Latest News

உலக தூய்மை தினத்தை முன்னிட்டு திருச்சி மாநகராட்சி சார்பில் விழிப்புணர்வு சைக்கிள் பேரணி இன்று நடைபெற்றது:- தமிழக தர்காக்கள் பேரவை சார்பில் நபிகள் புகழ்பாடும் மிலாதுன் நபி பேரணி திருச்சியில் நடைபெற்றது. பிள்ளைகளை தனி அறையில் வைத்து பூட்டிய தனியார் பள்ளியின் செக்யூரிட்டி மற்றும் தாளாளர் மீது நடவடிக்கை எடுக்க கோரி தந்தை கலெக்டரிடம் புகார் மனு:- தந்தை பெரியாரின் 146-வது பிறந்த நாளை முன்னிட்டு அவரது திரு உருவ சிலைக்கு அதிமுக மகளிர் அணி சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்:-. காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை தேச விரோதி என்று சொன்ன பாஜக மூத்த நிர்வாகி எச்.ராஜா உருவப்படத்தை எரித்து காங்கிரஸ் கட்சியினர் போராட்டம்:-

திருச்சியில் வெள்ள அபாய எச்சரிக்கை – கலெக்டர் சிவராசு தகவல்.

திருச்சி மாவட்டம், மணப்பாறையில் இன்று காலை 6 மணி முதல் 9 மணி வரை அதிகப்படியான கன மழைப் பொழிந்தது, இதில் 274 .6mm மழையானது பெய்து, அதன் காரணமாக அரியாற்றில் தண்ணீர் வரத்து அதிக அளவில் பெருக்கெடுத்து ஓடுவதால். திருச்சி…

திருச்சி- ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி பகல் பத்து 3-ம் நாள் நம்பெருமாள் அலங்காரம்.

108 திவ்யதேசங்களில் முதன்மையானதும் பூலோகம் வைகுண்டம் என அழைக்கப்படும் ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி திருக்கோவிலின் வைகுண்ட ஏகாதசி விழா கடந்த சனிக்கிழமை முதல் திருநெடுந்தாண்டகத்துடன் துவங்கியது. பகல் பத்து ராப்பத்து என 21 நாட்கள் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக…

சமயபுரம் கோயில் காவலர் கொலை மிரட்டல் – மனைவியுடன் அர்ச்சகர் காவல் நிலையத்தில் புகார்.

திருச்சி மாவட்டம்,சமயபுரம் மாரியம்மன் கோயிலின் உப கோயிலான அருள்மிகு முக்தீஸ்வரர் திருக்கோயிலில் அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற திட்டத்தின் கீழ் இந்தாண்டு ஆகஸ்ட் 14 ம் தேதி தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலிடம் நேரில் பணி ஆணை பெற்ற கோயில் அர்ச்சகரை,…

திருச்சி 33வது வார்டில் இலவச சித்த மருத்துவ முகாம் – எம்எல்ஏ இனிகோ இருதயராஜ் தொடங்கி வைத்தார்.

புனித வின்சென்ட் தே பவுல் சபையின் 50வது ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு, இந்திய ஒன்றிய மருத்துவம் மற்றும் திருச்சி மாவட்ட ஓமியோபதி சித்த மருத்துவ துறையுடன் இணைந்து 33வது வார்டு தெரசம்மாள்புரம் பங்கு ஆலய வளாகத்தில் இன்று காலை இலவச…

வட்டார ஆரம்ப சுகாதார நிலையங்களில் காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் – தமிழ்நாடு பொது சுகாதாரத்துறை அமைச்சுப்பணி அலுவலர் சங்கம் அரசுக்கு கோரிக்கை.

தமிழ்நாடு பொது சுகாதாரத்துறை அமைச்சுப்பணி அலுவலர் சங்கத்தின் மாநில பொதுக்குழு கூட்டம் திருச்சி புனித ஜான் வெஸ்டிரி பள்ளி கூட்ட அரங்கில் மாநிலத் தலைவர் பகவதியப்பன் தலைமையில் நடைபெற்றது. மாநில பொது செயலாளர் சுரேஷ் முன்னிலை வகித்தார். முன்னதாக மாவட்டத் தலைவர்…

இளம் பெண் மீது கொடூர தாக்குதல் – இருவர் கைது.

கோவை மாவட்டம் சரவணம்பட்டி பகுதியில் தனியார் நூற்பாலை செயல்பட்டு வருகிறது. இங்கு ஏராளமான வடமாநிலத்தை சேர்ந்த தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில், இந்த நிறுவனத்தில் பணிபுரியும் வடமாநிலமான ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்த பெண் ஒருவர், வேலைக்கு வர மறுப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது.இதனால்,…

தமிழ்நாடு அனைத்து சுகாதார ஆய்வாளர்கள் சங்க மாநில செயற்குழு கூட்டம் திருச்சியில் இன்று நடந்தது.

தமிழ்நாடு அனைத்து சுகாதார ஆய்வாளர்கள் சங்கம் சார்பில் மாநில செயற்குழு கூட்டம் மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் ஹோட்டலில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு மாநில தலைவர் நாகை செல்வன் தலைமை தாங்கினார். இக்கூட்டத்தில் துணைத் தலைவர் மாரியப்பன்…

தடுப்பூசி போடாதவர்கள் மீது சட்ட நடவடிக்கை – அரசு எச்சரிக்கை.

இந்தியாவில் கொரோனா பெருந்தோற்று கடந்த ஆண்டு முதல் பரவ தொடங்கியது. கொரோனா பரவலை கட்டுபடுத்த பல்வேறு நடவடிகைகள் மாநில அரசுகள் மேற்கொண்டு வருகின்றன.   தற்போது கொரோனா பரவல் குறைந்துள்ள நிலையில் தடுப்பூசி செலுத்தும் பணிகளை அரசு தீவிரப்படுத்தியுள்ளது. இந்நிலையில் 100…

ஏஐடியுசி கட்டட கட்டுமான தொழிலாளர் சங்க கோரிக்கை மாநாட்டை யொட்டி – திருச்சியில் ஆட்டோ பிரச்சாரம்.

தமிழ்நாடு ஏஐடியுசி கட்டட கட்டுமான தொழிலாளர் சங்கம் சார்பில் டிசம்பர் 7ல் கோரிக்கை மாநாடு சென்னையில் மாநில அளவில் நடைபெற உள்ளது. மாநாட்டில் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வெ. கணேசன் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் ஏஐடியுசி…

திருச்சியில் 9-லட்சம் மதிப்பீட்டில் நியாயவிலை கடை கட்டிடங்கள் – அமைச்சர் கே என் நேரு திறந்து வைத்தார்

திருச்சி உறையூர் , பிராட்டியூர் மற்றும் ராமச்சந்திரா நகர் ஆகிய மூன்று இடங்களில் திருச்சி மேற்கு சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் தலா ரூபாய் 9 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட நியாய விலைக் கடைக் கட்டடங்கள் திறப்புவிழா நிகழ்ச்சி…

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நடத்த நாங்கள் ரெடி அமைச்சர் கே என் நேரு.

திருச்சி உறையூர் பாத்திமா நகர் விவேகானந்தா தெருவில் வசித்த கிருஷ்ணன் வயது (65) என்பவர் உய்யக்கொண்டான் ஆற்றின் கரையோரத்தில் தொடர் கனமழையால் தேங்கியிருந்த மழைநீரில் விழுந்து இறந்ததைத் தொடர்ந்து அவரது மனைவி மேரி கிருஷ்ணன் அவர்களிடம் இயற்கை இடர்பாடுகளால் ஏற்படும் உயிர்…

ஜீப்பை மடக்கிய போலீஸ் ஜீப் – திருச்சியில் நடந்த ச்சேசிங்-ஆல் பரபரப்பு.

திருச்சி மாவட்டம் முசிறியில் பெட்ரோல் பங்கில் ஜீப்பிற்கு டீசல் போட்டுவிட்டு பணம் தராமல் தப்பிச் சென்ற நபரை லால்குடி ரவுண்டானாவில் பேரிகார்டு வைத்து மடக்கிப் பிடித்த நெடுஞ்சாலை ரோந்து போலீசார். சென்னை தாம்பரத்தைச் சேர்ந்தவர் ஜவகர்லால் நேரு மகன் சண்முகம் (48).…

தந்தைக்கு ஆயுள் தண்டனை வாங்கி கொடுத்த பிள்ளைகள் – திருச்சியில் பரபரப்பு.

திருச்சி அருகே மனைவியை கொலை செய்த வழக்கில் கட்டட தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை வழங்கி திருச்சி மகிளா நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது:- திருச்சி மாவட்டம் மல்லியம்பத்து மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த கட்டிட தொழிலாளி சந்திரசேகர் வயது (37) இவரது மனைவி ஜெயந்தி…

திருச்சி அரசு உதவி பெறும் பள்ளி தாளாளர் போக்சோ வழக்கில் கைது

திருச்சி மாநகர் புத்தூர் வண்ணாரப்பேட்டை பகுதியில் CE மேல் நிலைப்பள்ளி உள்ளது. அரசு உதவி பெறும் அந்த பள்ளியின் தாளாளராக ஜேம்ஸ் என்பவர் உள்ளார்.அந்த பள்ளின் வளாகத்திற்குள்ளேயே மாணவர்களுக்கான விடுதி செயல்படுகிறது.அந்த விடுதியில் தங்கி பள்ளியில் பயின்று வந்த மாணவி ஒருவரிடம்…

GH-சில் ஓமைக்ரானுக்கு தனி வார்டு – டீன் வனிதா தகவல்.

திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் ஓமைக்ரான் வைரசால் பாதிக்கப்படுவோருக்கு சிகிச்சை அளிக்க தனி வார்டு தயார் நிலையில் உள்ளது. இதுகுறித்து திருச்சி அரசு மருத்துவமனையின் டீன் வனிதா நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில்.:-   தமிழக முதல்வர் மு க…

தற்போதைய செய்திகள்