திருச்சி அருகே லாரி-கார் மோதி விபத்து – 4-பேர் பலி, 4-பேர் படுகாயம்.
கள்ளக்குறிச்சி பகுதியை சேர்ந்தவர் கார்முகில் இவர் தனது உறவினர்களுடன் திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு காரில் சென்று சாமி தரிசனம் முடித்துவிட்டு. மீண்டும் திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலை வழியாக கள்ளக்குறிச்சிக்கு வந்துக்கொண்டு இருந்த பொழுது, பெரம்பலூர் மாவட்டம் அருகில் உள்ள…