடியிருக்கும்…

திருச்சி ஈச்சம் பட்டியில் சமத்துவ ஜல்லிக்கட்டு விழா – 23 பேர் காயம்.

மண்ணச்சநல்லூர் அருகே ஈச்சம் பட்டியில் சமத்துவ ஜல்லிக்கட்டு விழா இன்று நடைபெற்றது. ஜல்லிக்கட்டு துவக்கமாக மாடுபிடி வீரர்கள் வரிசையாக நின்று உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். அதனை தொடர்ந்து முதலாவதாக கோவில் ஜல்லிக்கட்டு காளை அவிழ்த்து விடப்பட்டது. இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் 300 க்கும்…

திருச்சி GH-ல் தனி அறுவை சிகிச்சை பிரிவு – கலெக்டரிடம் மனு அளித்த ஓவியா.

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலெக்டர் சிவராசுவிடம் திருநங்கை ஓவியா மேரி என்பவர் கோரிக்கை மனு ஒன்றை அளித்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:- திருச்சி திருவெரம்பூர் பாப்பா குறிச்சி பகுதியை சேர்ந்தவர் ஓவியா மேரி…

இஸ்லாமிய நல்வாழ்வு கழகத்தின் மீது அவதூறு பரப்புவோர் மீது சட்ட நடவடிக்கை – தலைவர் கவிஞர் சையது ஜாஃபர் பேட்டி.

திருச்சி உக்கடை அரியமங்கலம் பகுதியில் இஸ்லாமிய நல்வாழ்வு கழகத்தின் தலைவர் கவிஞர் சையது ஜாஃபர், பொதுச் செயலாளர் ஷாஜகான் மற்றும் நிர்வாகிகள் கூட்டாக செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் :- இஸ்லாமிய நல்வாழ்வு கழகத்தின் செயல்பாடுகளை கண்டு அதனை பெருமைப்படும் விதத்தில் திருச்சி…

குப்பைத் தொட்டியில் இறந்து கிடந்த பெண் சிசு – திருச்சியில் பரபரப்பு.

திருச்சி அரியமங்கலம் பகுதி கல்லாங்குத்து சாலையில் உள்ள குப்பைமேட்டில் பெண் சிசு சடலமொன்று கிடப்பதாக அப்பகுதியினர் அரியமங்கலம் போலீசுக்கு தகவல் அளித்தனர். அதன் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்ற அரியமங்கலம் போலீசார் பிறந்து சில மணி நேரங்களே ஆன தொப்புள் கொடியுடன்…

திருச்சி மாவட்ட தொழில் மையத்தில் ரெய்டு – 2 அரசு அதிகாரிகள் கைது – 3 லட்சம் பறிமுதல்.

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக சாலையில் மாவட்ட தொழில் மையம் செயல்பட்டு வருகிறது இந்த தொழில் மையத்தில் பல்வேறு தொழில்களுக்கு கடன் பெறுவதற்கான திட்ட அறிக்கை கொடுக்கப்பட்டு அவர்கள் மூலமாக வங்கிகளில் கடன் வழங்கப்படுகிறது. இந்நிலையில் இன்று திருச்சி லஞ்ச ஒழிப்பு…

திருச்சியில் கார் புரோக்கரிடம் 2-லட்சம் கொள்ளை – 3 பேர் கைது.

திருச்சி காஜாமலை , லூர்துசாமிபிள்ளை காலனி அருகில் பயன்படுத்தபட்ட பழைய கார் விற்பனை முகவர் ஒருவர் தனது வேலை முடித்துக்கொண்டு , பையில் ரூபாய் 2 இலட்சம் பணத்துடன் வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தபோது , இருசக்கர வாகனத்தில் வந்த 3…

மாநகர சாலைகளை சீரமைக்க வலியுறுத்தி பிஜேபி சார்பில் மாநகராட்சி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம்.

திருச்சியில் பல்வேறு இடங்களில் தொடர்ந்து ஸ்மார்ட் திட்டத்தின் கீழ் சாலை விரிவாக்கப் பணிகள் மற்றும் பாதாள சாக்கடை திட்டங்கள். குடிநீர் திட்டங்கள் குடிநீருக்காக பணிகள் நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக சாலைகள் குண்டும் குழியுமாக காணப்படுகிறது. இது சாலைகளை சீர்படுத்த வலியுறுத்தி…

திருச்சி கலெக்டரிடம் குடும்பத்துடன் வந்து மனு அளித்த – ஆட்டோ ஓட்டுனர் சங்கத்தினர்.

புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணியின் இணைப்பு சங்கமான ஆட்டோ ஓட்டுனர் பாதுகாப்பு சங்கம் சார்பில் இன்று மாவட்ட ஆட்சியரிடம் குடும்பத்துடன் வந்து மனு அளித்தனர். மனுவில் கூறியிருப்பதாவது:- திருவரங்கம் ராஜ கோபுரம் அருகில் புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணியின் இணைப்பு சங்கமான…

தற்போதைய செய்திகள்