சிறுவர்களின் உயிரை காப்பாற்றிய திருச்சி போலீசாருக்கு குவியும் பாராட்டுக்கள்
திருச்சியில் கடந்த 04.11.2021 தேதி கே.கே நகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சாத்தனூர் குளத்தில் எடமலைப்பட்டிபுதூர் சேர்ந்த அப்துல் ரகுமான், சவுக்கத் அலி, அபு ஆகியோர் குடும்பத்துடன் குளிக்க சென்றபோது நீச்சல் தெரியாத நிலையில் நீரில் மூழ்கி கைகளை அசைத்த நிலையில்…