Latest News

மெட்டல் கழிவுகளால் திருச்சியில் பாதிக்கப்படும் பொதுமக்கள் – விரைந்து நடவடிக்கை எடுக்க அரசுக்கு கோரிக்கை:- ரூ.138 கோடியில் திருச்சி ஜங்ஷன் ரயில்வே மேம்பாலம் பணிகள் – போக்குவரத்து மாற்றம் குறித்து ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் கே. என்.நேரு:- திருச்சி ஜோசப் கண் மருத்துவமனை மற்றும் ரோட்டரி சங்கங்கள் இணைந்து ஆசிரியர்களுக்கு விருதுகள் வழங்கும் விழா இன்று நடைபெற்றது:- திருச்சி ஏர்போர்ட்டில் ஆட்டோக்கள் நுழைய தடை விதித்த நிர்வாகத்தை கண்டித்து புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் அங்கமான ஆட்டோ ஓட்டுனர் பாதுகாப்பு சங்கத்தின் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம்:- தனியார் பள்ளி தாளாளரிடம் பணம் கேட்டு மிரட்டும் விசிக கட்சி நிர்வாகி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி ஆசிரியர்கள், பெற்றோர்கள் கலெக்டரிடம் பரபரப்பு புகார்:

ஹர்ஷமித்ரா மருத்துவமனை சார்பில் நம்மை காக்கும் 48 திட்டத்தில் பயிற்சி பெற்றவர்களுக்கு எம்எல்ஏ பழனியாண்டி சான்றிதழ் வழங்கினார்.

தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்களின் இன்னுயிர் காப்போம் திட்டம் நம்மை காக்கும் 48 இலவச விபத்து சிகிச்சை திட்டத்தை முன்னிட்டு திருச்சி நாகமங்கலம் ஹர்ஷமித்ரா மருத்துவமனையில் நடைபெற்ற விபத்து மற்றும் அவசர சிகிச்சை கருத்தரங்கில் பயிற்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ்…

29 ஆண்டுகளுக்குப் பின் சாமி சிலைகள் மீட்பு – டிஜிபி சைலேந்திர பாபு பேட்டி.

நாகப்பட்டினம் மாவட்டம் சன்னாசி பனங்குடி தாளரண்யேசுவரர் திருக்கோயிலுக்கு சொந்தமான சாமி சிலைகளான ஆடிப்பூர அம்மன் மற்றும் விநாயகர் சிலைகள் திருட்டு வழக்கில் 29 ஆண்டுகளுக்குப் பின் கண்டு பிடிக்கப்பட்டது குறித்து தமிழக காவல் துறை இயக்குநர் முனைவர் சைலேந்திர பாபு நிருபர்களுக்கு…

பள்ளிகளுக்கு டிச 23-ம் தேதி முதல் 30-ம் தேதி வரை விடுமுறை – அரசு அறிவிப்பு.

நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவல் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டிருந்தது. இந்நிலையில் அரசு மேற்கொண்ட முயற்சியினாலும், பொதுமக்கள் தடுப்பூசி மீது கொண்ட ஆர்வத்தினாலும், கொரோனா தொற்று படிப்படியாக குறைந்து இயல்பு நிலைக்கு கொஞ்சம் கொஞ்சமாக மக்கள் திரும்பி வருகின்றனர்.…

காவலர் தற்கொலை – காரணம் என்ன?

ஸ்காட்லாண்டு யார்டு போலீஸுக்கு அடுத்ததாகச் சொல்லப்படுவது தமிழகக் காவல்துறை. மக்கள் நிம்மதியாக வாழ்வதற்கு காவல்துறையின் பங்களிப்பு மிக அவசியம். ஆனால், தற்போது தமிழக காவலர்களே மனநிம்மதியில்லாமல் தற்கொலை செய்துகொள்வது பொதுமக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி வருகிறது. கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்தவர் சாதிக்பாஷா…

இனாம் சமயபுரம் பகுதி சாலையை ஆக்கிரமிப்பு செய்த கடைகளால் – விபத்து ஏற்படும் அபாயம்.

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் தொகுதியில் அமைந்துள்ள அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில் உலகப் புகழ் பெற்ற கோவிலாகும்., இங்கு‌ மாதந்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து செல்வது வழக்கமாக உள்ளது. அதேபோல் இனாம் சமயபுரத்தில் உள்ள ஆதி மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது இக்கோயிலுக்கு பாதயாத்திரையாக…

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஏஐடியூசி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

14 வது ஊதிய ஒப்பந்தத்தை தமிழக அரசு விரைவாக பேசி முடித்திட வலியுறுத்தி ஏஐடியுசி சார்பில் மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் இன்று நடைபெற்றது. அந்த வகையில் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே ஏஐடியூசி சார்பில் ஆர்ப்பாட்டம் இன்று நடைபெற்றது. மத்திய…

ஸ்ரீரங்கத்தில் நம்பெருமாள் வேடுபறி நிகழ்ச்சி – ரங்கா ரங்கா … கோவிந்தா கோவிந்தா என பக்தர்கள் உற்சாக முழக்கம்

108 திவ்ய திருத்தலங்களில் முதன்மையானதும் பூலோக வைகுண்டம் என்று அனைவராலும் போற்றப்படும் திருச்சி ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதர் ஆலயத்தில் வைகுண்ட ஏகாதேசி பெருந்திருவிழா கடந்த 3ஆம் தேதி திருநெடுந் தாண்டகத்துடன் துவங்கியது – பின்னர் நாள்தோறும் பகல் பத்து திருவிழாவில் நம்பெருமாள்…

பொதுமக்கள் நலனில் போலீஸ் கமிஷ்னர் அக்கறை – புறநகர் பேருந்து வழித்தடம் மாற்றம்.

திருச்சி போலீஸ் கமிஷ்னர் கார்த்திகேயன் திருச்சி மக்களின் நலன்கருதியும் , வாகன ஓட்டிகள் வசதிகேற்ப சாலை போக்குவரத்தில் பல மாறுதல்கள் செய்தும் , விபத்துக்கள் ஏற்படுவதை தடுக்கும் பொருட்டு பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றார் . கடந்த 5 வருடங்களாக கரூர்…

திருச்சியில் சித்த மருத்துவக் கல்லூரி – அமைச்சர் கே.என் நேரு தகவல்.

இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறையின் திருச்சி மாவட்ட சித்த மருத்துவத்துறை சார்பில் 5 – வது தேசிய சித்த மருத்துவ தின விழா திருச்சி புத்தூர் அரசு மாவட்ட தலைமை சித்த மருத்துவமனையில் இன்று (21.12.2021) முதல் வருகிற 23.12.2021…

திருச்சி துப்பாக்கி தொழிற் சாலையில் தயாரிக்கும் அசால்ட் ரைபில், டிரைகா ஆயுதங்களை தமிழக அரசு கொள்முதல் செய்ய அமைச்சரிடம் கோரிக்கை.

திருவெறும்பூர் அருகே உள்ள துப்பாக்கி தொழிற்சாலையில் ஆயுத கண்காட்சியை பார்வையிட வந்த தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியிடம் திருச்சி துப்பாக்கி தொழிற்சாலையில் தயாரிக்கப்படும் திருச்சி அசால்ட் ரைபிள்,டிரைகா துப்பாக்கிகளை தமிழக காவல்துறைக்கு கொள்முதல் செய்ய வேண்டும் என துப்பாக்கி…

2 – அம்சக் கோரிக் கைகளை வலியுறுத்தி பார்வை யற்றோர் ஆர்ப்பாட்டம்.

திருச்சி மாவட்ட பார்வையற்றவர்கள் சார்பில் இரண்டு அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அரசு ஆணையின்படி வெளியூர் பேருந்துகளின் எண்ணிக்கை உச்ச வரம்பின்றி அனைத்து வகை மாற்றுத் திறனாளிகளும் பயணிக்க உத்தரவாதம் வழங்க…

எஸ்டிபிஐ மாநிலச் செயலாளர் ஷான் படுகொலையை கண்டித்து – திருச்சியில் கண்டன ஆர்ப்பாட்டம்.

கேரள மாநிலத்தின் எஸ்டிபிஐ கட்சியின் செயலாளர் ஷான் எர்ணாகுளத்தில் நேற்று முன்தினம் இரவு 7 மணி அளவில் இருசக்கர வாகனத்தில் தனது வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். அப்போது பின்னாடி வந்த கார் ஒன்று அவரை இடித்து தள்ளிவிட்டு அந்த காரில் இருந்த…

டிஆர்ஓ-வை கண்டித்து நிர்வாண போராட்டம் – விவசாயிகள் கைது.

பெண்களின் திருமண வயதை 18-ல் இருந்து 21 ஆக உயர்த்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்கு பல்வேறு தரப்பினரிடம் இருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இந்த மத்திய அரசின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள்…

ஏமாற்றிய காதல் கணவன் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி – இளம்பெண் புகார்.

திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்திற்கு இளம்பெண் ஒருவர் தனது தாயாருடன் கண்ணீர் மல்க மனு அளிக்க வந்தார்.   இதுகுறித்து இளம்பெண் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-   திருச்சி திருவெரம்பூர் காந்திநகர் பகுதியை…

தமிழகத்தில் விவசாய விளை பொருள் ஆணையத்தை உருவாக்க வேண்டும் – காங்கிரஸ் தலைவர் அழகிரி பேட்டி.

தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ். அழகிரி திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர் பேசுகையில்:-, பா.ஜ.க இந்து சமய அற நிலையத்துறையை கலைக்க வேண்டும் என்கிறார்கள். அந்த துறை முன்பை விட சிறப்பாக செயல்படுகிறது. அதை கலைக்க கூறுவது சனாதன…

தற்போதைய செய்திகள்