Latest News

மெட்டல் கழிவுகளால் திருச்சியில் பாதிக்கப்படும் பொதுமக்கள் – விரைந்து நடவடிக்கை எடுக்க அரசுக்கு கோரிக்கை:- ரூ.138 கோடியில் திருச்சி ஜங்ஷன் ரயில்வே மேம்பாலம் பணிகள் – போக்குவரத்து மாற்றம் குறித்து ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் கே. என்.நேரு:- திருச்சி ஜோசப் கண் மருத்துவமனை மற்றும் ரோட்டரி சங்கங்கள் இணைந்து ஆசிரியர்களுக்கு விருதுகள் வழங்கும் விழா இன்று நடைபெற்றது:- திருச்சி ஏர்போர்ட்டில் ஆட்டோக்கள் நுழைய தடை விதித்த நிர்வாகத்தை கண்டித்து புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் அங்கமான ஆட்டோ ஓட்டுனர் பாதுகாப்பு சங்கத்தின் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம்:- தனியார் பள்ளி தாளாளரிடம் பணம் கேட்டு மிரட்டும் விசிக கட்சி நிர்வாகி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி ஆசிரியர்கள், பெற்றோர்கள் கலெக்டரிடம் பரபரப்பு புகார்:

அய்யாக் கண்ணுக்கு எதிராக போராட்டம் – பொதுச் செயலாளர் மகேஸ்வரி வையாபுரி அறிவிப்பு:-

பெண்களுக்கான திருமண வயது 21 என்ற புதிய சட்டம் கொண்டு வருவதை ரத்து செய்ய வேண்டும் என்று தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு கொடுக்கப்படும் கோரிக்கைக்கு கண்டனம் தெரிவித்து உபயோகிப்பாளர் உரிமை இயக்க பொதுச்செயலாளர் வழக்கறிஞர்.மகேஸ்வரி…

அரசு, தனியார் பள்ளி கட்டிடங்களின் தரம் ஆய்வு – அமைச்சர் மகேஷ் பேட்டி

திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில். மதுரை,திருச்சி புதுக்கோட்டை போன்ற பல மாவட்டங்களில் ஆய்வு செய்யப்பட்டு தற்போது…

திருச்சி சாலை விபத்தில் கணவன் மனைவி பரிதாப பலி – விபத்து ஏற்படுத் தியவர்கள் தப்பி ஓட்டம்.

திருச்சி நம்பர் 1 டோல்கேட் அடுத்து பனமங்கலம் அருகே திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலை பகுதி சாலையில் இன்று காலை இருசக்கர வாகனத்தில் கணவன் மனைவி சென்றபோது கார் மோதி விபத்துக்குள்ளானது. இதில் சம்பவ இடத்திலேயே கணவன் ஜோசப் அவரது மனைவி ஆர்கனேஸ்மேரி…

பேங்க் ஆப் மகாராஷ்டிரா வங்கியின் திட்டங்கள் குறித்த கலந்துரையாடல் நிகழ்ச்சி திருச்சியில் நடந்தது.

பேங்க் ஆப் மகாராஷ்டிராவின் சிறு குறு நடுத்தர நிறுவனங்களுக்கான சிறப்பு திட்டங்கள் குறித்த கலந்துரையாடல் நிகழ்ச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் ஹோட்டலில் நடைபெற்றது. வங்கியின் தலைமை அலுவலக பொது மேலாளர் ஸ்ரீவத்ஷா இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.…

காக்ரோச் கிரியேஷன்ஸ் தயாரிப்பில் இயக்குனர் பாஸ்கரின் ‘சரக்குவார் பட்டி’ குறும்படம் வெளியீடு.

காக்ரோச் கிரியேஷன்ஸ் என்ற படத் தயாரிப்பு நிறுவனத்தின் மிரட்டலான படைப்பாக ‘சரக்குவார்பட்டி’ என்ற புதிய குறும்படம் யுடியூப்பில் இன்று ரிலீஸ் செய்யப்பட்டது. அதனைத்தொடர்ந்து திருச்சி, தலைமை தபால்நிலையம் எதிரே உள்ள ராணா மண்டபத்தில் இயக்குனர் ஆர்.பாஸ்கர் இயக்கத்தில் உருவான ‘சரக்குவார்பட்டி’ திரையிடப்பட்டது.…

தமிழ்நாடு அக்குபஞ்சர் ஆய்வு கவுன்சில் மாநில செயற்குழு கூட்டம் நிறுவன தலைவர் டாக்டர் சுப்பையா பாண்டியன் தலைமை நடந்தது.

அனைத்திந்திய சித்த மருத்துவ சங்க தலை வரும் அக்குபஞ்சர் ஆய்வு கவுன்சில் நிறுவன தலைவருமான டாக்டர் கே. எஸ். சுப்பையா பாண்டியன் தலைமை தாங்கினார். இதில் டாக்டர்கள் ஜான் ராஜ்குமார் , குமார் , கணேசன், மதிக்குமார், சங்கர், சம்பத், வெங்டேன்,…

திருச்சியில் சேதமடைந்த பள்ளி கட்டிடங்களை 48- மணி நேரத்தில் அகற்ற கலெக்டர் உத்தரவு

தமிழக முதல்வர் முக ஸ்டாலின் இன்னுயிர் காப்போம் திட்டம் ,நம்மைக் காக்கும்– 48 திட்டத்தினன காணொளி காட்சி மூலமாக இன்று தொடங்கி வைத்தார்.  இத்திட்டமானது விபத்தில் காயமடைந்தவர் ஆம்புலன்ஸ் வசதியுடன் விபத்து நடைபெற்ற இடத்திற்கு அருகே உள்ள எந்த ஒரு மருத்துவ…

ஏக்கருக்கு 30 ஆயிரம் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் – அய்யாக் கண்ணு கோரிக்கை

தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் மாநில நிர்வாகிகள் கூட்டம் மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் இன்று காலை மாநில தலைமை அலுவலகத்தில் நடந்தது. இந்த கூட்டத்திற்கு மாநில பொதுச்செயலாளர் திருவண்ணாமலை தினேஷ், மாநில சட்டஆலோசகர் வழக்குரைஞர் முத்துகிருஷ்ணன், மாநில…

ஸ்ரீரங்கம் பாவை நோன்பின் 2-ம் நாளான இன்று ஆண்டாள் பாற்கடல் துயின்ற பரமன் அலங்காரம்.

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் பாவை நோன்பின் இரண்டாம் நாளான இன்று கண்ணாடி அறையில் ஆண்டாள் பாற்கடல் துயின்ற பரமன் அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார் மார்கழி மாத பிறப்பையொட்டி பாவை நோன்பின் இரண்டாம் நாளான இன்று அருள்மிகு ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி திருக்கோயிலில்…

குடிசை மாற்று வாரிய அலுவலகத்தில் குடியேறும் போராட்டம் – திருச்சியில் பரபரப்பு.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் திருச்சி தாராநல்லூர் கல்மந்தை காலனி குடிசை மாற்று வாரிய அடுக்குமாடி கட்டிடத்தில்கட்டப்பட்ட வீடுகள் தரமற்றதாக உள்ளது. அதை ஆய்வு செய்ய வேண்டும் .உரிய விசாரணை நடத்த வேண்டும்’ ஏற்கனவே குடி இருந்த பயனாளிகளுக்கு உடனடியாக வீடு…

திமுக பேனர் மீது – அதிமுக போஸ்டர் ஒட்ட படும் முன்னாள் அமைச்சர் எச்சரிக்கை.

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஒருங்கிணைப்பாளர் முன்னாள் தமிழக முதல்வர் ஓ பன்னீர்செல்வம் மற்றும் கழக இணை ஒருங்கிணைப்பாளர் முன்னாள் தமிழக முதல்வர் எடப்பாடி கே பழனிசாமி ஆகியோர் ஆணைக்கிணங்க மக்கள் பிரச்சனைகளில் கவனம் செலுத்த திமுக அரசை கண்டித்து…

ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த குழந்தை – பதறிய தாய்.

மத்தியப் பிரதேசத்தின் சத்தர்பூரில் நவ்கான் அருகே டவுனி என்ற கிராமத்தில் திவ்யான்ஷி என்ற ஒரு வயது குழந்தை நேற்று தனது வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக 15 அடி ஆழமுள்ள ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்துள்ளது.ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்த…

காவலர் குறைதீர்க்கும் முகாம் – டிஜிபி சைலேந்திர பாபு.

திருச்சியில் டிஜிபி சைலேந்திரபாபு தலைமையில் காவல்துறையினர் காண குறைதீர் முகாம் திருச்சி சுப்பிரமணிய புரம் ஆயுதப்படை மைதானத்தில் இன்று நடைபெற்றது. காவல்துறையினருக்கான குறைதீர்க்கும் முகாமில் மத்திய மண்டலத்திற்கு உட்பட்ட திருச்சி மாநகர், மாவட்டம், புதுக்கோட்டை, கரூர், பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர்,…

ஆரம்ப சுகாதார நிலையத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் முற்றுகையிட்டு போராட்டம்.

திருச்சி மரக்கடை அருகே உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு பகுதி செயலாளர் அப்துல் பஷீர் தலைமை தாங்கினார். மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநகர் மாவட்ட செயலாளர் ராஜா கண்டன…

அப்ரண்டிஸ் முடித்த வர்களுக்கு பணி வழங்க கோரி – தமிழக மக்கள் பாதுகாப்பு சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்.

பொன்மலையில் அப்ரண்டிஸ் முடித்த மாணவ, மாணவிகளுக்கு உடனடியாக ரயில்வே நிர்வாகம் வேலை வழங்க வலியுறுத்தி தமிழக மக்கள் பாதுகாப்பு சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று நடைபெற்றது இதில் கடந்த 2008ல் பயிற்சி முடித்த ஆக்ட் அப்பிரண்டிஸ்களுக்கு பணி வழங்காமல் நிறுத்தி…

தற்போதைய செய்திகள்