Latest News

மெட்டல் கழிவுகளால் திருச்சியில் பாதிக்கப்படும் பொதுமக்கள் – விரைந்து நடவடிக்கை எடுக்க அரசுக்கு கோரிக்கை:- ரூ.138 கோடியில் திருச்சி ஜங்ஷன் ரயில்வே மேம்பாலம் பணிகள் – போக்குவரத்து மாற்றம் குறித்து ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் கே. என்.நேரு:- திருச்சி ஜோசப் கண் மருத்துவமனை மற்றும் ரோட்டரி சங்கங்கள் இணைந்து ஆசிரியர்களுக்கு விருதுகள் வழங்கும் விழா இன்று நடைபெற்றது:- திருச்சி ஏர்போர்ட்டில் ஆட்டோக்கள் நுழைய தடை விதித்த நிர்வாகத்தை கண்டித்து புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் அங்கமான ஆட்டோ ஓட்டுனர் பாதுகாப்பு சங்கத்தின் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம்:- தனியார் பள்ளி தாளாளரிடம் பணம் கேட்டு மிரட்டும் விசிக கட்சி நிர்வாகி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி ஆசிரியர்கள், பெற்றோர்கள் கலெக்டரிடம் பரபரப்பு புகார்:

திருவள்ளுவர் தினம் – அமைச்சர் கே.என் நேரு மாலை அணிவித்து மரியாதை.

திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு திருச்சி எழுதமிழ் இயக்கத்தின் சார்பில் திருச்சி தமிழ்ச்சங்கத்தில் திருவள்ளுவர் சிலைக்கும் தமிழ்தாய் சிலைக்கும் தமிழக நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே என் நேரு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதில் மாநகரச் செயலாளர் அன்பழகன், டாக்டர்…

சூரியூரில் ஜல்லிக்கட்டு விழா – வீரர்களை பந்தாடிய காளைகள்.

திருவெறும்பூர் அருகே உள்ள பெரிய சூரியூர் கிராமத்தில் ஸ்ரீ நற்கடல்குடி கருப்பணசுவாமி கோவில் திருவிழாவை முன்னிட்டு, ஆண்டுதோறும் மாட்டுப் பொங்கல் தினத்தன்று தமிழர்களின் வீர விளையாட்டுகளில் ஒன்றான ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்படுவது வழக்கம் அதன் ஒரு பகுதியாக இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு…

போதை ஆசாமிக்கு விழுந்த மரண அடி – பஸ் நிலையத்தில் தள்ளுவண்டி வியாபாரிகள், ஆட்டோ ஓட்டுனர்கள் அராஜகம்.

திருச்சி மத்திய பஸ் நிலையம் பகுதியிலுள்ள மாநகர பேருந்துகள் நிற்கும் இடத்தில் இன்று மதியம் போதை ஆசாமி ஒருவர் அங்கு தள்ளுவண்டி கடையில் இருந்த பெண்ணிடம் தவறாக பேசியதாக கூறி அப்பகுதியில் தள்ளுவண்டி கடைகள் நடத்தி வரும் வியாபாரிகள், மற்றும் ஆட்டோ…

தைப் பொங்கல் திருநாள் – பொங்கலிட்டு இளம் பெண்கள் கும்மியடித்து உற்சாகக் கொண்டாட்டம்.

தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் விவசாயிகளுக்கு நல்ல விளைச்சலுக்கு உதவிய சூரிய பகவானுக்கு நன்றி செலுத்தும் விதமாக தை மாதத்தின் முதல் நாளான இன்று தைப்பொங்கலாகக் கொண்டாபட்டு வருகிறது. இந்நாளன்று அதிகாலையில் எழுந்து புதிய நெல்லில் இருந்து தயார் செய்யப்பட்ட அரிசியில் சர்க்கரை…

முத்தரச நல்லூர் ஆரம்பப் பள்ளியில் நடந்த பொங்கல் விழா போட்டி – பள்ளி மாணவர் களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

திருச்சி ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதி உட்பட்ட அந்தநல்லூர் ஒன்றியம் முத்தரசநல்லூர் பஞ்சாயத்து யூனியன் ஆரம்பப்பள்ளியில் பள்ளிக்கல்வித்துறை மற்றும் தொண்டு நிறுவனம் இணைந்து நடத்திய இல்லம் தேடிய கல்வி மையங்களின் சார்பில் பொங்கல் விழா போட்டிகள் மற்றும் பரிசளிப்பு விழா முத்தரசநல்லூர் ஆரம்பப்…

தை மாதம் பொங்கல் திருநாளில் – வழிபாட்டுத் தலங்களில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை

தை முதல் நாளான இன்று தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளை பொதுமக்கள் உற்சாகமாக கொண்டாடுவார்கள். மேலும், வழிபாட்டுத் தலங்களில் காலை முதலே பொதுமக்கள் சாமி தரிசனம் செய்வது வழக்கம். ஆனால், இந்த வருடம் வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய மூன்று நாட்கள்…

திரு நங்கைகள் திடீர் சாலை மறியல் போராட்டம் – திருச்சியில் கடும் போக்குவரத்து நெரிசல் .

திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலை காவிரி பாலம் அருகே 3 திருநங்கைகள் நின்று கொண்டிருக்கையில் ஒரு திருநங்கையை அந்த வழியாக வந்த போலீசார் ஒருவர் தாக்கியதாக கூறப்படுகிறது.  இதனால் தங்களை தாக்கிய போலீசாரை கைது செய்ய வேண்டும் எனக் கூறி சுமார்…

சாலையில் நடந்து சென்ற வர்களை தாக்கி ரகளையில் ஈடுபட்ட குடிமகன்கள் – மடக்கி பிடித்த போலீசார்.

திருச்சி ஜங்ஷன் பஸ் நிலையம் அருகே மது அருந்திய 3 பேர் போதையின் உச்சத்தில் சாலையில் நடந்து சென்றவர்கள் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருச்சி ஜங்ஷன் பஸ் நிலையம் அருகில் உள்ள டாஸ்மாக் கடை ஒன்றில்…

ஸ்ரீரங்கம் கோவிலில் சுவாமி தரிசனம் செய்த – பாஜக தலைவர் அண்ணா மலை.

108 வைணவ திருத்தலங்களில் முதன்மையானதும்,பூலோக வைகுண்டம் என்று போற்றப்படுவதுமான ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இன்று காலை 11:30 வருகை தந்தார். கோவிலில் உள்ள சக்கரத்தாழ்வார் சன்னதி,ராமானுஜர் சன்னதி,தாயார் சன்னதி மற்றும் ரங்கநாதர் சன்னதியில் சென்று சாமி…

மாஸ்க் அணியாதவர்களுக்கு புதிய கெடுபிடி – தமிழக அரசு அறிவிப்பு.

தமிழகத்தில் கொரோனா பாதிப்புகள் தீவிரமடைய தொடங்கியுள்ள நிலையில் தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. இரவு நேர ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு போன்றவை விதிக்கப்பட்டுள்ள நிலையில் பொதுமக்கள் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை அவசியம் பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.ஆனாலும்…

திருச்சி கடைகளில் – சுகாதாரத் துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு.

திருச்சி ஸ்ரீரங்கம் தொகுதி அந்தநல்லூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகே ஜியபுரம் காவல் நிலையத்துக்கு உட்பட்ட பகுதியில் சுகாதார ஆய்வாளர்கள் தக்ஷிணாமூர்த்தி சீனிவாசன் வினோத் மற்றும் களப்பணியாளர்கள் தலைமையில் தமிழக அரசு விதிமுறைப்படி மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் கடைகளில் தடை…

திருச்சி சிறையில் கும்பிடு போட்ட – முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி .

ஆவின்பால் துறையில் அரசு வேலை வாங்கித் தருவதாக 3 கோடி ரூபாய் மோசடி செய்ததாக முன்னாள் அதிமுக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது குற்றம் சாட்டப்பட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டது. இவ்வழக்கில் தேடப்பட்டு வந்த முன்னாள் அதிமுக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி…

திருச்சி சமயபுரம் கோயிலில் பணி புரியும் அர்ச்சகர்கள் மற்றும் பணியாளர்களுக்கு புத்தாடை மற்றும் சீருடைகளை அமைச்சர் கே.என்.நேரு வழங்கினார்.

தமிழர் திருநாளாம் தை திருநாளில் திருக்கோயில்களில் பணிபுரியும் அர்ச்சகர்களுக்கு புத்தாடைகள் மற்றும் பணியாளர்களுக்கு சீருடை வழங்கப்படும் என்று சட்டப்பேரவையில் தமிழ்நாடு முதலமைச்சர் அறிவித்திருந்தார். அதனைத் தொடர்ந்து இன்று திருச்சி சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் கோவிலில் பணிபுரியும் அர்ச்சகர்கள் 14 பேர், உள்துறை…

தற்போதைய செய்திகள்