திருச்சி பழைய பால் பண்ணை மேம் பாலத்தின் கீழ் தானியங்கி போக்குவரத்து சிக்னல் – கமிஷனர் தொடங்கி வைத்தார்.
திருச்சி பழைய பால்பண்ணை சந்திப்பில் போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதியாக இருந்து வந்தது . தினமும் காலை மற்றும் மாலை நேரங்களில் அதிக போக்குவரத்து நெரிசல் ஏற்ப்பட்டு , பொதுமக்களும் , வாகன ஓட்டிகளும் மிகுந்த சிரமங்களுக்கு உள்ளாவதை சீர்செய்யும் பொருட்டு…