திருச்சி ஏட்டு வீட்டில் கோழி திருட்டு – 3 வாலிபர்கள் கைது.

திருச்சி சமயபுரம் சக்தி நகர் பகுதியில் வசித்து வருபவர் ராஜேஷ். இவர் திருச்சி காந்தி மார்க்கெட் காவல் நிலையத்தில் தலைமை ஏட்டாக பணிபுரிந்து வருகிறார். இவர் தனது வீட்டில் நாட்டுக்கோழி, புறா உள்ளிட்ட வளர்ப்பு பிராணிகளை பராமரித்து ஆசை ஆசையாக வளர்த்து…

அரசு மதுபான கடைகளை அகற்ற கோரி கலெக்டரிடம் மனு அளித்த தமிழ் குறள் அறக் கட்டளையினர்.

தமிழ் குறள் அறக்கட்டளையின் சார்பில் திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமாரிடன் மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:- தமிழகத்தில் அரசு மதுபான கடைகள் அகற்றுவது என்பது தற்போதைக்கு சாத்தியம் இல்லாதது போல் தெரிகிறது. மேலும் அரசு மதுபான கடையினால் அவ்வழியே…

மின் கட்டணத்தை மீண்டும் பழைய முறையில் கடைபிடிக்க வலியுறுத்தி தமிழ் மாநில காங்கிரஸ் – கலெக்டரிடம் மனு.

திருச்சி மாவட்ட தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் சார்பில் தெற்கு மாவட்ட தலைவர் குணா மாவட்ட விவசாயி அணி தலைவர் புங்கனூர் செல்வம் தலைமையில் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தினர். அந்த மனுவில்:- தமிழகத்தில் திமுக அரசு பதவி…

திமுக அரசை கண்டித்து முசிறியில் அதிமுக திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர் மு‌.பரஞ்ஜோதி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம்.

முன்னாள் முதலமைச்சரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக கழக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் ஆணைக்கிணங்க திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட கழகம் சார்பில் மின் கட்டண உயர்வு, சொத்து வரி உயர்வு, குடிநீர் இணைப்பு கட்டண உயர்வு, விலைவாசி உயர்வு,…

“நேப்பியர் பிரிட்ஜ்” போன்று செஸ் ஆர்வலர் களின் முயற்சியால் மயிலாடுதுறையில் தயாராகி வரும் ஒலிம்பியாட் விழிப்புணர்வு பாலம்.

சர்வதேச 44-ஆவது ஒலிம்பியாட் செஸ் விளையாட்டு போட்டிகள் மாமல்லபுரத்தில் வருகின்ற 28-ஆம் தேதி தொடங்கி அடுத்த மாதம் 10-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதையொட்டி தமிழகத்தில் செஸ் போட்டி குறித்து பொதுமக்கள் மற்றும் மாணவர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள்…

திருச்சியில் நடந்த செஸ் போட்டி – பங்கேற்று விளையாடிய கலெக்டர்.

44 ஆவது செஸ் ஒலிம்பியாட் விளையாட்டுப் போட்டி சென்னை மாமல்லபுரத்தில் நடைபெறுவதை முன்னிட்டு, திருச்சி தெப்பக்குளம் பிஷப் ஹீபர் மேல்நிலைப் பள்ளியில், இன்று காலை திருச்சி மாவட்ட அளவிலான பள்ளி மாணவர்களிடையே நடைபெற்ற செஸ் விளையாட்டுப் போட்டியினை திருச்சி மாவட்ட கலெக்டர்…

மருத்துவர் ராமதாஸின் 84-வது பிறந்தநாள் – ஆதரவற்ற குழந்தைகளுக்கு பாட்டாளி தொழிற் சங்கம் சார்பில் காலை உணவு.

திருச்சி தெற்கு மாவட்ட பாட்டாளி தொழிற்சங்கம் சார்பில் மருத்துவர் ராமதாஸ் அய்யா அவர்களின் 84வது பிறந்தநாளை முன்னிட்டு துவாக்குடி நெடுங்குளம் பகுதியில் ஆதரவற்ற 50க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு காலை உணவு வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு தெற்கு மாவட்ட செயலாளர் திலீப் குமார் தலைமையில்…

தமிழகத்தில் உள்ள பள்ளிகளுக்கு தமிழக அரசு புதிய உத்தரவுகளை பிறப்பித் துள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன் கள்ளக்குறிச்சியில் மாணவி ஒருவர் உயிரிழந்த சம்பவத்தை தொடர்ந்து, தமிழகத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளுக்கும் தமிழக அரசு புதிய உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ள நிலையில். இதுதொடர்பாக சிபிசிஐடி…

திருச்சியில் 47-வது மாநில அளவிலான துப்பாக்கி சுடும் போட்டி – வீரர்கள் பங்கேற்பு.

திருச்சி கே.கே.நகர் மாநகர போலீஸ் ஆயுதப்படை வளாகத்தில் உள்ள திருச்சி மாநகர ரைபில் கிளப் கடந்த 31.12.2021 – ந்தேதி தொடங்கப்பட்டது . மாவட்ட , தேசிய மற்றும் சர்வதேச துப்பாக்கி சுடும் போட்டிக்கு கலந்து கொள்ள பயிற்சி பெறும் வகையில்…

நீச்சல் குளத்தில் 44-வது செஸ் விழிப்புணர்வு விளையாட்டுப் போட்டி திருச்சியில் நடந்தது.

44 – வது உலக செஸ் ஒலிம்பியாட் போட்டி வருகிற ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 10 வரை சென்னை மாமல்லபுரத்தில் நடைபெற உள்ளது . இதுவரை இந்தியாவில் நடைபெற்ற விளையாட்டு நிகழ்வுகளிலேயே மிகப்பெரிய போட்டியாக கருதப்படும் இந்த ஒலிம்பியாட் போட்டியில்…

திருச்சியில் புதிய சித்த மருத்துவ சிகிச்சைப் பிரிவு – அமைச்சர் கே என் நேரு திறந்து வைத்தார்.

திருச்சி, பெட்டவாய்த்தலை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் புதிய சித்த மருத்துவ சிகிச்சைப் பிரிவினை சித்த மருத்துவர் காமராஜ் தலைமையில் நடைபெற்றது நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு புதிய சித்த மருத்துவ சிகிச்சைப்…

தமிழகத்தில் ஆற்று மணல் அள்ள அனுமதிக்க கூடாது. தமிழ்நாடு பொதுப் பணித்துறை மூத்த பொறியாளர்கள் சங்கத்தினர் வலியுறுத்தல்.

தமிழ்நாடு பொதுப்பணித்துறை மூத்தப் பொறியாளர்கள் சங்கத்தின் சார்பில், தமிழ்நாடு நீர்வள மேம்பாட்டு விழிப்புணர்வு கலந்துரையாடல் கூட்டம் திருச்சியில் இன்று நடைபெற்றது. இக் கூட்டத்துக்கு முன்னாள் தலைமை பொறியாளர் முனைவர் பரந்தாமன் தலைமை தாங்கினார். முன்னாள் தலைமைப் பொறியாளர் மனோராஜ் செயற்பொறியாளர் வேம்படி…

சமயபுரம் கோவிலில் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி சாமி தரிசனம்.

திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு இன்று புதுச்சேரி முதலமைச்சர் ரெங்கசாமி வருகைதந்து ராஜகோபுரம் வழியாக மூலஸ்தானம் அருகே சென்று சாமி தரிசனம் செய்து அம்மனை வழிபட்டார். அதனைத் தொடர்ந்து தங்க கோபுரத்தை சுற்றி கொடிமர மண்டபத்திற்குசென்ற அவர் கொடி மரத்தை வலம்வந்து…

“ஒரே ஒரு குழந்தை இறந்துச்சு” என்ற அமைச்சர் அன்பில் மகேஷின் அலட்சிய பேச்சு – பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா கண்டனம்.

மின் கட்டண உயர்வை கண்டித்து திருச்சி மாநகர் மாவட்ட பாரதிய ஜனதா கட்சி சார்பாக மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு மாநகர் மாவட்ட தலைவர் ராஜசேகரன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு முன்னாள் தேசிய செயலாளர் எச்.ராஜா சிறப்பு அழைப்பாளராக…

திருச்சியில் 3175 பயனாளி களுக்கு ரூ11 கோடியே 15 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை அமைச்சர்கள் வழங்கினர்.

திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள கலையரங்கம் திருமண மண்டபத்தில் தமிழக வேளாண் மற்றும் உழவர் நலத்துறை சார்பில் விவசாயிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு தலைமையில் இன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் வேளாண்…