Latest News

SRES சங்கத்தின் வாயிற் கூட்டம் திருச்சி பொன்மலை ஆர்மெரி கேட் முன்பாக இன்று நடைபெற்றது:- SRMU ரயில்வே தொழிற் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சி ரயில்வே டி.ஆர்.எம் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம்:- உலக தூய்மை தினத்தை முன்னிட்டு திருச்சி மாநகராட்சி சார்பில் விழிப்புணர்வு சைக்கிள் பேரணி இன்று நடைபெற்றது:- தமிழக தர்காக்கள் பேரவை சார்பில் நபிகள் புகழ்பாடும் மிலாதுன் நபி பேரணி திருச்சியில் நடைபெற்றது. பிள்ளைகளை தனி அறையில் வைத்து பூட்டிய தனியார் பள்ளியின் செக்யூரிட்டி மற்றும் தாளாளர் மீது நடவடிக்கை எடுக்க கோரி தந்தை கலெக்டரிடம் புகார் மனு:-

ஸ்ரீ வருத்தாஸ்ரம் முதியோர் இல்லத்தில் தீபாவளி கொண்டாடிய முதியவர்கள்.

திருச்சி மாவட்டத்திலுள்ள வயலூரில் ஸ்ரீவருத்தாஸ்ரம் முதியோர் இல்லம் உள்ளது. இந்த இல்லத்தில் நேற்று நிறுவனர் கிருஷ்ணன் தலைமையில் தீபாவளி கொண்டாட்டம் நடந்தது. ஸ்ரீவருத்தாஸ்ரம் முதியோர் இல்லத்தில் உள்ளவர்களுக்கு புத்தாடையும், இனிப்புகள் வழங்கினார். அதனைத்தொடர்ந்து முதியோர் இல்லத்தில் உள்ள முதியவர்கள் பட்டாசுகள், வெடிகள்…

மத்திய அரசை கண்டித்து 21- வது நாளாக விவசாயிகள் உடலில் கட்டு போட்டு நூதன உண்ணாவிரத போராட்டம்.

3 வேளாண் சட்டங்களை ரத்து செய்ய கோரியும், விவசாய விளைபொருட்களுக்கு இரண்டு மடங்கு லாபகரமான விலை தரக் கோரியும் அதுவரை விவசாயிகள் வாங்கிய கடன்களை தள்ளுபடி செய்ய கோரியும், மழையில் அழிந்து வரும் 40 லட்சம் நெல் மூட்டைகளை உடனடியாக கொள்முதல்…

திருச்சி மாவட்ட வரைவு வாக்காளர் பட்டியல் – கலெக்டர் சிவராசு வெளியிட்டார்.

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்வரைவு வாக்காளர் பட்டியலை மாவட்ட ஆட்சியர் சிவராசு வெளியிட்டார். திருச்சி மாவட்டத்தில் 11,37,113 ஆண் வாக்களர்கள், 12,04,743 பெண் வாக்களர்கள் மற்றும் 263 மாற்று பாலினத்தவர் என மொத்தமாக 23,42,119 வாக்காளர்கள் உள்ளனர். ஸ்ரீரங்கம் தொகுதியில் அதிகப்பட்சமாக…

20 -வது நாளாக பிரதமர் மோடி விவசாயிகளின் முதுகெலும்பை உடைத்து விட்டார் என்பதை சுட்டி காட்டி நூதன உண்ணா விரதம்.

மூன்று வேளாண் சட்டங்களை வாபஸ் பெற வேண்டும், விவசாய விளைப் பொருட்களுக்கு இரண்டு மடங்கு இலாபம் தர வேண்டும், மழையினால் அழிந்து வரும் 10 இலட்சம் நெல் மூட்டைகளை அரசு உடனடியாக கொள்முதல் செய்ய வேண்டும், உத்திர பிரதேசம் மாநிலம் லக்கிம்பூர்…

சட்டத்திற்கு புறம்பாக மாற்றுப்பணியை திரும்பப்பெற வலியுறுத்தி போராட்டம் – தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி அறிவிப்பு.

தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் ஆலோசனை கூட்டம் மண்ணச்சநல்லூரில் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் பீட்டர்மைக்கேல்ராஜ் தலைமை தாங்கினார். மணப்பாறை கல்வி மாவட்ட தலைவர் தாமோதரன், வட்டசெயலாளர் ரூபன்வினோத்குமார் சிறப்புரையாற்றினர். கூட்டத்தில் திருச்சி மாவட்டத்தில் மண்ணச்சநல்லூர் வட்டாரத்தில் பெண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு…

புதிய திட்டங்களுக்கு ஏற்ப புதிய பணியிடங்களை உருவாக்க வேண்டும் சங்க அமைப்புக் கூட்டத்தில் தீர்மானம்

தமிழ்நாடு வேளாண்மைத்துறை தோட்டக்கலைத்துறையில் பணிபுரியும் உதவி வேளாண்மை அலுவலர், உதவி தோட்டக்கலை அலுவலர், உதவி விதை அலுவலர், துணை வேளாண்மை அலுவலர், துணை தோட்டக்கலை அலுவலர் ஆகியோரின் சங்க அமைப்பு கூட்டம் திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள அருண்…

டாஸ்மாக் பார் திறப்பதை தமிழக அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் – தலைவர் ஜி.கே வாசன்.

திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் ஹோட்டலில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் திருச்சி மாநகர் மாவட்ட கலந்தாய்வு கூட்டம் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே வாசன் தலைமையில் கட்சி, ஆட்சி குறித்து ஆலோசனை கூட்டம்…

தீபாவளி பண்டிகையையொட்டி சமயபுரம் ஆட்டு சந்தையில் ஆடுகள் விற்பனை படுஜோர்..

திருச்சி மாவட்டம், சமயபுரம் பேரூராட்சி பகுதியில் பிரதி வாரம் சனிக்கிழமை நடைபெறும் ஆடுகள் வாரச் சந்தை தீபாவளி பண்டிகையினை முன்னிட்டு நடைபெற்றதால் ஆடுகள் வரத்து அதிகமானதாலும் ,விற்பனையும் படுஜோராக நடைபெற்றது. சமயபுரம் பேரூராட்சிக்கு சொந்தமான 5 ஏக்கர் பரப்பளவில் திருச்சி சென்னை…

பெட்ரோல், டீசல் ,கேஸ் விலை உயர்வை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சைக்கிள் ஊர்வலம்.

பெட்ரோல் விலை லிட்டர் ரூபாய் 105 டீசல் விலை லிட்டர் ரூபாய் 101 சமையல் எரிவாயு விலை ரூபாய் 1000 என்று தினசரி உயர்ந்து வருவது ஒன்றிய அரசின் கலால் வரி விதிப்பு முறைகளே இதற்கு முக்கிய காரணமாகும்.இதன் விளைவாக அனைத்து…

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் பிறந்தநாள் – காங்கிரஸ் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை.

சுதந்திர போராட்ட தியாகி தெய்வத்திரு பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் ஜெயந்தி முன்னிட்டு இன்று காலை திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு காங்கிரஸ் கட்சி சார்பில் தமிழ்நாடு காங்கிரஸ் மாநில பொதுச் செயலாளர் வக்கீல் சரவணன்…

மத்திய பாஜக அரசை கண்டித்து 19-வது நாளாக காதில் பூவை சுற்றிக்கொண்டு விவசாயிகள் உண்ணாவிரத போராட்டம்.

 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்ய கோரியும், விவசாய விளைபொருட்களுக்கு இரண்டு மடங்கு லாபகரமான விலை தரக் கோரியும் அதுவரை விவசாயிகள் வாங்கிய கடன்களை தள்ளுபடி செய்ய கோரியும், மழையில் அழிந்து வரும் 40 லட்சம் நெல் மூட்டைகளை உடனடியாக கொள்முதல்…

7-வது கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் – அமைச்சர் கே. என். நேரு தொடங்கி வைத்துப் பார்வையிட்டார்.

தமிழகத்தில் 7-வது கட்டமாக இன்று கொரோனா தடுப்பூசி மெகா முகாம்கள் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இடங்களில் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக திருச்சி தில்லைநகர் கி ஆ பெ விசுவநாதம் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாமினைத் நகராட்சி…

மறைந்த நடிகர் செய்த செயல் – நெகிழ்ச்சியில் ரசிகர்கள்.

கன்னட திரை உலகின் சூப்பர் ஸ்டாராக வலம்வந்தவர் நடிகர் புனித் ராஜ்குமார். இவர் மறைந்த நடிகர் ராஜ்குமாரின் மகன் ஆவார். பல்வேறு வெற்றிப்படங்களை கொடுத்த புனித் ராஜ்குமாருக்கு நேற்று காலை திடீரென மாரடைப்பு ஏற்பட்டு பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.…

பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 114 பிறந்த நாள் விழா – திருவுருவ சிலைக்கு அமைச்சர் கே.என்.நேரு மாலை அணிவித்து மரியாதை.

பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 114 பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் திருவுருவ சிலைக்கு நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே என் நேரு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். நிகழ்ச்சியில் மத்திய…

ஆவின் வரலாற்றில் முதன் முறையாக நேற்று ஒரே நாளில் ரூ.3 கோடிக்கு ஆவின் பொருட்கள் விற்பனை – அமைச்சர் நாசர் தகவல்.

ஆவின் நிர்வாகத்தின் சார்பில் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்திற்கான நிலுவையில் உள்ள பணம் வழங்கும் தொடக்க நிகழ்ச்சி திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைப்பெற்றது. இந்த நிகழ்ச்சியில் திருச்சி மாவட்டத்தில் உள்ள 12 சங்கங்களுக்கு ரூ.81 லட்சம் நிலுவை தொகையினை…