Category: திருச்சி

திருச்சி 56 வது வார்டு பகுதியில் அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி மாநகர மேயரிடம் மனு அளித்த திமுக வட்ட செயலாளர் PRB பாலசுப்பிர மணியன்.

திருச்சி மாநகராட்சி அலுவலகத்தில் மாநகர மேயர் அன்பழகன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாநகராட்சி கூட்ட அரங்கில் இன்று நடைபெற்றது. திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் இருந்து வந்திருந்த ஏராளமான பொதுமக்கள் தங்களின் கோரிக்கைகளை மனுவாக இன்று அளித்தனர். அதன்படி…

திருச்சியில் கேஸ் சிலிண்டர், விரகு‌ அடுப்பு வைத்து காங்கிரஸ் மகளிர் அணியினர் நூதன ஆர்ப்பாட்டம்.

திருச்சி மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் உறையூர் குறதெருவில் நடைபெற்ற மத்திய பாஜக அரசின் மக்கள் விரோத பெட்ரோல் டீசல் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை ஏற்றத்தை கண்டித்து திருச்சி மாநகர் மாவட்ட மகளிர் அணி சார்பில் நூதன ஆர்ப்பாட்டம் இன்று…

திருச்சி கலெக்டர் அலுவலகம் முன்பு தமிழக விவசாயிகள் சங்கத்தினர் நூதன ஆர்ப்பாட்டம்

மேகதாதுவில் அணைக்கட்டும் கர்நாடக அரசு உடனடியாக அதனை நிறுத்த வேண்டும் – திருச்சி உய்யக்கொண்டான் வாய்க்கால், அரியாறு, கோறையாற்றில் நிரந்தர வெள்ள தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் ம.ப சின்னதுரை தலைமையில்…

திருச்சி அருகே லாரி-கார் மோதி விபத்து – 4-பேர் பலி, 4-பேர் படுகாயம்.

கள்ளக்குறிச்சி பகுதியை சேர்ந்தவர் கார்முகில் இவர் தனது உறவினர்களுடன் திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு காரில் சென்று சாமி தரிசனம் முடித்துவிட்டு. மீண்டும் திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலை வழியாக கள்ளக்குறிச்சிக்கு வந்துக்கொண்டு இருந்த பொழுது, பெரம்பலூர் மாவட்டம் அருகில் உள்ள…

திருச்சியில் மின்சாரம் தாக்கி சிறுமி பலி.

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் அருகே உள்ள குணசீலம் ஊராட்சி மஞ்சக்கோரை பகுதியை சேர்ந்த ராஜா – வனிதா தம்பதியினரின் இளைய மகள் வேதவர்ஷினி ( வயது 6), இவர் ஏவூர்அய்யம்பாளையம் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் முதல் வகுப்பு படித்து வந்தார்.…

பாப்பாக் குறிச்சிக்கு புதிய வழித்தட நகரப் பேருந்து சேவை – அமைச்சர் அன்பில் தொடங்கி வைத்தார்.

திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து அரியமங்கலம் காட்டூர் வழியாக பாப்பாக்குறிச்சி வரை செல்லும் புதிய வழித்தட நகரப்பேருந்து சேவையினை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சித் தலைவர் சிவராசு, மாநகராட்சி துணை மேயர்…

சுதந்திரப் போராட்டத் தியாகி வ.வே.சு. அய்யரின் 142-வது பிறந்த நாள் – திருச்சி கலெக்டர் சிவராசு மரியாதை.

திருச்சி வரகனேரியில் உள்ள சுதந்திரப் போராட்டத் தியாகி வ.வே.சு.அய்யர் அவர்களின் நினைவில்லத்தில், அவரது 142 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு அவரது திருவுருவப்படத்திற்கு மாவட்ட ஆட்சித்தலைவர் சிவராசு மலர்தூவி மரியாதை செலுத்தினார். இதனைத் தொடர்ந்து வ.வே‌சு.அய்யர் நினைவில்லத்தினையும், அதில் செயல்பட்டு வரும்…

கொரோனா தொற்றால் இறந்த காவலர் குடும்பத்திற்கு நிதி வழங்கிய கமிஷனர்.

திருச்சி மாநகர ஊர்காவல் படையில் கடந்த 18.01.2011 -ம் தேதி முதல் பணிபுரிந்து வந்த அடைக்கலராஜ் என்பவர் கொரோனா நோயினால் பாதிக்கப்பட்டு கடந்த 18.05.21 – ந்திே திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்தவர் சிகிச்சை பலனின்றி 03.06.2021 ந்தேதி…

மருத்துவர் அர்ச்சனா இறப்பிற்கு நீதிகேட்டு இந்திய மருத்துவ மன்ற மருத்துவர்கள் உள்ளிருப்பு போராட்டம்.

ராஜஸ்தான் மாநிலத்தில் கர்ப்பிணி பெண் ஒருவர் பிரசவத்தின்போது அதிக ரத்தப்போக்கு காரணமாக இறந்து விட்டார். பெண்ணின் இறப்பிற்கு மருத்துவர் அர்ச்சனா தான் காரணம் என உறவினர்கள் ஆர்ப்பாட்டம் மற்றும் போராட்டம் நடத்தினர். இதனால் காவல் துறையினர் மகப்பேறு மருத்துவர் அர்ச்சனா மீது…

திருவானைக்காவல் ஜெம்பு கேஸ்வரர் அகிலாண் டேஸ்வரி கோவில் தேரோட்டம் – ஆயிரக் கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம்.

திருவானைக்காவல் ஜெம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோவிலில் இன்று தேரோட்டம் நடைபெற்றது. பஞ்சபூதங்களில் நீர் ஸ்தலமாக விளங்குவது திருவானைக்காவல் ஜெம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி அம்மன் கோவில். இங்கு ஆண்டுதோறும் மாசி, பங்குனி மாதங்களில் மண்டல பிரம்மோற்சவ விழா 48 நாட்கள் கொண்டாடப்படும். இந்தாண்டுக்கான மண்டல பிரம்மோற்சவ…

5 அம்ச கோரிக் கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு வருவாய் துறை குரூப்-ll நேரடி நியமன அலுவலர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்.

தமிழ்நாடு வருவாய்துறை குரூப்-ll நேரடி நியமன அலுவலர்கள் சங்கத்தின் சார்பில் பழைய ஓய்வூதியத் திட்டத்தினை அமுல் படுத்திட வேண்டும் என்பது உள்ளிட்ட 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சி கலெக்டர் அலுவலக வளாகத்தில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் இன்று நடத்தினர். இந்த…

திருச்சியில் “ஆபரேசன் கஞ்சா வேட்டை 2.0” 12-பேர் கைது போலீஸ் அதிரடி.

தமிழக காவல்துறை இயக்குநரின் உத்தரவின்பேரில் தமிழகம் முழுவதும் கஞ்சா விற்பனையில் ஈடுபடும் நபர்கள் மீது எடுக்கப்படும் நடவடிக்கையின் தொடர்ச்சியாக கடந்த மாதம் 28.03.22-ஆம் தேதி முதல் 27.04.22-ஆம் தேதி வரை ஒரு மாதம் ‘ஆபரேசன் கஞ்சாவேட்டை 2.0”-ன்படி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டதின்…

திருச்சியில் பள்ளி மாணவர் களுக்கு மது, போதைப் பொருள் குறித்த விழிப் புணர்வை ஏற்படுத்திய – மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீசார்.

திருச்சி மத்திய மண்டல காவல் துறை தலைவர் அவர்களின் உத்தரவின் பேரில் திருச்சி சரக காவல் துறை துணைத்தலைவர் அவர்களின் அறிவுறைப்படி சேலம் மண்டல காவல் கண்காணிப்பாளர் மற்றும் திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் வழிகாட்டுதல் படியும் திருச்சி மதுவிலக்கு…

பள்ளி, கல்லூரி மாணவர் களுக்குப் பேச்சுப் போட்டி – கலெக்டர் சிவராசு அழைப்பு.

நாட்டிற்காகப் பாடுபட்ட தலைவர்களான அண்ணல் அம்பேத்கர் , முத்தமிழறிஞர் கலைஞர் , பேரறிஞர் அண்ணா , தந்தை பெரியார் , மகாத்மா காந்தி , ஜவகர்லால் நேரு ஆகியோரின் கருத்துகளையும் சமூகச் சிந்தனைகளையும் இளைய தலைமுறையினரிடம் கொண்டு சேர்க்கும் வண்ணம் அவர்களின்…

திருச்சியில் மாரத்தான் – கலெக்டர், மாணவ, மாணவிகள் பங்கேற்பு

75-வது சுதந்திர தின விழா சுதந்திரத் திருநாள் அமுதப் பெருவிழாவையொட்டி திருச்சி திருவள்ளுவர் பேருந்து நிலையம் அருகில் உள்ள வேதாரண்யம் உப்பு சத்தியாகிரகம் நினைவுத் தூண் அருகில் இருந்து விளையாட்டு வீரர்கள்,மாணவ, மாணவிகள், அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் பங்கேற்ற மாரத்தான்…