75-ம் ஆண்டு சுதந்திர தின விழாவை முன்னிட்டு திருச்சியில் நடந்த இரயில்வே பாதுகாப்பு படை வீரர்களின் மினி மாரத்தான்.
75 ஆம் ஆண்டு சுதந்திர தின விழா நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, திருச்சி காஜாமலை பகுதியில் உள்ள இரயில்வே பாதுகாப்பு படை பயிற்சி பள்ளியில் மினி மாரத்தான் மற்றும் மரம் நடு விழா இன்று காலை…















