நீரில் மூழ்கி சகோதரிகள் பரிதாப பலி – சோகத்தில் மூழ்கிய கிராமம்
பெரம்பலூர் மாவட்டம் பாடாலூர் அருகே உள்ள திருவளக்குறிச்சி கிராமத்தை சேர்ந்த கல்லுடைக்கும் கூலித்தொழிலாளியான சுரேஷ் வயது(30), இவரது மனைவி சுகன்யா வயது (26), இவர்களுக்கு மகாலட்சுமி வயது (6), ஜெயஸ்ரீ வயது (4), என இரண்டு மகள் உள்ளனர். இதனிடையே மூன்று…