16 ஆண்டு களுக்கு பின்னர் திருச்சி உறையூர் வெக்காளி அம்மன் குடமுழுக்கு விழா – ஓம் சக்தி, பராசக்தி கோஷத்துடன் பக்தர்கள் தரிசனம்.
தமிழகத்தில் உள்ள அம்மன் ஆலயங்களில் சிறப்பு வாய்ந்தது திருச்சி உறையூரில் உள்ள வெக்காளியம்மன் ஆலயம். மிகவும் பிரசித்தி பெற்ற இவ்வாலயத்தில் அம்மன் மக்களின் குறைதீர்ப்பதற்காக மேற்கூரையின்றி அருள்பாலித்து வருகிறார். இவ்வாலயத்தில் அம்மனுக்கு விளக்கேற்றி வழிபாடு செய்தால் திருமணத்தடை, மற்றும் புத்திர தோஷம்…















