பிப்10-ம் தேதி தலைமை செயலகத்தை விவசாயிகள் முற்றுகை – மாநில தலைவர் பூரா. விசுவநாதன் அறிவிப்பு.
தமிழக ஏரி மற்றும் ஆற்று பாசன விவசாயிகள் சங்கம் சார்பில் மாநில செயற்குழு கூட்டம் மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் ஓட்டலில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு தமிழக ஏரி மற்றும் ஆற்றுப் பாசன விவசாயிகள் சங்க மாநில…