Latest News

திருச்சியில் 21 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம் . டி.ஐ.ஜி வருண்குமார் உத்தரவு:- பட்டை, நாமம் போட்டு மடியேந்தி பிச்சை எடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்ட சத்துணவு, அங்கன்வாடி ஓய்வூதியர்களால் திருச்சியில் பரபரப்பு:- ஶ்ரீமத் ஆண்டவர் ஆசிரமத்தின் 12வது பீடாதிபதி ஶ்ரீ வராஹ மஹா தேசிகன் சுவாமிகள் முக்திநாத் இல் மங்களா சாசனம். அதிமுக பொதுச் செயலாளர் இபிஎஸ் 71-வது பிறந்த நாள் விழா திருச்சி மாநகர் மாவட்ட மகளிர் அணி செயலாளர் நசீமா ஃபாரிக் ஏற்பாட்டில் ஏழை எளிய பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது:- அதிமுக பொதுச் செயலாளர் இபிஎஸ் 71-வது பிறந்த நாள் விழா அம்மா பேரவை மாநில துணைச் செயலாளர் ஜோதிவாணன் ஏற்பாட்டில் பார்வையற்றோருக்கு மதிய உணவு வழங்கினர்:-

திருச்சியில் “வசந்த் அன்கோ” -வின் 104-வது கிளை திறப்பு விழா இன்று நடைபெற்றது.

இந்தியாவின் நம்பர் ஒன் டீலர் ஆன வசந்த் அன்கோ நிறுவனத்தின் 104வது கிளை திருச்சி அண்ணாமலை நகர் கரூர் பைபாஸ் சாலையில் திறப்பு விழா இன்று காலை நடைபெற்றது இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட வசந்த் அண்ட் கோ நிர்வாக இயக்குனர் தமிழ்ச்செல்வி…

ஸ்ரீரங்கம் கோவில் சித்திரைத் தேரோட்டம் – ரங்கா ரெங்கா கோஷத்தோடு தேரை வடம் பிடித்து இழுத்த பக்தர்கள்.

108 வைணவத் திருத்தலங்களில் முதன்மையானதாகவும், பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படும் திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாதர் சுவாமி கோவிலில் ஆண்டுதோறும் 10 நாட்கள் சித்திரை திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான சித்திரை திருவிழா கடந்த 21ம் அதிகாலை கொடியேற்றத்துடன் வெகு…

திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியில் “ஜோஸ் டெல்” என்கின்ற கற்றல் மேலாண்மை தளம் உருவாக்கம்.

திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியின் உள் தர மதிப்பீட்டுக் குழு முயற்சியில் தமிழகத்திலுள்ள கலை அறிவியல் கல்லூரிகளில் முதன்முறையாக அக்கல்லூரியின் அனைத்து முதுகலை மாணாக்கர்களும் தங்கள் பாடத்தினை இணையவழியில் தாங்களாகவே கற்பதற்கு ஏதுவாக ஜோஸ் டெல் என்கிற கற்றல் மேலாண்மை தளம்…

தமிழக முதல்வரின் உருவப் பொம்மையை எரித்த – புதிய தமிழகம் கட்சியினர் – திருச்சியில் பரபரப்பு.

திருச்சி உறையூர் நாச்சியார் கோவில் அருகில் புதிய தமிழக கட்சியின் மாநில கொள்கை பரப்பு துணை பொதுச்செயலாளர் வாழையூர் குணா தலைமையில் 20க்கும் மேற்பட்டோர் திடீரென தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் புகைப்படங்கள் மற்றும் உருவ பொம்மையை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து…

சித்திரை தேரோட்டத்தை முன்னிட்டு ஸ்ரீரங்கம் ரெங்க நாதருக்கு ஸ்ரீவில்லிப் புத்தூர் வஸ்திர மரியாதை

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் சித்திரை தேரோட்டம் நாளை நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் கோவிலில் இருந்து வஸ்திர மரியாதை இன்று காலை ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலுக்கு வந்தது.ஸ்ரீவில்லிப்புத்தூரில் பிறந்த ஆண்டாள், பெருமாள் மீதிருந்த பக்தியால் அவருக்கு பூ மாலை தொடுக்கும்,…

திருச்சியில் 1000 லஞ்சம் வாங்கிய விஏஓ கைது.

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் வட்டம் எதுமலை கிராமத்தைச் சேர்ந்த விவசாய கூலித்தொழிலாளி ராமர் இவர் கடந்த சில நாட்களுக்கு முன் இறந்து விட்டார். இவரது மனைவி அமிர்தம் வயது 60 இவரது கணவரின் பெயரில் இறப்பு சான்றிதழ் வேண்டி மண்ணச்சநல்லூர் எதுமலை…

ஸ்ரீரங்கம் சித்திரைத் தேரை ஆய்வு செய்த திருச்சி கலெக்டர்.

திருச்சி ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாத சுவாமி திருக்கோயில் சித்திரைத் தேரோட்ட திருவிழா நாளை காலை வெகு விமரிசையாக நடைபெற உள்ள நிலையில் மாவட்ட ஆட்சியர் சிவராசு, திருச்சி மாநகராட்சி காவல் ஆணையர் கார்த்திகேயன் உள்ளிட்டோர் திருத்தேரோட்டம் நடைபெறும் வீதிகளில் செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள்…

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கு – இன்றே கடைசி நாள்.

தமிழகத்தில் கொரோனா காரணமாக கடந்த இரண்டு வருடங்களாக டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வுகள் எதுவும் நடத்தப்படவில்லை. தற்போது கொரோனா பாதிப்பு குறைந்த நிலையில் டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வு குறித்த அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு வருகிற ஜூலை மாதம்…

ஆசிரியர், பெற்றோர் பாராட்டு மழையில் – லால்குடி அரசு பள்ளி மாணவர்கள்.

தூய்மை இருக்கின்ற இடத்தில் தான் கல்வி தெய்வமாகிய “கலைமகள்” குடிகொள்வாள் என்பது அனைவரும் அறிந்த ஒன்று. ஆதலால் கல்வி கூடங்கள் எப்போதும் தூய்மையாக இருக்க வேண்டும். அப்போது தான் மாணவர்கள் மனதில் நல்ல எண்ணங்கள் உருவாகும். திறன்கள் வளரும் மகிழ்ச்சியாக கல்வி…

தஞ்சை தேர் திருவிழா விபத்து உயிரிழந்த வர்களின் உடல்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி.

தஞ்சை மாவட்டம் களிமேடு கிராமத்தில் தேர் தீ விபத்தில் 11 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். படுகாயமடைந்த 15 பேர் தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இந்நிலையில், தனி விமானம் மூலம் தஞ்சைக்கு வருகை தந்த முதலமைச்சர்…

தஞ்சை தேர்த் திருவிழா விபத்து – 5 லட்சம் இழப்பீடு வழங்க முதல்வர் உத்தரவு

தஞ்சாவூர் மாவட்டம் களிமேடு அப்பர் கோவிலில் திருவிழா ஆண்டு தோறும் நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு திருவிழா தொடங்கியது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று இரவு தொடங்கியது. அதன்படி, நள்ளிரவு 12 மணிக்கு தொடங்கிய தேர் திருவிழா. தஞ்சை பூதலூர்…

எலக்ட்ரிக் பைக்கை பெட்ரோல் ஊற்றி கொளுத்திய மருத்துவர்!!!

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் வசித்து வருபவர் பிரித்விராஜ் வயது 47 இவர் மருத்துவராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் இவர் கடந்த 3- மாதங்களுக்கு முன்பு புதிதாக எலக்ட்ரிக் பைக்கை வாங்கி ஓட்டி வந்துள்ளார். எலக்ட்ரிக் பைக் வாங்கி 3 மாதம் கூட…

திருச்சியில் லிப்ட் கொடுத்த வாலிபருக்கு நேர்ந்த கதி!!! – நண்பர்கள் மூன்று கைது.

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர், நொச்சியம் பகுதியில் உள்ள அத்தாணி என்ற இடத்தில் நேற்று மாலை இருசக்கர வாகனத்தில் துறையூர் நோக்கி சென்ற கொண்டிருந்த முகுகானந்தம் என்பவரிடம் வாலிபரிடம் ஒருவர் சாலை ஓரத்தில் நின்று லிப்டு கேட்டுள்ளார்.‌ அவரை ஏற்றிக்கொண்டு சிறிது தூரம்…

பெண்களுக்கு இயற்கை உரமான பஞ்சகவ்யா தயாரிப்பு முறை குறித்து பயிற்சி அளித்த திருநங்கை கஜோல்.

திருச்சி மாவட்டம் மணிகண்டம் ஊராட்சி 8-வது வார்டு பகுதியில் உள்ள மகளீர் சுய உதவி குழு பெண்களுக்கு சுய தொழில் பயிற்சியாக இயற்கை உரமான பஞ்சகவ்யா எப்படி தயாரிப்பது என்பது குறித்த பயிற்சி விளக்க கூட்டம் நடைபெற்றது. இந்த பயிற்சி வகுப்பில்…

அதிமுக வேட்புமனு தாக்கலில் தள்ளுமுள்ளு, சேர்கள் வீச்சு – மா.செ. ப.குமார் ஆதர வாளர்கள் வெறிச் செயல்.

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே ஆங்கரை ஊராட்சியில் உள்ள சரோஜா திருமண மண்டபத்தில் அதிமுக கழக அமைப்பு தேர்தல் திருச்சி புறநகர் மாவட்ட தெற்கு மாவட்ட கழக செயலாளர் ,மாவட்ட கழக நிர்வாகிகள் , பொதுக்குழு உறுப்பினர்களுக்கான தேர்தல் இன்று நடைபெற்றது.…

தற்போதைய செய்திகள்