மாணவர்கள் ஆபத்தான பயணம் மேற்கொள்வதை தடுக்க – கூடுதல் பஸ் வசதி அமைச்சர் மகேஷ் தகவல்.
திருச்சி மணிகண்டத்தில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் +12 வகுப்பு பயிலும் 80 மாணவர்களுக்கு தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கையடக்கக் கணினியினை( TABLET) வழங்கினார் – முன்னதாக பள்ளி வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த மறைந்த இந்திய முப்படைகளின்…