லால்குடியில் ஜல்லிக்கட்டு – 600 காளைகள், 400 வீரர்கள் பங்கேற்பு
திருச்சி மாவட்டம், லால்குடி கீழவீதியில் உள்ள மகா மாரியம்மன் கோயில் 58 ம் ஆண்டு பூச்சொரிதல் விழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி இன்று நடைப்பெற்றது. இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் சிறந்த காளைகளுக்கும், வீரர்களுக்கும் பட்டு புடைவைகளும், வேஷ்டி, துண்டுகள் வழங்கினர். இதற்கான…















