முல்லை பெரியாறு அணை விவகாரம் – தலைமை செயலாளர் சந்தீப் சக்சேனா பேட்டி
திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் தமிழ்நாடு அரசின் நீர்வளத் துறையின் கூடுதல் தலைமை செயலாளர் சந்தீப் சக்சேனா அவர்கள் தலைமையில் திருச்சி, கரூர், அரியலூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் தூர்வாரும் பணிகள் குறித்து ஆய்வுக் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில்…