உயிரிழந்த ஊர்காவல் படை வீரர் குடும்பத்திற்கு நிதி உதவி வழங்கிய கமிஷ்னர்.
திருச்சி மாநகர ஊர்காவல்படையில் கடந்த 2011 -ம் ஆண்டு முதல் ஊர்காவல்படையில் பணிபுரிந்து வந்தவர் வெங்கடேஷ் இவருக்கு மஞ்சள் காமாலை நோய் தொற்று ஏற்பட்டு ( சிறுநீரக பாதிப்பு ) திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில்…















