Month: August 2021

3-தவணை 11 சதவிகித அகவிலைப்படி யினை வழங்கக்கோரி வரும் செப்-8 ந்தேதி ஆர்ப்பாட்டம் – தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்க செயற்குழுவில் தீர்மானம்.

தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம் திருச்சி புத்தூர் பிஷப்ஷீபர் மேல்நிலைப்பள்ளியில் இன்று நடைபெற்றது. கூட்டத்திற்கு மாநில தலைவர் சீதரன் தலைமை தாங்கினார். மாவட்ட துணைத் தலைவர் சிராஜுதீன் வரவேற்றார். பொதுச் செயலாளர் கிருஷ்ணமூர்த்தி சிறப்புரை ஆற்றினார்.…

பிரபல நிறுவனத்தின் பெயரில் போலி அரிசி மூட்டைகள் – உணவு பாதுகாப்புதுறை அதிரடி.

திருச்சி மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் ரமேஷ் பாபுவிடம் கர்நாடக மாநிலம் ரெய்ச்சூர் பகுதியை சேர்ந்த சக்கரவர்த்தி என்பவர் தான் நடத்தி வரும் நவாப் சீரகசம்பா அரிசி கம்பெனியின் பெயரை வைத்து திருச்சி மாவட்டத்தில் போலியாக சாக்கு மூட்டைகள்…

திருச்சியில் (28-08-2021) கொரோனா அப்டேட்ஸ்.

இன்று ஒரு நாள் மட்டும் 55 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதில் கொரோனா சிகிச்சை பெற்று வந்த 63 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது திருச்சி அரசு மருத்துவமனை உள்ளிட்ட கொரோனா சிகிச்சை மையங்களில் 566 பேர்…

திருச்சி வந்த விமானத்தில் இறந்த பயணியால் பரபரப்பு

திருச்சி சர்வதேச விமான நிலையத்திற்கு இன்று காலை 8.15 மணிக்கு கோலாலம்பூரிலிருந்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் வந்துள்ளது. – இந்த விமானத்தில் புதுக்கோட்டை மாவட்டம், நீர்பழனி கிராமத்தைச் சேர்ந்த ஆறுமுகம் என்பவரது மகன் வேல்முருகன் வயது(36) என்பவர் விமானத்தின் இருக்கையில்…

திருச்சி விமான நிலையத்தில் 1-கோடி மதிப்பிலான தங்கம் கடத்தல் – பயணிகள் இருவர் கைது:

துபாயில் இருந்து விமானம் மூலம் திருச்சி விமான நிலையம் வரும் பயணிகள் தங்கம் கடத்தி வருவதாக மத்திய புலனாய்வு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதனைத் தொடர்ந்து துபாயில் இருந்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் மூலம் திருச்சி விமான நிலையம்…

திருச்சியில் (27-08-2021) கொரோனா அப்டேட்ஸ்.

இன்று ஒரு நாள் மட்டும் 45 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதில் கொரோனா சிகிச்சை பெற்று வந்த 60 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது திருச்சி அரசு மருத்துவமனை உள்ளிட்ட கொரோனா சிகிச்சை மையங்களில் 572 பேர்…

ஸ்ரீரங்கம் கோயில் சார்பில் 1008 மரக்கன்றுகள் நடும் திட்டம் இன்று துவங்கியது.

திருச்சி No1 டோல்கேட் பிச்சாண்டர்கோயில் அருகில் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயிலுக்கு சொந்தமான 1.70 ஏக்கர் தோப்பு (ஆழ்வார் தோப்பு) உள்ளது. இங்கு தமிழ்நாடு முதல்வர் மு.க ஸ்டாலின் வழிகாட்டுதலின்படியும், இந்து சமய அறநிலைய அமைச்சர் சேகர் பாபு அறிவுரைப்படியும் இந்த தோப்பை…

மணிப்பூர் மாநிலத்தின் புதிய ஆளுநராக இல.கணேசன் பதவி ஏற்றார்.

தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த இல.கணேசன் வயது (76) இவர் தமிழக பாஜக தலைவராகவும், மாநிலங்களவை முன்னாள் எம்.பி.யாகவும் இருந்தவர். தற்போது பாஜகவில் தேசிய குழு உறுப்பினராக பதவி வகித்து வருகிறார்.   இந்நிலையில் ,மணிப்பூர் மாநில ஆளுநராக பாஜக மூத்த தலைவர்…

காபூலில் இரட்டை குண்டுவெடிப்பு: அமெரிக்க வீரர்கள் பலி – ஐஎஸ்ஐஎஸ் அமைப்பு பொறுப்பேற்பு.

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் அடுத்தடுத்து 2 இடங்களில் சக்திவாய்ந்த குண்டு வெடித்ததால் 13 அமெரிக்க வீரர்கள் உள்பட 70 பேர் பலியாகியுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆப்கானிஸ்தான் நாட்டை சமீபத்தில் தாலிபான்கள் கைப்பற்றிய நிலையில் அந்நாட்டின் அதிபர் தலை…

டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக “கன்னியாகுமரி முதல் டெல்லி கோட்டை வரை வாகன பிரச்சார பயணம்” அய்யாக்கண்ணு அறிவிப்பு.

மூன்று வேளாண் சட்டங்களை வாபஸ் வாங்க கோரி கடந்த 9 மாதங்களாக தலைநகரம் டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம், தமிழ்நாடு விவசாய சங்கங்களின் l கூட்டு நடவடிக்கை குழு, சுதந்திர விவசாயிகள் போராட்ட…

திருச்சியில் (26-08-2021) கொரோனா அப்டேட்ஸ்.

இன்று ஒரு நாள் மட்டும் 48 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதில் கொரோனா சிகிச்சை பெற்று வந்த 54 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது திருச்சி அரசு மருத்துவமனை உள்ளிட்ட கொரோனா சிகிச்சை மையங்களில் 587 பேர்…

சாலையோரத்தில் குவியல் குவியலாகக் கிடந்த மனித எலும்புகளால் திருச்சியில் பரபரப்பு

திருச்சி மதுரை பைபாஸ் சாலை எடமலைப்பட்டி புதூர் செக்போஸ்ட் அடுத்து உள்ள பசுமை பூங்கா எதிரே உள்ள காலி மனையில் இன்று மாலை சிறுவர்கள் விளையாடிக் கொண்டிருந்த அப்பொழுது எதிர்பாராத விதமாக அங்கிருந்த முட்புதரில் பார்த்தபோது குவியல் குவியலாக மனித மண்டையோடுகள்…

திருச்சி மீன் மார்க்கெட்டில் பார்மலின் தடவிய மீன்கள் அழிப்பு – உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் அதிரடி.

திருச்சி உறையூர் லிங்கம் நகரில் உள்ள மீன் மார்க்கெட்டை உணவு பாதுகாப்பு துறை மாவட்ட நியமன அலுவலர் டாக்டர். ரமேஷ்பாபு மற்றும் திருச்சி மாவட்ட மீன் வளத்துறை துணை இயக்குநர் சர்மிளா , உதவி இயக்குநர் ரம்யலெட்சுமி ஆகியோர் தலைமையில் உணவு…

75 வது சுதந்திர தின நினைவாக OFT யில் அசால்ட் ரைபிள் கன் (TAR) அறிமுகம்.

திருச்சி அசால்ட் ரைபிள் ( TAR ) – கீழ் மடிப்பு பட் புதிய வடிவமைப்பு துப்பாக்கியானது 75 வது சுதந்திர தின நினைவாக அறிமுகப்படுத்தப்பட்டது. திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள படைகலன் தொழிற்சாலையில்நிலையான பட் ( Fixed Butt…

தாலி செயின் பறித்த திருடனை – பொறிவைத்து பிடித்த திருச்சி போலீஸ்.

பிரகாஷ் நகரில் வீடுபுகுந்து செயின் பறிப்பில் ஈடுபட்ட நபரை திருவெறும்பூர் போலீசார் கைது செய்து அவரிடமிருந்து ஐந்தரை பவுன் தாலிச் செயின் மற்றும் இருசக்கர வாகனத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள பிரகாஷ் நகரில் கடந்த…