Month: August 2026

50,000 தொழிலாளர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறி-புறநகர் இலவச பேருந்து திட்டத்திற்கு திருச்சியில் தனியார் பேருந்து உரிமையாளர்கள் கடும் எதிர்ப்பு:-

தமிழக சட்டப்பேரவையில் அக்டோபர் 2 முதல் புறநகர பேருந்துகளிலும் மகளிருக்கு இலவச பேருந்து பயணத் திட்டம் அமல்படுத்தப்படும் என அரசு அறிவித்துள்ளது. அரசின் இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும், இதனை மறுபரிசீலனை செய்ய வலியுறுத்தியும் தனியார் பேருந்து உரிமையாளர்கள் மற்றும் பணியாளர்கள்…

“ரோட்டரி கிளப் ஆஃப் திருச்சி டைனமிக் – FONS இணைந்து “தளிர் தலைமுறை” திட்டம் தொடக்கம்:-

இயற்கை வளங்களை பாதுகாத்து, பசுமையான எதிர்கால தலைமுறையை உருவாக்கும் நோக்கில் ரோட்டரி கிளப் ஆஃப் திருச்சி டைனமிக்,மற்றும் FONS NGO ஆகிய அமைப்புகள் இணைந்து செயல்படுத்தும் “தளிர் தலைமுறை” எனும் சுற்றுச்சூழல் பாதுகாப்புத் திட்டம் தொடங்கப்பட்டது. ரோட்டரி கிளப் ஆஃப் திருச்சி…

திருச்சியில் செப்டம்பர் 12-இல் பாலின சமத்துவ நடைபயணம் இலச்சினை வெளியீடு:-

திருச்சி மாநகரில் செப்டம்பர் 12-ஆம் தேதி (சனிக்கிழமை) பாலின சமத்துவ நடைபயணம் நடைபெற உள்ளது. பள்ளி, கல்லூரிகள் மற்றும் பணிபுரியும் இடங்களில் உரிய பாதுகாப்பு, சம உழைப்பிற்கு சம ஊதியம், மூன்றாம் பாலினத்தவரின் உரிமைகளை மதித்தல், குடும்ப வன்முறையைத் தவிர்த்தல் ஆகிய…

திருச்சி ஜோய் ஆலுக்காஸ் ஷோரூமில் ‘பிரிலியன்ஸ் டைமண்ட் ஜுவல்லரி ஷோ’ 2026 ஆகஸ்ட் 29 முதல் செப்டம்பர் 13 வரை நடைபெறுகிறது:-

ஜோய்ஆலுக்காஸ், உலகின் ஃபேவரிட் ஜூவல்லர்ஸ், தனது திருச்சி ஷோரூமில் 2026 ஆகஸ்ட் 29 முதல் ‘பிரில்லியன்ஸ் டைமண்ட் ஜூவல்லரி ஷோவை’ நடத்துகிறது. ஆவலுடன் எதிர்பார்க்கப்படும் இந்த சிறப்புக் கண்காட்சி, வைர நகைகளின் கைவினைத்திறன், நேர்த்தி மற்றும் புதுமையை கொண்டாடும் மறக்கமுடியாத அனுபவமாக…

ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் சார்பில் திருச்சியில் மது மற்றும் போதைக்கு எதிரான மாபெரும் மனித சங்கிலி:-

ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் சார்பில் மது மற்றும் போதைப் பொருட்களுக்கு எதிரான மக்கள் விழிப்புணர்வு மனித சங்கிலி திருச்சியில் நடைபெற்றது. திருச்சி தலைமை தபால் நிலையம் முதல் மேலப்புதூர் வரை நடைபெற்ற இந்த மனித சங்கிலியில் பொதுமக்கள், மாணவர்கள், சமூக ஆர்வலர்கள்…

அன்பில் பொய்யாமொழியின் 27-ம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு அவரது படத்திற்கு முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் மலர் தூவி மரியாதை செலுத்தினர்:-

திருச்சி தெற்கு மாவட்ட திமுக சார்பில், திராவிட இயக்க முன்னணித் தலைவர்களில் ஒருவரான அன்பில் தர்மலிங்கம் அவர்களின் புதல்வரும், திமுக இளைஞர் அணி தொடங்கப்பட்ட நாளில் இருந்து அதன் வளர்ச்சிக்கு உறுதுணையாய் இருந்தவருமான, முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், மாநில இளைஞரணி துணைச்…

கிராமாலயா பத்மஸ்ரீ தாமோதரனின் “வாய்மை எனப்படுவது யாதெனின் – ஒரு சாமானியனின் சாதனை பயணம்” சுயசரிதை நூல் முன்னாள் இந்திய குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் வெளியீட்டார்:-

கிராமாலயா தொண்டு நிறுவனத்தின் நிறுவனரும், திருச்சியை சார்ந்த சமூக சேவகருமான பத்மஸ்ரீ தாமோதரன், கிராமாலயா தொண்டு நிறுவனத்தின் மூலம் பல்வேறு சமூக சேவைகளை செய்து வருகிறார். இவரது சேவையை பாராட்டி, மத்திய அரசு 2022ல் இவருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கி கௌரவித்தது.…

நாட்டின் 80-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு திருச்சி புனித ஜோசப் கல்லூரியில் தேசியக் கொடியை முன்னாள் துணை முதல்வர் டாக்டர் இருதயராஜ் ஏற்றி வைத்தார்:-

இந்திய திருநாட்டின் 80-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு திருச்சி புனித ஜோசப் தன்னாட்சி கல்லூரியில் மூவர்ண தேசிய கொடியை புனித ஜோசப் கல்லூரி முன்னாள் துணை முதல்வரும், பொருளியல் துறை இணை பேராசிரியர் டாக்டர் இருதயராஜ் ஏற்றி வைத்தார். அதனைத் தொடர்ந்து…

இந்திய நாட்டின் 80-வது சுதந்திர தின விழா – தவெக சார்பில் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை முன்னாள் மாவட்ட தலைவர் ஆர்.கே. ராஜா வழங்கினார்:-

திருச்சி கிழக்கு சட்டமன்றத் தொகுதி தமிழக வெற்றி கழகம் சார்பில் 47 வது வார்டு அருளானந்தர் சர்ச் அருகில் இந்திய நாட்டின் 80-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு மூவர்ண தேசிய கொடியேற்றி சுதந்திர தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சிக்கு திருச்சி மாவட்ட…

திருச்சி தவெக கிழக்கு தொகுதி காந்தி மார்க்கெட் பகுதி சார்பாக நடைபெற்ற இலவச மருத்துவ முகாமை தவெக நிர்வாகிகள் சீனிவாசன், கௌதம் ஆகியோர் தொடங்கி வைத்தனர்:-

தமிழக வெற்றி கழகம் திருச்சி கிழக்கு தொகுதி காந்தி மார்க்கெட் பகுதி மற்றும் காவிரி மருத்துவமனை இணைந்து பொதுமக்களுக்கு இலவச மருத்துவ முகாம் மற்றும் வார்டு மக்கள் குறை தீர்ப்பு முகாம் மற்றும் தமிழக வெற்றிக் கழகத்தின் உறுப்பினர் சேர்க்கை முகாம்…

திருச்சி ஸ்டாலின் நகர் குடியிருப்போர் நல சங்கம் சார்பில் நடைபெற்ற இந்திய நாட்டின் 80-வது சுதந்திர தின விழா:-

இந்திய திருநாட்டின் 80வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு திருச்சி எடமலைப்பட்டி புதூர் ஸ்டாலின் நகர் குடியிருப்போர் நல சங்கம் சார்பில் சுதந்திர தின விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. ‎ ‎விழாவின் துவக்கமாக மூவர்ண தேசிய கொடியை ஸ்டாலின் நகர்…

திருச்சி மொரைஸ் சிட்டியில் பிரம்மாண்டமாகத் தொடங்கிய “மொரைஸ் கார்னிவல்” – பொதுமக்கள் ஆர்வமுடன் பங்கேற்பு:-

திருச்சி மொரைஸ் சிட்டியில் ஆகஸ்ட் 14, 15 மற்றும் 16 ஆகிய மூன்று நாட்களுக்கு “மொரைஸ் கார்னிவல்” திருவிழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. விழாவின் முதல் நாளில் மொரைஸ் சிட்டி நிர்வாக இயக்குநர் லெரோன் மொரைஸ் நிகழ்வைத் தொடங்கி வைத்தார். இத்திருவிழாவில்…

இந்திய நாட்டின் 80வது சுதந்திர தின விழாவில் திருச்சி கலெக்டர் பிரத்திக் தாயள் தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.

திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில், இன்று நடைபெற்ற சுதந்திர தின விழாவில் மாவட்ட ஆட்சித்தலைவர் பிரத்திக் தாயள் தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். இதனைத் தொடர்ந்து, காவல்துறை படைப்பிரிவுகள், மாவட்ட ஊர்காவல் படை, காவல்துறையின்…

பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் நீர்நிலைகள் மறுசீரமைப்பு பணி தொடக்கம்: ரோட்டரி கிளப் ஆஃப் திருச்சி டைனமிக் – எப்.ஒ. என்.எஸ் டிரஸ்ட் இணைந்து நடவடிக்கை:-

பாரதிதாசன் பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள நீர்நிலைகள் மற்றும் உறிஞ்சு குளங்களை மறுசீரமைத்து, மழைநீர் சேமிப்பு மற்றும் நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தும் நோக்கில் ரோட்டரி கிளப் ஆஃப் திருச்சி டைனமிக் மற்றும் எப்.ஒ. என்.எஸ் டிரஸ்ட் அமைப்புகள் இணைந்து சமூக நலப்பணியைத் தொடங்கியுள்ளன.…

தற்போதைய செய்திகள்