விவசாய நிலங்களை அபகரித்த நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி சரடமங்கலம் கிராம மக்கள் கலெக்டரிடம் மனு.
திருச்சி லால்குடி சரடமங்கலம் கிராமத்தை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட கிராம பொதுமக்கள் இன்று காலை திருச்சி மாவட்ட கலெக்டர் பிரதீப் குமாரிடம் விவசாய நிலங்களை சில நபர்கள் மோசடியாக அபகரித்தது குறித்து கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-…















