திருச்சி முக்கொம்பூர் காவேரி ஆற்றில் வெள்ள அபாய எச்சரிக்கை கலெக்டர் பிரதீப் குமார் ஆய்வு.
மேட்டூா் அணைக்கு நீா்வரத்து அதிகமாக வருவதை தொடர்ந்து, அணையிலிருந்து காவிரியில் 1.75 லட்சம் கன அடி நீா் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் முக்கொம்பூர், கொள்ளிடம் ஆற்றில் உபரிநீா் வெளியேற்றப்படுகிறது. எனவே கொள்ளிடம் ஆற்றில் இறங்கி குளிக்கவோ துணி துவைக்கவோ கூடாது எனவும்.…















