திருச்சியில் மின்சாரம் தாக்கி அண்ணன், தம்பி பரிதாப பலி
திருச்சி மண்ணச்சநல்லுார் பங்குனி பாலம் அருகே உள்ள கருப்பு கோயிலில் இன்று ஆடி அமாவாசையை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்று வந்தது , இந்த பூஜையில் கலந்து கொள்வதற்காக அத்தாணி கிராமத்தை சேர்ந்த அண்ணன், தம்பிகளான மாரிமுத்து, அரவண் ஆகியோர் கோவிலுக்கு…















